நீ என்ன பண்ணுவ… உன்னோட ஜாதக பலன் அப்படி – Part 3 39

இன்று.. உமா அதிகம் குடிக்கவில்லை. ஆனாலும் நன்றாக போதை ஏறியிருந்தது.
இருவரும் கட்டிலுக்குப் போனார்கள்.
தனது உடைகளைக் களைந்து நிர்வாணமான கார்த்திக்… அவளது உடைகளையும் களைந்து… அவளையும் அம்மணமாக்கினான்.
அவள் முன்பாக மடங்கி உட்கார்ந்து… முழந்தாளிட்டு..அவளின் பெண்மைக்கு முத்தம் கொடுத்தான். அவன் உதடுகளின் சுவைப்பில்… உணர்ச்சியேறிய உமா… அவன் தலையைப் பிடித்து அழுத்தினாள். அவளது புழை உதடுகளில் நாக்கை விளையாட விட்டு.. மெல்லக் கடித்துச் சுவைத்தான்.
உமா.. கண்களை மூடி… அவனது நுணி நாக்கின் மெண்மையான… அழுத்தமான.
. வருடல்… தடவல்களை ரசித்தாள். அங்கே உண்டான அதிர்வு… அவளது உடல் முழுக்கப் பரவி.. அலளைச் சிலிர்க்க வைத்து.!
அவள் பெண்மையின் சிலிர்ப்பு.. அவளை ஆழ்ந்த பரவசத்தில் ஆழ்த்தியது.
கரை காணாத இன்பத்தில் மிதப்பதாக உணர்ந்தாள்..!!
அவளது உடம்பில் உஷ்ணம் ஏற… அவன்எழுந்து… கட்டிலில் அவளைப் படுக்கச் செய்தான்.

அவள் மேல் கவிழ்ந்து… அவளைப் புணரத்தொடங்கினான் கார்த்திக்.

உமா.. அவனை முத்தமிடத்தொடங்கினாள். அவன்… அவளைப் புணரும்போது.. அவள்… ஓயாது அவனை முத்தமிட்டுக்கொண்டே இருப்பாள். அவன் களைத்து விலகும் வரை.. அவனை முத்தமிட்டுக்கொண்டே இருக்க வேண்டும் அவளுக்கு…!!

அவள் பெண்மையின் வாயில்கள் திறந்து கொண்டு. . அவனை வரவேற்றது. அவனது வீரியம் மிக்க.. குறி.. அவளது ரகசிய சுரங்கத்தின் வாயிலில் நுழைந்து… இன்ப நாதங்களை மீட்டியது. அவளுடன் இணைந்து.. அவனும் வானில் பறந்தான்..! அவளது மேடு..பள்ளங்களில் சறுக்கி விழுந்தான். உஷ்னம் நிறைந்த பாலைவனத்திலும்… குளிர்ச்சி மிகுந்த.. பனி மலையிலும் இருவரும் பயணித்தனர்…!!

அவனது காம வேட்கை… அவள் மீது மிகுதியாக இருந்தது. அவளை விதம்.. விதமாகப் புணர்வதில்… எப்போதும் அவன்.. ஆனந்தமே அடைந்து கொண்டிருந்தான்.

கார்த்திக.. அவள் மீது கொண்டுள்ள… காதலும்.. காமமும்… அதனால் அவளது உடல்மீது பிரயோகிக்கப் படும்.. மோகமும்.. தாபமும்.. அவளை மகிழ்விக்கவே செய்தன..!
அவனுக்குத் தன்னை அர்ப்பணிப்பதில் பெரிதும் உவகை கொண்டாள் உமா…!!

இப்போதும்… அவன்.. அவளது ஆசனவாயில் புணர விரும்பினான்.

முதலில் வலித்தது.
அழுத்தமாகவும்… அவளது மல வாயில்.. அவன் விறைத்த.. ஆண்குறியை முழுமையாகத் திணித்து… ஆழமாகவும் உறவு கொண்டான்..!
அவன் உறவு.. அவளை இன்பத்தில் தத்தளிக்க வைத்ததது என்னவோ உண்மைதான்… ஆனால் மலவாயின் வலி… அவளது வேதனையை அதிகப்படுத்தியது..!!

நேரம் நள்ளிரவைத் தாண்டியது….!!

”நான் கெளம்பட்டுமா.. கார்த்தி..?” எனக்கேட்டாள் உமா.
” போகனுமா…?”
” ஆமா கார்த்தி…”
” சரி.. நீ நாளைக்கு வர வேண்டாம். ..”
”ஏன். ..?”
”மறுபடி..நான் போகனும்…”
”ஓ…!!” எழுந்து பாத்ரூம் போய் வந்து உடையணிந்தாள்.

