பழிக்குப்பழி End 150

உனக்கு 10 நிமிஷம் time, அதுக்குள்ள எனக்கு வேணும் என்றேன், ஒரு கால் செய்து கொள்கிறேன் என்றான், பணத்தை அரசு ஆஸ்பத்திரில இருக்க ஒரு குறிப்பிட்ட அறையை சொல்லி அதில் போட சொன்னேன், அவனும் அவன் அல்லகைக்கு சொல்ல ஒடனே பணம் போடபட்டது, 3 நாள் கழித்து வருவதாக சொல் என்றேன், அதே போல சொன்னான், இனி என்னை விற்றுவீங்கள்ல என்றான், நான் சிரித்தேன்,என்னை கொலை செய்ய போறீங்களா என்றான், ச்சச்ச அப்டிலாம் பண்ண மாட்டேன், கொலை பண்ணா உடனே செத்து போய்டுவ, அதுல என்ன இருக்கு, நீ செஞ்ச தப்ப நீ உணரணும்ல அதுக்கு உண்ண உயிரோட தான் வெச்சிருக்கணும், என்றேன் கொலை செய்ய மாட்டேன் என்று சொன்னதும் அவனுக்கு கொஞ்சம் சந்தோசம்.

தரை கீழே முழுவதும் polythene பையை விரித்தேன், அவனால் நடுவில் உட்கார வைத்தேன் முதலில் அவனுக்கு ஒரு பக்கத்தில் ட்ரிப்ஸ் ஏற்றிவிட்டேன், இன்னொரு பக்கம் ரத்தம் ஏற்றினேன், இப்போ என்ன பண்ண போறீங்க என்றான், உனக்கு மயக்க மருந்தே இல்லாம ஆப்ரஷன் பண்ண போறேன் என்றேன், பயந்து நடுங்கினான், செயின் saw எடுத்து வந்து அவன் கையை தோள்பட்டை முதல் வெட்டி எடுத்தேன், அப்டியே ஒரு கை துண்டாக விழுந்தது, அது செட் ஆவதற்கான iron box எடுத்து வெட்டபட்ட இடத்தில் தேய்த்தேன், மரண ஓலம் விடுத்தான், இதே போல அடுத்த கை, அப்புறம் இரண்டு கால்கள், ரத்தம் பீச்சி கொட்ட மயக்கம் ஆனான், பிறகு அவன் கண் விழிகளையும், அவன் நாக்கையும் வெட்டி எடுத்தேன், பவித்ரா அப்படியே ஒரஞ்சு போய் பார்த்துக்கொண்டிருந்தாள்.

அவன் டிரைவர் கண் விழித்து இதை எல்லாம் பார்த்து இருந்தான், அய்யா எனக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை, அந்த பெண்ணை வேணா கேட்டு பாருங்க, நான் அமைதியா பாத்துட்டு சும்மா தான் இருந்தேன் என்றான்,

நீ எதுமே பண்ணாம சும்மா இருந்த பாரு அதுக்குதான் இந்த தண்டனை என்று சொல்லி, அவன் பக்கம் போய், அவ்ன் கண்களை வெளியே எடுத்தேன், அடுத்தது அவன் நாக்கையும், காதில் உள்ள ஜவ்வயும் எடுத்தேன், இரண்டு கைகலில் உள்ள விரல் பத்தையும் வெட்டி எடுத்தேன்.

1 Comment

  1. Super super super super super super super super super super super super super

Comments are closed.