நீ என்ன பண்ணுவ… உன்னோட ஜாதக பலன் அப்படி – Part 3 40

உடனே… அவளது முகம் பிரகாசமடைந்தது.
” ஓ.. அப்படியா..? எப்ப வந்த…?”
” இப்பதான்…! வீட்டுக்குள் வந்ததும் உனக்குத்தான் கால் பண்றேன்..! என்ன பண்றதா இருக்க…?”
”எதுக்கு…?”
” நைட்…?”
” என்ன பண்றது..?”
” நீதான் சொல்லனும்..”
” எனக்கு.. ஒன்னும் இல்ல..!”
” அப்ப வாயேன்..!”
” ம்..ம்..! எப்ப வரட்டும்…?”
” இப்பவே..?”
” இப்பவே……”
” உங்கம்மா வந்துட்டாங்களா..?”
”இன்னும் இல்ல…!”
” அப்ப.. தாமு தனியா இருப்பானா..? ”
” அது… அது பிரச்சினை இல்ல.. அவன் இருந்துப்பான்..!”
” நான் வரட்டுமா…பிக்கப் பண்ண…?”
” வர்ரியா..?”
” ம்…! வீட்டுக்கே வரட்டுமா.. இல்ல…!”
” ம்… வாயேன்..!”
” இல்ல… அது நல்லாருக்காது.. நீ.. பஸ் ஸ்டாப்புக்கு வந்துரு.. உன்ன நான் பிக்கப் பண்ணிக்கறேன்..!”
”ம்..சரி…!!”
”எவ்ளோ நேரமாகும்..?”
” பத்தே நிமிசம்.. நைட்டிய கழட்டிட்டு.. சுடி போட்டா.. ரெடி..”
” சரி.. பத்து நிமிசத்துல… நா வந்துருவேன்..! வந்துரு…!!”
” ம்.. சரி…வா..”

உடனே எழுந்து பாத்ரூம் போனாள். அவளது மனதில் ஒரு உற்சாக ஊற்று.. பெருக்கெடுத்தது.
பாத்ரூமிலிருந்து ஈரமுகத்துடன் வெளியேறி…வீட்டுக்குள் போனதும்… நைட்டியை தலைவழியாகக் கழற்றினாள்.
யோசிக்காமல்…கைக்குக் கிடைத்த ஒரு சுடியை எடுத்துப் போட்டு… பத்து நிமிடத்தில் தயாராகி வெளியேறி… கதவைப் பூட்டி விட்டு…கதவின் முன்னால் சில நொடிகள் நின்று தாமு வருகிறானா என்று பார்த்தாள்.
அப்பறம் அவனைக் காணாமல்… சாவியை அதற்குறிய இடத்தில் வைத்து விட்டு பஸ் ஸ்டாப் நோக்கிப் போனாள்.
அவளுக்கு முன்னதாகவே கார்த்திக் வந்து நின்றிருந்தான்.
பக்கத்தில் போனதும்…
” வா.. என் அரைலூசு… அழகு தேவதையே..” என்றான்.
” உன் வொய்ப்.. குழந்தைக எல்லாம் எப்படி இருக்காங்க கார்த்தி..?”
” ஓ… பிரமாதமா இருக்காங்க.. போலாமா..?”
”ம்…”
”உக்காரு…”

அவன் பின்னால் உட்கார்ந்தாள்.

கார்த்திக் வீடு…!!
கதவைத் திறந்து உள்ளே நுழைந்ததும்.. அவளை அள்ளிக்கொண்டான் கார்த்திக். அவளை அலேக்காகத் தூக்கி… ஒரு சுழற்று… சுழற்றி…
”என்னை மகிழ்விக்க வந்த தேவதை.. நீ..!” என அவள் உதட்டில் அழுத்தமாக முத்தமிட்டு… அப்படியே… அவளின் தடித்த… உதடுகளைக் கவவி… உறிஞ்சினான்.
அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு… அவளும் அவன் உதட்டை உறிஞ்சினாள்.
ஆதுரத்துடன் இருவரும்.. ஆழமாக முத்தமிட்டுக்கொண்டனர்.
சில நிமிடங்களுக்குப் பிறகு.. விலகி… இருவரும் சோபாவில் அணைத்துக் கொண்டு உட்கார்ந்தனர்.

” சாப்பிடலாமா.. உமா..?” கார்த்திக் கேட்டான்.
” என்ன வாங்கிருக்க…?”
” எல்லாமே…!!”

” எப்ப… வாங்கினே…?”
” வசூல முடிச்சுட்டு.. வர்றப்பவே எல்லாம் வாங்கிட்டு வந்துட்டேன்.”
” ஓ…ஊருக்கு எப்ப வந்த…?”
”நாலு மணிக்கு வந்துட்டேன். அப்படியே. . நேரத்துல வசூல முடிச்சுட்டு.. வீட்டுக்கு வந்ததும் உனக்கு கால் பண்ணேன்..! எப்படியும் நீ வந்துருவேனு தெரியும்…”
பேசிக்கொண்டே எழுந்து போய்… அவன் வாங்கி வைத்திருந்தவைகளை எடுத்து வந்து…அவர்கள் முன் வைத்தான்.
அவளை அணைத்து.. உட்கார்ந்து பிராண்டியை டம்ளர்களில் வார்த்தான்.
அவனோடு அளவளாவிய படியே.. சிப்… சிப்பாகப் பருகினாள் உமா.
கார்த்திக் சிகரெட் பற்ற வைத்துக் கொண்டான்.

மிகவும் இன்பமாக இருந்தாள் உமா. அவளது உள்ளம் மகிழ்ச்சியில் துள்ளியது…!! கார்த்திக்குடன் கழியும் ஒவ்வொரு நொடிப்பொழுதும் அவளுக்கு ஆனந்தமயமானதுதான்..!!
இந்த ஆனந்தத்திற்கு விலையாக… இன்பத்திற்குப் பரிசாக எதை வேண்டுமானாலும் கொடுக்கலாம்… என நினைத்தாள்..!

கார்த்திக்கிடமிருந்து… சிகரெட்டைப் பிடுங்கி… அவளே வாயில் வைத்து… உறிஞ்சினாள். ஆழமாக உள்ளிழுத்து… புகையை அவன் மேல் ஊதினாள்.!

சட்டென தாமு நினைவு வந்தது.
” தம்பி வீட்ல.. தனியாருப்பான் கார்த்தி..” என மெல்லிய குரலில் சொன்னாள் உமா.
”ஓ.. உங்கம்மா எப்ப வரும் உமா…”
”தெரியல..! தாமு சின்னப் பையன்… பாவம்…!! தனியா படுத்திருப்பான்..!!”
” அப்படின்னா… கம்..! நாம பெட்டுக்கு போகலாம்..!!”