நான் செய்த எல்லா தவறுக்கும் இதுதான் எனக்கு தண்டனையாக இருக்கும் End 27

நான் சொன்ன பொய்யை யோசிக்காமல் நம்பி உட்கார்ந்தான், நல்லவேளை நான் ஒத்துக்கொள்ள மாட்டான் என்று நினைத்தேன், அவனை உட்கார வைக்கும் நேரத்தில் அவன் டிரைவர் கீழே மயக்கம் போட்டு பொத்தென்று விழுந்தான், அவன் அதிர்ச்சியில் எழுந்து கீழே பார்ப்பதற்கும் அவன் கழுத்தில் ஊசியை குத்தி 20mg மருந்து விட்டேன், என்னை பார்த்த படியே மயங்கி விழுந்தான்,

பவித்ரா நான் என்ன செய்கிறேன் என்பதை தெரியாமல் உறைஞ்சு போய் வாயில் கைவைத்தபடி இருந்தாள், இருவரையும் சங்கிலியால் கட்டிவிட்டேன், மயக்கம் தெளிய காத்திருந்தேன், கொஞ்ச நேரத்தில் ராஜ் கண்முழித்தான், அவன் டிரைவருக்கு heavy sedative ஆதலால் எந்திரிக்கவில்லை, பதறினான் என்ன ஆச்சு டாக்டர் , ஏன் என்னை இப்டி கட்டிப்போட்டு இருக்கீங்க என்றான், கவலை படாதீங்க ராஜா, அவிழ்த்து விட்டடுறேன் என்றேன்,

என் tableஐ பார்த்தான், செயின் சா, சுத்தியல், screw டிரைவர், surgical கத்திகள் எல்லாம் இருந்தது, கொஞ்சம் பயம் வந்தது அவனுக்கு, என்ன செய்ய போறீங்க டாக்டர் என்றான், நீங்க என்ன செஞ்சீங்க என்றேன், டாக்டர் மனுச்சிருங்க அந்த பொண்ணை தொட்டது தப்புதான் என்றான், கேட்டு சொல்லுங்க எவ்ளோ பணம் வேணாலும் குடுத்தர்றேன், இப்போ என்ன அப்படி நடந்து போச்சு என்றான், அப்போ உனக்கு இதெல்லாம் பெரிய விஷயமாவே தெரில இல்ல என்றேன்,
செரி எவ்ளோ குடுப்ப என்றேன், 1 கோடி என்றான், நான் சிரித்தேன், ஒரு பார்ட்டிக்கு கொடுக்க 50 லட்சம் எடுத்து வெச்சருக்கேன், அதை அப்படியே தந்தர்றேன், மீதி அப்புறம் தர்றேன் என்றான்,

உனக்கு 10 நிமிஷம் time, அதுக்குள்ள எனக்கு வேணும் என்றேன், ஒரு கால் செய்து கொள்கிறேன் என்றான், பணத்தை அரசு ஆஸ்பத்திரில இருக்க ஒரு குறிப்பிட்ட அறையை சொல்லி அதில் போட சொன்னேன், அவனும் அவன் அல்லகைக்கு சொல்ல ஒடனே பணம் போடபட்டது, 3 நாள் கழித்து வருவதாக சொல் என்றேன், அதே போல சொன்னான், இனி என்னை விற்றுவீங்கள்ல என்றான், நான் சிரித்தேன்,என்னை கொலை செய்ய போறீங்களா என்றான், ச்சச்ச அப்டிலாம் பண்ண மாட்டேன், கொலை பண்ணா உடனே செத்து போய்டுவ, அதுல என்ன இருக்கு, நீ செஞ்ச தப்ப நீ உணரணும்ல அதுக்கு உண்ண உயிரோட தான் வெச்சிருக்கணும், என்றேன் கொலை செய்ய மாட்டேன் என்று சொன்னதும் அவனுக்கு கொஞ்சம் சந்தோசம்.

