யாருடா நீ எனக்கு இதலாம் செய்ய – 6 168

அது வரை ரவியின் சட்டையை மட்டும் பிடிததவள்.. அவனின் இந்த பேச்சை கேட்டதும் “சப்….. ” என அவனின் கன்னத்தில் அறைத்தாள். ரவி இதையும் எதிர்பார்க்கவில்லை. . சுவாதியையே பயத்துடன் பார்த்து கொண்டிருந்தான்..

சுவாதி ” ஏன்டா நாயே. .. என்னைய அந்த மாதிரி பொண்ணுணு நெனச்சிட்டியா.. கொண்ணுடுவேன் பாத்துக்கோ..” கத்தினாள்.

ரவி “என்னது… இவள் குமார் சொன்ன பொண்ணு இல்லியா.. அப்போ இவளுக்கு எப்டி… நான் எதுக்கு வந்தேனு தெரிஞ்சது.” என சிந்தித்து கொண்டிருந்தான்…

•▪●○ ,,,,,, சரியாக 28 நிமிடங்களுக்கு முன் இங்கு நடத்தவை,,,,,,,,,□¤▪•

சுவாதி ” ஏங்க. .. இவ்வளவு தூரம் வந்துட்டு இப்ப இப்டி சொல்லுரிங்க…” என அவனின் கணவனிடம் சோகமாக கூறினாள்.

சுவாதியின் கணவன் ” அதான் சொன்னேன்ல.டி ஆபிஸ்ல இருந்து பாஸ் கால் பன்னாருனு… இப்ப போகலனா இந்த இயர் எனக்கு வர வேன்டிய இன்கிரிம்டும் ப்ரோமோஷனும் கிடைக்காது.. அதனால சொன்னா கேலு… நாம* கிளம்புனும்” என கட்டிபிடித்து சமாதான முயற்சியில் இறங்கினார்.

“எனக்கு அதெல்லாம் தெரியாது..* வருஷம் வருஷம் கல்யாண நாளுக்கு இங்க வந்து இருப்போம் .. இன்னைக்கும் இங்கதான் இருக்கனும்..” என அடம்பிடித்து அழுதாள்

” கல்யாண நாள் அதுவுமா இப்டி யாராவது அழுவாங்களா… என்னம்மா.. பன்றது… அதான் நம்ம கிட்ட காரு இருக்கே .. நாளைக்கு நைட்டே மறுபடியும் இங்க வந்துடலாம்.. இப்ப கிளம்பு.. சுவாதி..மா…” என முத்தமிட்டார்

3 Comments

  1. Next epo

Comments are closed.