சுமதி கண்ணு 2 133

செல்வா ;இந்த விசியத்தை அப்பாவிடம் சொல்லாதே ..ப்ளீஸ் .
சுந்தர் .சரி டா சொல்ல ,வேற என்ன பண்ண போற ?
செல்வா;இந்த வசியத்தை சாரதா அப்பா அம்மா விடம் சொல்லி அவங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்க வேண்டும் டா
கீதாவும் சுந்தரும் இவன் குழ்ந்தை உள்ளம் கண்டு உள்ளம் உருகினர் .
செல்வா நேராக சாரதா அப்பா விட்டிற்கு சென்றேன்
செல்வா :சாரதா அப்பாவிடம் நடந்ததை எடுத்து சொல்லினான் ,அவர்கள் கண்கள் கலங்கி கொண்டு “மாப்பிள்ளை அந்த தரம் கெட்ட கழுதைக்காக உங்க வாழ்கையை அழுசிட்டிங்கல்யே …”
எங்கள மன்னிச்சிடுங்க மாப்பிள்ளை கை எடுத்து வணங்கினார்.
செல்வா ; ஆயூ மாமா எல்லா நம்ப குடும்பத்துக்கு ,
மாமா: இல்ல மாபிள்ள அந்த கழுதைகள நான் சேர்க்க மாட்டேன் என்ன மன்னிச்சிடுங்க . என்று கதவை சாத்திக்கொண்டு உள்ளே சென்றார்
நான் எங்கள் விட்டிற்கு சென்றேன்
அம்மாவிடம் ,என்னக்கு கல்யாணம் வேண்டாம் .
அம்மா ;ஏன்டா ?
செல்வா ;பிடிக்கல .
அம்மா ;ஏன் பிடிக்கல ?.
செல்வா ;நான் ஒரு பொண்ண விரும்புறேன் அவளுக்கு ஒரு குழந்தையும் இருக்குனு போய் சொன்னேன் .
இதை கேட்டவுடன் அப்பா என் சட்டை பிடித்து பளார்……… என்று என் கன்னத்தை அறைந்தார்.
அப்பா ;என் முகத்தில முழிக்காத இந்த விட்ட விட்டு வெளியே போ ..எனறு என் சட்டை பிடித்து வெளியே தள்ளிவிட்டனர் .
பின் அம்மா மறைமுகமாக சுந்தர்இடம் ‘அவன பாத்துக்கோபா.. என்றாள் கண்ணிருடன் .
பிறகு சுந்தர். கீதாஅண்ணியும் என்னை சமாதான படுத்தி கொண்டு சென்னைக்கு அழைத்து சென்றனர் .
நான் சாரதாவிக்கு போன் செய்யது. .உங்க விட்ல சம்மதிக்க மாற்றங்க நாள்லைக்கு ரெஜிஸ்டர் ஆபீஸ்க்கு வா .என்றேன் அவள் சாரி என்றாள்
.
அடுத்த நாள்,நானும்,என் நண்பர்களை அழைத்து கொண்டு , ரெஜிஸ்டர் ஆபீஸ்க்கு சென்றோம் ,சாரதாவும் ,சுரேஷ் கல்யாணம் செய்யிது வைத்தோம் உன்ன அப்படியே விட்டு போக மனசு இல்ல அதான் நாங்களே உனக்கு கல்யாணம் செய்து வைத்தோம் . அவளுக்கு வாழ்த்து சொல்லி விட்டு அங்கிருந்து வெளியே சென்றோம் ,
செல்வா ; டை மச்சான் இன்னைக்கு சரக்கு அடிக்கணும் டா .
நண்பர்கள் ;சரிடா ?
நண்பன் சரிடா பண்டிசேரி போகலாம் என்று சொல்லி கொண்டு கார் எடுத்து கொண்டு சென்றோம் .
சுன்னம்பர் பீச் சென்றோம் .

1 Comment

Comments are closed.