கார்த்திக் சிகரெட் புகைத்துக் கொண்டிருந்தான்.
” இந்த…ராத்திரி… சீக்கிரம் தீந்து போகுது.. இல்ல உமா…??” என்று.. புகை விட்டவாறு அவளைக்கேட்டான்.
புன்னகைத்தாள் ”ஆமா கார்த்தி…இந்த இரவு.. ரொம்ப சின்னதுதான்..!!”

அவள் உடையணிந்து.. தலைமுடியை ஒழுங்கு படுத்தினாள்.
” இந்த மூணு நாளா… உன்ன பாக்காம.. ரொம்ப கஷ்டமா இருந்துச்சு கார்த்தி..”
சிரித்தான் ”அப்படியா..?”
”உன்னப் பாக்காத ஏக்கத்துல சரியான தூக்கம் கூட இல்ல…”
” மூணு நாள்.. உன்ன பாக்காம போனதுல.. எனக்கும் வருத்தம்தான் உமா..! உன்மேல நான் எத்தனை காதலோட இருக்கேன் தெரியுமா..? நான் அங்க இருந்தாலும்.. என் மனசு என்னமோ… இங்கதான் இருந்துச்சு…!!”
”இன்னிக்கு.. என்மேல.. உனக்கிருக்கற இந்த அன்பு.. என்னிக்கும் மாறாதே கார்த்தி..?”
” என்ன உமா… இப்படி கேக்கற…?”
கட்டிலில் உட்கார்ந்து… அவனை முத்தமிட்டாள்.
”என்னை விட்டு.. பிரிஞ்சு போயிறுவியோனு பயமாருக்கு எனக்கு. ..”
” உமா.. நீ ஒரு முட்டாள்..” என்றான் ”இந்தா ஒரு தம் அடி.. உன் பயமெல்லாம் போயிரும்…” என சிகரெட்டை அவள் வாயில் வைத்து விட்டான்.
புகை ஊதிய… அவள் வாயோடு… வாய் கலந்தான்.
அவளை இருக்கமாகத்.தழுவிக் கொண்டு… அவளது மார்புகளை தடவினான்.
”ஏய்.. அரைலூச..!”
” ம்…??”
” கவலையே படாத…! சாகறவரை… உன்னைவிட்டு நான் பிரியமாட்டேன்..!”
” ம்…!!”

அவளது வீட்டின் முன்னால் கொண்டு வந்து இறக்கி விட்டான் கார்த்திக்.
அவன் விடைபெற்றுப் போக.. படியேறி… கதவைத் தள்ளினாள்.
தாள் விலகி.. கதவு திறந்து கொண்டது. விளக்கு அணைந்திருக்க… டிவி ஓடிக்கொண்டிருந்தது. ஆனால் தாமு தூங்கியிருந்தான்.
டிவியை அணைத்து விட்டு… நைட்டியை எடுத்துக் கொண்டு பாத்ரூம் போனாள்.
உடம்பெல்லாம் கசகசவென்றிருக்க… சின்னதாக ஒரு குளியல் போட்டாள்.

குளித்து விட்டு வந்து… விளக்கை அணைத்த போது.. தாமு விழித்து விட்டான்.
தூக்கக்கலக்கத்துடன் கண்களைத் திறந்து…அவளைப் பார்த்தான்.

”தம்பு. ..” என்றாள் உமா.
” ம்…” முனகினான்.
” எப்படா வந்த…?”
” நா.. ஒம்போது மணிக்கு..! நீ எப்ப போன..?”
” அப்பதான்…! தனியா படுக்க.. உனக்கு பயமா இல்ல. .?”
”ம்கூம். ..”
”என் ஆம்பளைச் சிங்கம்..” என பக்கத்தில் போய்.. அவனுக்கு முத்தம் கொடுக்க…

”என்ன சாராய நாத்தமடிக்குது..” எனக் கேட்டான் ”குடிச்சியா.?”
” சே… சே..பொமாபள நா குடிப்பனாடா…!”
”சிகரெட் நாத்தம் கூட அடிக்குது..?”
” தூக்க மப்புல கண்டதையும் ஒளறாத.. தூங்கு. ..” என்று விட்டுப் போய்…பாயில் படுத்தாள் உமா. ..!!!!

