நான் செய்த எல்லா தவறுக்கும் இதுதான் எனக்கு தண்டனையாக இருக்கும் End 27

dont worry நான் ஹெல்ப் பன்றேன் என்றாள், ப்பே என்று உதாசீனபடுத்தினேன், எனக்கு Non veg சாப்படனும் போல இருக்கு, வாங்கித்தா என்றாள், செரி எல்லாம் ok ஆகட்டும் என்றேன், என்னை பேசாம இங்கேயே அடைச்சு வெய்யேன், இந்த இடம் ரொம்ப பிடுச்சிருக்கு என்றாள், இது என்னோட வீடு, நான் பண்ண தப்புக்காக என் wifeஅயும், என் பொண்ணயும் வெளியூருக்கு அனுப்ச்சிருக்கேன் என்றேன், செரி கீர்த்தி எப்படி இருக்கா என்றாள், ரொம்ப அக்கரை தான் என்றேன், ஏன் இப்போ என்கிட்ட மூஞ்ச காற்ற என்று கத்தினாள்,

கோபமாக இருந்தது, இருந்தாலும் என் சத்தியத்துக்கு கட்டுப்பட்டு, உடம்புல இருக்க காயம் ஆரிடுச்சு, மனசுல இருக்க காயம் இன்னும் போகல என்றேன், தலை கீழே குனிந்தாள், கொஞ்ச நேரம் பிறகு, செரி சீக்கிரம் ஒரு கல்யாணம் பண்ணிவை குழந்தைலாம் வந்துச்சுனா எல்லாம் செரி ஆகிடும் என்றாள், நான் அமைதியாக அவளுக்கு கர்ப்ப பையை எடுத்துவிட்டார்கள் என்றேன், ரொம்ப ஷாக் ஆகி ஏன் ஏன் என்றாள், நீ அனுப்புச்சுல ஒரு நாலு பேற, அந்த நாலு பேருநாள, என் பொண்ணுக்கு அந்த உறுப்பு சேதம் ஆயிடுச்சு அதுனால என்றேன், உடனே அமைதியானவள் கொஞ்ச நேரம் கழித்து ஓ என்று அழுக ஆரம்பித்துவிட்டாள், இங்கே பாரு உன் நடிப்புலாம் இனி எடுபடாது என்றேன், அழுதபடியே என்னை எரிப்பது போல கோபத்தில் பார்த்தாள்,

நான் அவளை அங்கேயே விட்டுவிட்டு பழைய கிளினிக் வந்தேன், இனி பகலில் ஏதும் செய்ய முடியாது, இன்று இரவுக்குள் ஏதாவது பண்ண வேண்டும் என்று முடிவு செய்தேன். மீண்டும் வீட்டுக்கு சென்றேன், கதவை திறக்க கண்கள் வீங்கி இருந்தாள், நல்லா அழுது இருப்பாள் போல, நான் சீண்டுவதற்காக, இப்டிலாம் அழுதா உன்னை விற்றுவேன்னு நினைக்காத என்றேன், என்னை பார்த்து முறைத்தாள், நான் எப்போமே கிளீன் shave செய்பவன், இந்த இரண்டு நாள் டென்ஷனில், shave செய்ய மறந்து விட்டேன், கொஞ்சம் ஒரு 4mm அளவுக்கு முடி வளர்ந்து இருந்தது, அதை பார்த்து உனக்கு தாடி நல்லா இருக்கு, நீ எப்போவும் தாடிவை என்றாள், நான் ஏதும் சொல்லவில்லை, dispose பண்ணிட்டியா என்றாள், இல்லை என்று தலை ஆட்டினேன், எனக்கு ஒரு ஐடியா, நான் ஒரு முறை tv ல பாத்திருக்கேன், பிணத்தை ஆசிட்ல கரச்சுறுவாங்க என்றாள், எனக்கு இந்த ஐடியா நல்லா இருப்பது போல தோன்றியது,