தரை கீழே முழுவதும் polythene பையை விரித்தேன், அவனால் நடுவில் உட்கார வைத்தேன் முதலில் அவனுக்கு ஒரு பக்கத்தில் ட்ரிப்ஸ் ஏற்றிவிட்டேன், இன்னொரு பக்கம் ரத்தம் ஏற்றினேன், இப்போ என்ன பண்ண போறீங்க என்றான், உனக்கு மயக்க மருந்தே இல்லாம ஆப்ரஷன் பண்ண போறேன் என்றேன், பயந்து நடுங்கினான், செயின் saw எடுத்து வந்து அவன் கையை தோள்பட்டை முதல் வெட்டி எடுத்தேன், அப்டியே ஒரு கை துண்டாக விழுந்தது, அது செட் ஆவதற்கான iron box எடுத்து வெட்டபட்ட இடத்தில் தேய்த்தேன், மரண ஓலம் விடுத்தான், இதே போல அடுத்த கை, அப்புறம் இரண்டு கால்கள், ரத்தம் பீச்சி கொட்ட மயக்கம் ஆனான், பிறகு அவன் கண் விழிகளையும், அவன் நாக்கையும் வெட்டி எடுத்தேன், பவித்ரா அப்படியே ஒரஞ்சு போய் பார்த்துக்கொண்டிருந்தாள்.

அவன் டிரைவர் கண் விழித்து இதை எல்லாம் பார்த்து இருந்தான், அய்யா எனக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை, அந்த பெண்ணை வேணா கேட்டு பாருங்க, நான் அமைதியா பாத்துட்டு சும்மா தான் இருந்தேன் என்றான்,

நீ எதுமே பண்ணாம சும்மா இருந்த பாரு அதுக்குதான் இந்த தண்டனை என்று சொல்லி, அவன் பக்கம் போய், அவ்ன் கண்களை வெளியே எடுத்தேன், அடுத்தது அவன் நாக்கையும், காதில் உள்ள ஜவ்வயும் எடுத்தேன், இரண்டு கைகலில் உள்ள விரல் பத்தையும் வெட்டி எடுத்தேன்.

அன்றைய இரவு அப்படியே கழிந்தது, பவித்ரா இங்கே இருக்க வேணாம் வா போலாம் என்று அவளை கூட்டிக்கொண்டு என் வீட்டின் மேல் தங்கவைத்தேன், அவர்கள் இருவருக்கும் சீக்கிரம் காயம் குணமாக மருந்து மாத்திரைகள் கொடுத்தேன், எப்போதும் கல கல வென்று பேசிக்கொண்டே இருக்கும் பெண் இப்படி அமைதியாக இருக்கிறாளே என்று அவளை பார்க்கும் போது கஷ்டமாக இருந்தது, இத்தனை நாள் அவள் மேல் எனக்கு இருந்த வெறுப்பு கோபம் எல்லாம் காணாமல் போனது, இவளும் என் மகளை போல, தாங்கமுடியாத துயரத்தை அனுபவித்து இருக்கிறாள் என்று அவள் மேல் பரிதாபம் தான் தோன்றியது, என் பழிவாங்கும் எண்ணமும் கரைந்து போனது.

3நாட்கள் கழிந்தது, காயம் நன்றாக குணமானது, என்ன அவன் கை கால்கள் இல்லாததால் அவனை குளிப்பாட்டி, சோறூட்டி, கை கால்கள் கழுவி விட்டு சேவை செய்வது தான் கடுப்பாக இருந்தது. அந்த இரவே அவர்கள் இருவரையும் அவன் மில் முன்பு போட்டுவிட்டு வந்துவிட்டேன்,

அவர்களால் பேசமுடியாது, பார்க்க முடியாது, என்னை காட்டி கொடுக்கவும் முடியாது. என் கையை நன்றாக சுத்தம் செய்தேன், அந்த வாரம் முழுவதும் ஊரே அவர்களை பற்றி தான் பேச்சு, எதிரிகள் அதிகமாக இருப்பதால் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. ஒரு வாரம் ஆனது, பவித்ரா ஓரளவு குணமானாள், என்னிடம் ஓரிரு வார்த்தைகள் பேச ஆரம்பித்தாள்,

எனக்கு நன்றி சொன்னாள், அவள் எனக்கு கடமை பட்டு இருப்பதாக சொன்னாள், சீக்கிரமே நார்மல் ஆனாள். என் பழிவாங்கும் எண்ணம் தான் போய்விட்டதே இனியும் இவளை இங்கே அடைத்து வைத்திருப்பது செரியல்ல என்று அவளை விடுவித்துவிடலாம் என்று முடிவு செய்தேன்..

