தேன் ” மா… மறுபடியும் சொல்றேன். . ரவி எனக்கு தம்பி ஆவதற்கு முன்னாடி உனக்கு மகன். ….. அவன் மேல “”””””””உனக்கும் உரிமை உண்டு””””””” போதுமா ” என இருக்கி அனைத்துக்கொண்டாள்
அந்த நேரம் ரவி உள்ளே நுழைந்ததும் .. இருவரும் பிரிந்தனர் .. பின்பு மெதுவாக ரவி பாண்டிச்சேரி டூர் விசயத்தை கூறினான்.. ஆரம்பத்தில் அம்மாவும் அக்காவும் முடியவே முடியாது என்று கூறினார்கள். .ரவியும் எப்படி எப்படியோ “ஸ்கூல் டூரில் நிறைய அறியலாம்” என புரிய வைக்க மன்றாடினான்..* பின் ரவிக்கு வெளியுலகம் பழக இருவரும் சம்மதித்தனர்.. பல கனவுகளுடன் வியாழக்கிழமை க்கு காத்திருந்தான். . அந்த வியாழக்கிழமையும் வந்தது.. மாலை 6 மணிக்கு காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில் மூவரும் பாண்டிச்சேரி பேருந்துக்கு காத்திருந்தனர்…
பாவம் அம்மா வடிவுக்கரசிக்கு அப்போது தெரியவில்லை பாண்டிச்சேரியில் இருந்து ஸ்ரீரங்கம்த்திற்கு வெரும் 195 கிலோ மீட்டர் என்று… just travelling time 3:30 hours only.
வீட்டில் வடிவுக்கரசி சோகத்துடன் அவளின் அறையில் அமர்ந்திருந்தாள்.
தேன் ” என்னம்மா சோகமா இருக்க ” என கூறி மடியில் படுத்துக்கொண்டாள்
Nice bro
Next epo
Next eppo