உடனே கிளம்பினேன், hardware சென்று ஒரு tub வாங்கிக்கொண்டேன், என் influenceஐ பயன்படுத்தி ஒரு 60ltr concentrated Hydrochloric acid வாங்கி கொண்டேன், இரவுக்காக காத்திருந்தேன், கொஞ்சம் இருட்டியவுடம் மீண்டும் பிணத்தை வெளியே கொண்டுவந்து, அந்த குழியில் body ஐ tubஇல் போட்டு, acidஐ கொட்டி மூடி போட்டு வைத்துவிட்டு வீட்டுக்கு வந்துவிட்டேன், இனி ஏதும் பிரச்னை இல்லை என்று தோன்றியது, ரொம்ப பசிக்க நான் சாப்பிட்டுவிட்டு வீட்டுக்கு போனேன், உள்ளே பார்த்தேன் book படித்து கொண்டிருந்தாள், நான் அவளிடம் சொல்லிவிட்டு அவள் அறையை பூட்டிவிட்டு உறங்கினேன்,

உடம்பெல்லாம் அடுச்சு போட்டது போல தூக்கம் நன்றாக தூங்கினேன், மணியை பார்க்க மதியம் 1, அட இவ்வளவு நேரம் தூங்கிவிட்டேனா என்று, பவித்ராவை பார்க்க படுத்து இருந்தாள், பசிக்குதா என்றேன், இல்லையே வயிறு fullஆஹ் இருக்கு என்றாள் நக்கலாக, நான் முறைத்துக்கொண்டே, கிளம்பினேன், என்னாச்சு என்று பார்க்க ஆர்வத்தில் போனேன், மூக்கை பொத்திகொண்டு மூடியை எடுத்தேன், பார்த்தேன் எதுவுமே இல்லை, கலங்களாக இருந்தது, இருவரின் உடலும் கூழாக போய் இருந்தது, எனக்கு ஆச்சரியம், அதை அந்த குழியிலேயே ஊத்தி விட்டேன், தண்ணீரில் நன்கு கழுவி, குழியை மண்ணால் மூடி சமப்படுத்தினேன், reliefஆக இருந்தது, ஏதோ ஒன்றை சாதித்த திருப்த்தி.

அங்கேயே குளித்து ஆடையை மாத்திக்கொண்டேன், நல்ல non veg ஹோட்டல் சென்று மீன், சிக்கன், நண்டு, மட்டன் என்று வாங்கிக்கொண்டேன், மணி மதியம் 3 ஆனது
வீட்டுக்கு சென்றேன், நல்ல பசியில் இருந்தாள், அவள் முன்னே கடை போல அத்தனை itemகளையும் வைத்தேன், என்ன ஸ்பெஷல் என்றாள், நீ சொன்ன ஐடியா workout ஆயிடுச்சு என்றேன், ரொம்ப சந்தோசப்பட்டாள், இருவரும் நன்றாக சாப்பிட்டோம்…

நீ எனக்கு thanks சொல்லவே இல்லையே சொல்லு என்றாள், எதுக்கு சொல்லணும், நீ சொல்லலனா கூட நான் அதான் யோசுச்சிறுப்பேன் என்றேன், முறைத்தாள், இந்த இரண்டு வாரம், ரொம்ப நன்றாக போனது, காலையில் பவித்ராவுடன் பிரேக்பாஸ்ட், மதியம் அவளுடன் டின்னர், சாயங்காலம் காபி ஸ்னாக்ஸ், இரவு மீண்டும் அவளுடன் சப்பர். எல்லாமே நன்றாக போய்க்கொண்டு இருந்தது, என் மனைவியிடம் இருந்து phone வந்தது, நாளை வருவதாக, உடனே பவித்ராவை என் பழைய கிளினிக் செல்ல கூடி போக, வரமாட்டேன் என்று அடம் பிடித்தால், இருந்தும் கட்டாய படுத்தி கூட்டிக்கொண்டு போனேன்.