நானும் பவித்ராவும் சேர்ந்து எந்த தடையமும் இல்லாதபடி என் பழைய கிளினிக்கை கிளீன் செய்தோம், என்னிடம் கொஞ்சம் நெருக்கமாக அவள் இருப்பதாக தோன்றியது, நான் எங்கே போனாலும் என் கூடவே இருந்தாள், நான் அவளிடம் அதிக நேரம் செலவு செய்யவேண்டும் என்று ஆசைப்பட்டாள், செரி அவளை அவள் பாட்டி வீட்டுக்கே கொண்டு போய் விட்டுவிடலாம் என்று முடிவு செய்தேன்.
பவித்ரா எங்காச்சும் வெளில போலாமா என்றேன், ம்ம்ம் போகலாம் என்று சந்தோசமாக சொன்னாள், ஊட்டியிலேயே இருந்துகொண்டு வேறெங்கு வெளியே செல்வது, ஊட்டியில் எல்லாருக்கும் என்னை தெரியும், செரி குன்னூர் போகலாம் என்று முடிவு செய்து காலையில் கிளம்பினோம்.

அவளுக்கு ரொம்ப சந்தோசம், காரை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு நடந்தே சென்றோம், பூங்கா அங்கு இங்கு என்று சென்றோம், போகும் இடம் முழுக்க என் கைகளை பிடித்து கொண்டாள். நான் தள்ளி தள்ளி விட மீண்டும் கோர்த்துக்கொண்டாள். எனக்கும் மனதில் இருந்த இறுக்கம் போய் கொஞ்சம் ரிலாக்சாக இருப்பது போல இருந்தது. ஆசைப்பட்ட பண்டங்கள் அத்தனையையும் வாங்கி தின்றோம். இரவு ஒரு 7 மணி இருக்கும், கோயம்புத்தூர் கிளம்பினோம், அவள் நன்றாக தூங்கிவிட்டாள், நேரே அவள் பாட்டி வீட்டுக்கு சென்றேன், அவளை எழுப்பி விட்டேன்

எங்க வந்து இருக்கிறோம் என்பதை சுற்றி முற்றி பார்த்தாள், பாட்டி வீடு என்று தெரிந்ததும் ,ஹே என்ன இங்கே வந்துருங்க வண்டியை எடு என்றாள், இல்ல உள்ளே போய் உன் பாட்டியை பாரு என்றேன், என்னை இங்கேயே விட வந்துருக்கியா என்றாள், நான் பதில் ஏதும் சொல்லவில்லை, அவள் கையை பிடித்து உள்ளே கூட்டி போனேன், கதவை தட்டினேன் அவர் திறந்தார் பேத்தியை பார்த்ததும் இன்ப அதிர்ச்சி கலந்த மகிழ்ச்சியில் திளைத்தார், எங்கே போன என்று கேட்க, ஏதேதோ சொல்லி சமாளித்தாள், அவள் பாட்டியை பார்த்தது அவளுக்கு ஆனந்தம் என்றாலும் என்னை பார்த்து முறைத்தபடி இருந்தாள்.

