சுமதி கண்ணு 2 133

செல்வா வீ ட்டிற்கு வந்தவர்களை வாங்கல் என்று அழைத்தான் .
செல்வா நல்ல இருக்கியா.
நல்ல இருக்கேன் அண்ணி.
அண்ணி என்னிடம் வந்து செல்வா உன்னிடம் தனியா பேசனும் மாடிக்கு வா என்று என்ன அழைத்து சென்றால்.
செல்வா உன்னக்கு 26 வயசு ஆகுது .இன்னுமும் நல்ல சம்பளத்திற்கு வேலை செய்யாமல் அப்பா சம்பாத்தியத்தில் வாழ்ந்தால் எப்படி . உனக்குன்னு ஒரு வாழ்கை வேண்டாமா நினைத்து பாரு . சிக்கரும் ஒரு நல்ல வேளைக்கு போ .
உன் அண்ணன் கம்பெனிஇல் ஒரு வேலை இருகுதுன்னு சொன்னார் உடன அவருக்கு உன் ரேசுமை மெயில் பண்ணி விடு சரியா….. .இம்.. என்றேன்.
மாமா உன்னக்கு ஒரு பொண்னு பார்த்து வச்சிருக்காறு. கிழ போட்டோ பார்த்தேன் அழக இருக்கா .உடனே வேளைக்கு போ நல்ல இடம் மிஸ் பண்னிடாத சரியா .
உடனே சென்னைக்கு கெளம்பி எங்களுடன் வா . சரியா….. .இம்.. என்றேன்.
வேகமாக சுகி என்னிடம் வந்து மாமா என்று என்னை அணைத்து கொண்டால்
ஹ சுகி வந்துட்டாலே ….
மாமா வா ஊர் சுத்தலாம். . கீதா அண்ணி சுகி பார்த்து மாமாவ தொல்ல பண்ணாத ,
அண்ணி விடுங்க நானு சுகியும் விழுப்புரம் சுத்தி பாக்க போரம்..
ஹைஈ மாமா ஜாலி சுகி குஷியாக இருந்தால் ….

ஸ்கூல் விட்டு வெளியே வரும்பொழுது சுந்தர் கால் செய்தான் உடன அதை அட்டெண்ட் பண்ணினேன்
சுந்தர் : டேய்,அப்பா என்னக்கு போன் பன்னாங்க , OMR , ரோட்ல அப்பர்ட்ன்மெண்ட் அப்பா உன் கல்யாணத்துக்கு வாங்கி வசிந்தாருடா அதற்கு பெயிண்ட் அடிக்கணும் நீ வந்து கலர் சூஸ் பண்ணுடா ,
செல்வா ; சரி டா நீயே பார்த்து அடிச்சிகோடா ..எனக்கு இன்னைக்கு முக்கியமான ஒரு வேலை இர்ருக்கு பாய் என்று சொல்லி கால்லை கட் செய்தேன் ?
செல்வா ‘என்னோட car எடுத்து சாந்தோம் சென்றான் .ஹோட்டல் உள்ளே சென்று சாராதவை தேடிநேன் ஒரு ஓரமாக அமர்ந்திருந்தாள்
சாரதா ; வாங்க மாமா .,
செல்வா ; ரொம்ப நேரம் வெயிட் பண்றியா?
சாரதா ;இல்ல மாமா ஜஸ்ட் இப்ப தான் வந்தேன் .
செல்வா ;பறேர் 2 காபி….பிளஸ் .உடனே எங்களுக்கு ஒரு காபி வந்தது .
செல்வா ; ஒரு ரோஜாவை கொடுத்து ” ஐ லவ் யு “.
சாரதா ; பூவை வாங்காமல் ,மாமா என்ன மனிச்சிடுங்க, என்று என் கையை பிடித்தாள் அழுதால்.
செல்வா : ஹைய் என்ன ஆச்சி சாரதா ? எனி பிராபலம் .?
சாரதா : மாமா என்ன மனிச்சிடுங்க ,இந்த கல்யாணத நிறுத்திடுங்க ..
செல்வா : ஏன் .என்ன பிடிக்கலைய ?
சாரதா: ஹையூ மாமா உங்கள என்னக்கு ரொம்ப பிடிக்கும்,
செல்வா,பின்ன ஏன் கல்யாணம் வேண்டாம்னு சொல்ற ?
சாரதா ;மாமா அது வந்து நான் சொல்றத பதராம கேள்ளுங்க ,நான் வேறுஒர்தவர காதலிக்கரேன் மாமா .

1 Comment

Comments are closed.