யாருடா நீ எனக்கு இதலாம் செய்ய – 6 167

செல்வம் ” அப்பரம் ஏன்டா தயங்குறிங்க .. நம்ம சந்தோஷம்தான்டா முக்கியம் .. யோசிச்சி நாளைக்கு சொல்லுங்கடா..” என அவர்களின் மனதை மாற்ற முயன்றான்

குமார் ” சரி.. டா … ஆமா… டூர் எங்க..டா டிசைட் பன்னிருக்க? ”

செல்வம் ” பாண்டிச்சேரி … டா… ”

ரவி ” டேய்… குடிக்கிறவங்களுக்கு மட்டும் தான் பாண்டிச்சேரி பெஸ்ட்…* நமக்கு அங்க வெரும் பீச் மட்டும் தான்டா…** அதுக்கு.. நம்ம.. மெரினாவுக்கே போய்ட்டு வரலாம் … சாந்திரத்துக்குள்ள வீடுவந்திடலாம்….. ” என அலுத்துக் கொண்டான்.

குமாரும் ரவியின் பேச்சை ஆமோதித்தான்

செல்வம் ” அடேய் குழந்தைகளா.. நான் எங்க அண்ணன் ஃபோன்ல இருந்து ஒரு சீக்ரெட் நம்பர எடுத்து கால் பன்னேன்.. ”

ரவி ” அதுக்கு என்ன டா இப்போ ”

செல்வம் ” சொல்றேன் நல்லா கேட்டுகோங்கடா… பாண்டிச்சேரி, பீச்அவுஸ் , 3 டேஸ் புல் எஞ்சாய்மென்ட் வித் ப்யூட்டிபுல் லேடி” என புன்னகைத்தான்

ரவிக்கும் குமாருக்கும் கை கால்கள் நடுங்கியது. .. குமார்க்கு பெண் வாசனையே அறியாததால். . அவனுக்கு பேச்சே வரவில்லை. ..

ரவியாவது அக்காவிடம் இரவில் தொட்டு தொட்டு பழகியதால் அதிர்ச்சியிலிருந்து* மீண்டு ” என்ன டா.. லேடி. .யா.??..” என கேட்டான்

செல்வம் ” ஆமான்டா. .. ஃபோன்ல்ல எல்லாம் பேசி…. ரூமும் ரேடி பன்னிட்டேன் பீச்சிக்கு பக்கத்துல .. சூப்பரா இருக்கும் டா”

ரவி ” டேய் செல்வம்… ரூம்மு…. பொண்ணு… இதேல்லாம் பெரிய தப்புடா… ” என அதிர்ச்சியாய் கூறினான்.

செல்லம் ” டேய்… நமக்கெல்லாம் 18வயசு ஆச்சிடா … இன்னும் வெரல சுப்புர குழந்தைங்க இல்ல புரிஞ்சிக்கோங்க”

ரவி ” இருந்தாலும். .. பொம்பல மேட்டர் அதான் பயப்படுறோம்”

செல்வம் ” டேய். .. பயப்படாத டா… எல்லாம் நல்ல படியா முடியும். .. செம த்ரில்..லா இருக்கும். .”

குமார் இவர்களில் பேச்சையே பார்த்து கொண்டிருந்தான்.. பிறகு… செல்லம் சொன்ன ” த்ரில்” என்ற வார்த்தை அவனை யோசிக்க வைத்து மனம் மாற தொடங்கினான். . ரவியிடம் ” டேய் ரவி… நாமலும் கொஞ்சம் ரிஸ்க் எடுத்துதான் ஆகனும்னு தோனுது” என்றான்.

ரவி ” டேய் குமாரு… என்னடா நீயும் இப்டி பேசுற..”

3 Comments

  1. Next epo

Comments are closed.