அவளை கூட்டிக்கொண்டு போகும்போது போலீஸ் என் கிளினிக்கை ஒட்டிய அந்த பக்க காட்டில் நின்று விசாரணை செய்து கொண்டிருந்தனர்,அய்யோ நன்றாக மாட்டிக்கொண்டேனே, ஒருவேளை நான் ஏதாவது தவறு செய்து இருப்பேனா, நான் கொலை செய்தது தெரிந்து இருக்குமோ என்கின்ற கவலை இரண்டாம் பச்சம் தான், பவித்ரா போலீசை பார்த்து கத்தி கூச்சலிட்டாள் எல்லாம் போச்சே, என்கிற கவலை தான் இருந்தது, நான் வண்டியை அங்கேயே நிறுத்தி விட, பவித்ரா போலீசை பார்த்துவிட்டாள் ஆனால் ஏதும் பேசவில்லை,

கொஞ்ச நேரம் அங்கயே நிற்க அவர்கள் கிளம்பி போனார்கள், அநேகமாக போலீஸ் என் பழைய கிளினிக் செல்ல வாய்ப்பிருக்கிறது, யோசித்தேன் மீண்டும் வண்டியை திருப்பினேன், எங்கள் வீட்டிலேயே மேலே மாடியில் எனக்கென்று ஒரு அறை இருக்கிறது, அங்கே வெறும் தேவை இல்லாத பொருட்களை போடுவதற்காக வைத்து இருந்தோம், பேசாமல் பவித்ராவை கொஞ்ச நாள் அங்கே தங்க வைக்கலாம் என்று யோசித்தேன், ஒருவேளை பவித்ரா சத்தம் போட்டால் என்ன செய்வது என்று யோசித்தேன், வாய்ப்பில்லை போலீசை பார்த்தே ஏதும் செய்யவில்லை, கண்டிப்பாக ஏதும் பிரச்சனை இருக்காது என்று முடிவு செய்தேன்,

ஆமா உன் wife வருவங்களே என்னை எப்படி இங்கே தங்கவைப்பாய் என்று சொல்லி என்னை பார்த்தாள், நான் என் வீட்டுக்கு போய் அவள் புது அறையை காட்டினேன், ரொம்ப தூசி யாக இருக்க, இருவரும் கிளீன் செய்தோம், எப்படியும் என் wife வர 2மணி நேரம் ஆகும், கொஞ்ச நாள் இங்கேயே இருந்துக்கோ அப்புறம் இடம் மாத்திக்கலாம் என்றேன், அப்பரம் ஒன்னு கேக்கணும் நீயென் போலிச பாத்துட்டு எதுமே பண்ணல, சத்தம் போடுவேன்னு இல்ல நெனச்சேன், ச்ச ச்ச எனக்கு உன்கூட இங்க இருக்கிறது பிடுச்சிருக்கு என்றாள், நான் முறைத்தேன்.

என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ள உடனே என் பழைய கிளினிக் சென்றேன், நான் யோசித்தது போலவே என் கிளினிக்கின் பூட்டை உடைத்து உள்ளே ஆய்வு செய்து கொண்டு இருந்தார்கள், எனக்கு செம கோபம் வந்தது, யாறைகேட்டு பூட்டை உடைத்தீர்கள் என்று, சாரி சார் இது ஏதோ ஆளில்லா அறை என்று நினைத்து விட்டோம் என்றார்கள், இல்லை என் பொண்ணு அடிக்கடி இங்கே தான் தங்குவாள் என்றேன், ஒஹ் அப்டியா ட்ரெஸ் எல்லாம் இருந்தது என்று பல்லை காட்டி சிரித்தபடி சொன்னார், என் பெயர் கிருஷ்ணன் நான் தான் இந்த ஏரியா SI என்றார், நான் கோபமாக மூஞ்சை காட்டினேன், என்ன விஷயமா சார் இங்கே வந்தீங்க என்றேன்.

3 Comments

  1. Admin mannichidunga raam story 12 cont..

  2. மன்னிச்சிடுங்க ராம்..நம்ம குழந்தைக்காக இதை பண்றேன் நெக்ஸ்ட் பார்ட் எப்போ அட்மின்

  3. Crime and father stroy not sex story

Comments are closed.