பழிக்குப்பழி End 150

பெருமூச்சு விட்டான், ஒரு டாக்டருக்கும் patientக்கும் நடந்த சந்திப்பு தான் இது, நாங்க என்ன பேங்க் கொள்ளை அடிக்கவா பிளான் போற்றுப்போன்னு நெனைக்கிறீங்க, கேட்டு இருந்தா சொல்லிருக்க போறேன், அதுக்குள்ள ஏன் இவ்ளோ பெரிய வேலை பண்ணி வெச்சிருக்கிங்க ராஜா என்று சிரித்தபடியே கேட்டேன், மன்னிச்சுருங்க டாக்டர் கொஞ்சம் அவசரபட்டுட்டேன் என்றான், செரி நான் கெளம்பட்டுமா என்றேன், டாக்டர் என்று அவன் கூப்பிட நான் என்ன என்று கேட்டேன், ஆமா அந்த பொண்ணு யாரு என்றான், பவித்ரா பக்கம் இருந்ததால் நான் அப்பறம் சொல்லுவதாக கண் அடித்தேன், அவன் புரிந்து கொண்டு செரிபோய்ட்டு வாங்க என்று சொல்லி சிரித்தான்.

பவித்ராவை கூட்டி கொண்டு வேகமாக காருக்கு சென்றேன், relax ஆகிக்கொண்டேன், நல்லவேளை தப்பித்தேன் என்றேன், இனி எந்த பிரச்சனையும் இருக்காதா என்றாள், இனிமே தான் எல்லா பிரச்சினையும் ஆரம்பிக்க போகுது என்று சொல்ல பயந்தாள், ஆனால் ஒன்று அவன் யோசிக்க தெரியாதவன், மூளை மழுங்கியவன் அவனை செரியாக குழப்பிவிட்டால் நாம தப்பித்து கொள்ளலாம் என்றேன்.

உணக்கொன்னும் ஆகலைல என்றேன், இல்லை ஆனா நீ வரல, எதாவது ஆயிருக்கும் என்றாள், கண்ணாலேயே என்னை திங்கற மாதிரி அப்படி பாக்கிறாணுக, பயந்து நடுங்கியே போய்ட்டேன், நான் கூட என்னை பழி வாங்க தான் இவனுகல கடத்த வெச்சுருக்கன்னு நெனச்சுட்டேன் என்றாள், அப்படி பண்ணா உனக்கும் எனக்கும் என்ன வித்தியாசம் என்றேன், ஏதும் பேசாமல் அமைதியாக வந்தாள், என் மனதில் ஓடிக்கொண்டிருந்த விஷயம் என்னவென்றால், நான் சொன்ன பொய் எத்தனை நாள் தாங்கும் என்று தெரியாது, இனி பவித்ராவை அங்கே வைத்திருப்பது ஆபத்து என்று புரிந்தது, கண்டிப்பாக நான் வேறு எதாவது யோசிக்க வேண்டும்,

1 Comment

  1. Super super super super super super super super super super super super super

Comments are closed.