சுமதி கண்ணு 2 133

30 வயது இர்ருக்கும், ஒரு கட்டை நல்ல தல தள்ளனு சந்தன நீரத்தில் ,சந்தன புடவையை அணிந்த ஒரு அழகி .
சுமதி மேடம் வெளியே வந்து ,”வ்ஹய் ஆர் யு லேட் சுகி “.
சுகி அவள் கண்டதுடன் அழுக ஆரமித்தால் , பின் கிழ இறக்கி விட சுகி என் இரு கால்களையும் கட்டிக்கொண்டால் .
சுகி ,சித்தப்பா வி……….ட்டு….க்கு போலாம் வா……வா ம் .
சுமதி டீச்சர் ; “சுகி குட் கேர்ள் கம் இன் “கம் இன் “..என்று கை பிடித்து இழுத்து செல்ல .. நான் சுகி கையை பிடித்து சுமதி மிஸ் கையில் கொடுதேன் .
செல்வா : மிஸ் “சுகிய அடிக்காதிங்க அவளுக்கு சாக்லேட் கொடுங்க என்றேன் , நேற்று ஹோட்டல்லில் சாபிட்டு சில்லறை இல்லை என்று கொடுத்த அந்த 2 ரூபாய் சாக்லேட் “கண்ணா லட்டு தின்ன ஆசையா “. சுமதி மிஸ்இடம் கொடுத்தேன்.
சுமதி மிஸ் : ” டேக் தி ஸ்வீட் கம் இன் என்று அழைத்து சென்றால் ,
சுகி சாக்லேட் வங்கி சைர்ரில் சமத்தாக உட்கார்ந்தால்
சுமதி மிஸ் என்னிடம் வந்து ,நீங்க சுகிக்கு என்ன வேண்டும் ,
செல்வா ; சுசி சித்தப்பா .
சுமதி மிஸ் ; சரி இவினிங் நீங்க குப்பிட வரும் பொழுது பரென்ட் ஐடி கார்டு இருந்தால் தான் அனுப்புவோம் இல்ல அம்மா கீதா விடம் அனுபவா ? என்று என்னிடம் கேட்க ,
செல்வா ;ஓகே மேடம் கீதா மேடம்உடன் அனுபுங்க .என்று சொலிக்கொண்டு விடைபெற்றான் .
சுகி என்னை பார்த்து சித்தப்பா பைய்.. ய். நானும் பை ..ய், என்று கைஅசைத்தேன் .

டியர் சுமதி அம்மாவின் செல்வா எழுந்தரி மனியாவுதுல வேலைக்கு கெலம்பு.என்று குரல் .சுப்பரபதம் ஓடிக்கொண்டு இருந்தது உடம்பு சோம்பல் முறித்து. ஏழுந்து மேஜை மேல் இருந்த காபியை குடித்தேன் , அப்பா படித்த நியூஸ் பேப்பரை பிடுங்கி படித்துகொண்டு இருந்தேன் ,
அம்மா பூஜை அரை விட்டு வெளியே வந்து என் அறுகில் வந்து வீபுதி வைத்தல் .என்னடா இது பல்லு வேல்க்கமா காபி குடிக்கற.வீடுமா ஆடு, மாடு எல்லாம் பல்லு வேலக்குதா .
அம்மா அதற்கு உன்ன திருத்த முடியாதுடா.அம்மா ,அப்பவ பார்த்து என்னங்க இவனுக்கு சீக்கரம் கல்யானம் பண்ணணுங்க .உடன பொண்ணு பாருங்க .
சரிடி கல்யாணி கிரண்டா பண்ணிடலாம் என்றார் அப்பா.
என் அம்மா பெயர் கல்யாணி ,அப்பா திருனவுகரசன் .அண்ணன் சுந்தர் அண்ணி கீதா , அண்ணன் மகள் சுகி . என்ற அழகனா குடும்பம் ,
நான் பி.இ முடித்து . எந்த வேலையும் கிடைக்காமல், ஒரு பெட்ரோல் பங்கில் 7000 சம்பளத்திற்கு வேலை செய்கிறேன் நண்பர்களுடன் நாட்கள் கடத்தி கொண்டு இருக்கிறேன்,அம்மா இதனை கண்டு கவலை பட்டு கொண்டு இருந்தால்.
அண்ணி கீதா ஒருநாள் பொங்கல் விடுமுறைக்கு எங்கள் ஊருக்கு வந்தால் . அண்ணி எங்கள் குடும்பத்தை நல்லமுறையாக நடத்தி வந்தால் . என்னக்கு ஒரு நல்ல தோழியும் கூட. . அண்ணன் தனியார் சாப்ட்வேர் கம்பெனிஇல் வேலை செய்கிறான்

1 Comment

Comments are closed.