நான் தான் கஷ்டப்பட்டு அவளை கண்டுபிடுச்சேன் என்று சொல்லி அவள் பாட்டியிடம் நல்ல பேர் வாங்கிக்கொண்டேன், செரி நான் கிளம்பறேன் என்றேன், அவள் இரு இரு என்று செய்கை காட்டினாள், நான் சொல்லிவிட்டு கிளம்பி வீட்டுக்கு வந்தேன், ஒருபக்கம் அவள் இனி வரமாட்டாள் என்பது கவலையாக இருந்தாலும், இன்னொரு பக்கம் அவளை பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பிவிட்டேன் என்று நிம்மதியாக இருந்தது.

காலை பொழுது விடிந்தது, குளித்து சாப்பிட்டு
முடித்தேன், bore அடித்தது, செரி சும்மா நம் பழைய கிளினிக் போலாம் என்று என் ஜீப்பை எடுத்தேன், அங்கே போனால் எனக்கு அதிர்ச்சி, என் கிளினிக் வாசலில் பவித்ரா உட்கார்ந்து இருந்தாள், ஹே அறிவில்லையா இங்கே ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துல தனியா உட்கார்ந்துட்டு இருக்க என்றேன்,

அதற்க்குள் அவள் ஹே என்ன என்னய விட்டுட்டு வந்துட்ட என்று எகுறினாள், உனக்கு நான் freedom குடுத்துட்டேன் சந்தோசம் தான என்றேன், அவளுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை, பாட்டிட சொல்லிட்டு வந்தியா இல்லையா என்றேன், ஹ்ம்ம் என்றாள், செரி கிளம்பு என்றேன், இரு கொஞ்ச நேரம் இருந்துட்டு போறேன் என்றாள்.

கொஞ்ச நேரம் அமைதிக்கு பிறகு, வெளில இருக்கிறது ok தான் ஆனா என்று இழுத்தாள் என்ன ஆனா என்றேன். ஹ்ம்ம் நான் உன்னை லவ் பன்றேன், என்னை கல்யாணம் பண்ணிக்கோ, நாம இங்கேயே சந்தோசமா இருந்துக்கலாம், நீ என்னை எங்கேயுமே கூட்டிட்டு போக வேணாம், இந்த roomஏ போதும், நான் ரொம்ப சந்தோஷமா இருப்பேன், நான் அது வேணும் இது வேணும்னு எதுமே கேக்க மாட்டேன், நான் உங்க எல்லாரையும் நல்லா பாத்துக்வேன், இப்போ கூட பாரு என்னால அங்கே இருக்க முடில, எப்படா விடியும்னு ஓடி வந்துட்டேன், என்னால நீ இல்லாம, உன்னை பாக்காம ஒரு நாள் கூட இருக்க முடியாது என்றாள்,

நான் ஒரு கணம் சிரித்தேன், இத்தனை நாள் என்கூட இருந்த நாள உனக்கு இப்டி தான் தோணும், பழைய மாதிரி பழகி நார்மல் ஆகிட்டா எல்லா மாறிடும் என்றேன், நான் ஒன்னும் குழந்தை இல்லை என்றாள், இவளோ நாள்ல உன்னை ஒருநாள் கூட தவறா நெனச்சதுஇல்ல, எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சு, கனவுல கூட என் மனைவிக்கு நான் துரோகம் செய்ய மாட்டேன் என்றேன், ஒருவேளை உனக்கு இப்போ கல்யாணம் ஆகலன்னு வெச்சுக்கோ, என்னை பிடுச்சு இருக்கும்ல என்றாள், நான் சிரித்தேன், பதிலை சொல்லு என்றாள், இப்படி ஒரு துரோகத்தை ஒரு பொண்ணுக்கு செஞ்சுட்டு கொஞ்ச நாள் என் கூட இருந்துட்டா உன் தப்பெல்லாம் செரி ஆகி, உன்னை நான் விரும்பிடுவேன்ன்னு எப்படி நீ நெனைக்கற என்றேன்,

3 Comments

  1. Admin mannichidunga raam story 12 cont..

  2. மன்னிச்சிடுங்க ராம்..நம்ம குழந்தைக்காக இதை பண்றேன் நெக்ஸ்ட் பார்ட் எப்போ அட்மின்

  3. Crime and father stroy not sex story

Comments are closed.