நீ என்ன பண்ணுவ… உன்னோட ஜாதக பலன் அப்படி – Part 3 39

” டேய்… பரதேசி மகனே..!”

அவனது மௌனம்… அவள் எரிச்சலைக் கிளப்பியது. காலால்… அவன் காலை எட்டி உதைத்தாள்.
” பேசறானா பாரு… தாயோலீ..!!”

போர்வையால்.. அவனை முழுவதுமாக.. மூடிக்கொண்டான்.

மறுபடி ஒரு உதை விட்டாள். ”நான் ஒருத்தி கேக்கறேன்.. ஏதாவது பேசறானா பாரு..!”

முனுமுனுத்துக் கொண்டே போய்.. கட்டிலில் உட்கார்ந்தாள்.
அவளுக்கு வயிறு பசித்தது.
”சாப்பிட்டு படுடா..” என்றாள்.

அவனிடமிருந்து பதில் இல்லை.

எழுந்து உணவை எடுத்துச் சாப்பிட்டாள். இப்போது சாப்பாடு உள்ளே இறங்கியது.
ஆனால் மனசு…????
மிகவுமே கணத்துப் போனது.
வாய்விட்டு அழ வேண்டும் போல… ஒரு வலி… விரக்தி… வெறுப்பு.. அவள் மனசைப் பிசைந்தது…!!

” டேய்…பரதேசி… பேசாட்டி தொலையுது.. எந்திரிச்சு சாப்பிட்டு படு..” என்றாள்.
அவன் எழவில்லை.
இரண்டு முறை சொல்லிப் பார்த்துவிட்டு… அவள் சாப்பிட்டு விட்டு.. தட்டைக் கழுவி… அதே தட்டில்.. உணவைப் போட்டு வைத்தாள்.

”டேய் சாப்பாடு போட்டு வெச்சிருக்கேன்.. சும்மா முறுக்காம எந்திரிச்சு.. திண்ணுதொலை… எல்லாம் என் தலைல ஓத்த விதி..!! அதுக்கு யாரை என்ன சொல்ல முடியும்…? இதெல்லாம் அனுபவிக்கனும்னு இருக்கு..! கழிசடை வாழ்க்கை… ச்சை…” என்று நொந்து கொண்டே போய்… கட்டிலில் விழுந்தாள்… உமா… !!!!

-நீளும்….!!!!