விடுமுறை நாள்…
சமையல் வேலை முடிந்த பின்… அழுக்குத்துணிகளை எல்லாம் எடுத்து.. பக்கெட்டில் போட்டு.. ஊற வைத்தாள் உமா.
அம்மா இல்லாததால்..அவர்கள் இருவர்.துணி மட்டும்தான்.

துணிகளை ஊற வைத்து விட்டு.. வீட்டுக்குள் போனாள்.
டி வி முன்னால் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த தாமு… அவளைப் பார்த்ததும்…
”அக்கா…” என்றான்.
அவனைப் பார்த்தாள் ”என்னடா..?”
”சினிமா போலாமா..?” என சிரித்தபடி கேட்டான்.
”ஏன்டா..?”
” ப்ளீஸ்க்கா..” ஆவலோடு அவள் முகம் பார்த்தான்.

அவன் முன்பாகப் போய் நின்றாள். அவனோடு சேர்ந்து போய் நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. அதனால் போகலாம் என்றே தோண்றியது..!
அவன் தோள்களில் கை வைத்தாள் ”எப்ப போலாம்..?”
”இப்ப…” என்றான் ஆவலாக”காலைக்காட்சி..?”
”காலைக்காட்சிக்கா..துணியெல்லாம் ஊற வெச்சுட்டேன்டா..”
”வந்து தொவச்சுக்கலாமேக்கா…அது வரைக்கும் ஊறட்டும்..”
”ஆமா…டா…!” என அவன் தலையில் தட்டினாள் ”துணி கொஞ்சமாத்தான் இருக்கு..”
”இல்லேன்னா அதை எடுத்து வெசசிரேன்.. வந்து வேனா..” என ஆவலாக அவள் முகத்தையே பார்த்தான். மறுப்பு தெரிவித்தால்.. அவன் அழுது விடுவான் போலத்தான் தோண்றியது..!
அவன் தலை முடியைக் கோதியபடி.. யோசித்தாள்.
”இன்னும் நான்.. சாப்பிடவும் இல்லடா..”
”சீக்கிரம் சாப்பிட்டுக்கோ… நான் வேனா போட்டுத்தரேன்..!”
” மேட்னி போலான்டா..”
” இப்பவே போலாம்க்கா.. ப்ளீஸ்…?”
”சரி..” என்றாள் ”எனக்கு சோறு போட்டு வெய்.. வந்தர்றேன்…” என்று விட்டு பாத்ரூம் போய்… உடைகளைக் களைந்து… உடம்புக்கு ஒரு குளியல் போட்டுக்கொண்டு… உள்ளாடைகளுடன்.. வீட்டுக்குள்.. போய்.. புது சுடி எடுத்துப் போட்டுக்கொண்டு.. தலைவாரி… அவள் தயாராக..
அவளுக்கு உணவைப் போட்டுக்கொடுத்த.. தாமு
”சீக்கிரம் சாப்பிடுக்கா..” என்றான்.

அவளுக்கு… அவவளவாகப் பசிக்கவும் இல்லை. அளவாகத்தான் சாப்பிட்டாள்.
அவள் சாப்பிட்டு முடிக்க…. தாமுவும் தயாராகிவிட்டான்.

சினிமாத் தியேட்டரில் அதிகக்கூட்டம் இல்லை. தாமு போய் இரண்டு டிக்கெட்டுகள் வாஙகி வந்தான்.
”வாக்கா..” என்று அவள் கை பிடித்து இழுத்துப் போனான்.

பால்கனியில்… அவன் தோளில் கை போட்டுக்கொண்டு படம் பார்த்தாள் உமா.
படம் ஒன்றும் அவ்வளவாக.. அவளுக்கு திருப்திப்படவில்லை.
சொதப்பல் படம் என்று முடிவு செய்தாள். ஏதோ தாமுவின் ஆசைக்காக படம் பார்த்தாள். படம் முடிந்து வெளியேறும் போது .. தலைவலியே பிடித்துக் கொண்டது..!!

வீட்டுக்குப் போனதும்… தாமுவிடம் மாத்திரை வாங்கி வரச் சொல்லி.. விழுங்கிவிட்டு.. படுத்தாள்.

” நீ தூங்கு… நா வெளையாடப் போறேன்..” என்றுவிட்டுப் போனான் தாமு.

கண்களை மூடிய உமா… தலைவலியால் அப்படியே.. கண்ணயர்ந்து..விட்டாள்.

”உமா…” குரல் கேட்டு.. சட்டெனக் கண்களைத் திறந்தாள் உமா.