கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 48 19

“ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்… ம்ம்மா..”

செல்வா தன் விழிகளை மூடிக்கொண்டு முனகினான். அவன் கைகளிரண்டும், சுகன்யாவின் ப்ருஷ்டங்களில் படிந்து அவள் இடுப்பை தன் புடைப்பின் மீது அழுத்திக்கொண்டது.

“டூ யூ லைக் திஸ் பேபீ…” சுகன்யா அவனை நோக்கி சிருங்காரமாக சிரித்தாள். இருவரின் இடுப்பும் ஓரே சீராக அசைந்து கொண்டிருந்தன.

“சுகும்ம்மா நீ வேணி சொன்ன மாதிரி கில்லாடிடீ…” செல்வாவின் கண்கள் ஒரு வினாடி மின்னியது. அவன் அவள் கன்னத்தை வெறியுடன் கடித்தான்.

“கீப் கொய்ட் அன்ட் எஞ்சாய் யுவர்செல்ஃப்..” செல்வாவின் கன்னத்தைத் திருகி முத்தமிட்டுக்கொண்டே, சுகன்யா தான் அசையும் வேகத்தைக் கூட்டினாள்.

“சுகு… அயாம் எஞ்சாயிங் இட்… ஆனா என் கேள்விக்கு உன் பதில் என்னன்னு தெரிஞ்சுக்காம நான் இங்கேருந்து போகமாட்டேன்…!” செல்வா நகைத்தான்.

செல்வாவின் நாக்கில் அன்று சனி குடியேறி பேசிக்கொண்டிருந்தான். திரும்ப திரும்ப அவன் மனம் ஒரே இடத்தில் பிடிவாதமாக சுற்றி சுற்றி வந்தது. தன் கேள்விகளால் சுகன்யா பாதிக்கப்படாமல் இருந்தது அவனுக்கு ஆச்சரியத்தை கொடுத்தது.

தன்னுடைய அர்த்தமில்லாத ஒரு கேள்வியால், அந்தக் கேள்வியை திரும்ப திரும்ப கேட்பதால், சுகன்யாவைத் தன்னால் தான் நினைத்தப்படி சீண்ட முடியவில்லை, உசுப்பேற்ற முடியவில்லை, அவளைத் தன் எண்ணப்படி வெறுப்பேற்ற முடியவில்லை என்ற உண்மை அவனுக்குப் புரிந்ததும், தான் அவளிடம் எதிலோ தோற்றுவிட்டதாக எண்ண ஆரம்பித்தான்.

ஒருவிதத்தில் தான் நினைத்தபடி சுகன்யாவை சீண்டி அவளுக்கு கோபமூட்டமுடியாமல் போனதை அவன் தனக்கு கிடைத்த தோல்வியாக நினைத்தான். துரதிருஷ்டவசமாக சுகன்யா போன்ற ஒரு பெண்ணின் பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கிறது என்ற உண்மையை அவன் அன்று உணரவேயில்லை.

“உனக்கு என் பதில் தானே வேணும்… நல்லாக் கேட்டுக்க.. எல்லாம் உன்னால வந்த வினைதான்… உங்கம்மாவை நினைச்சுத்தான் நான் பயப்படறேன்… போதுமா…?” தன் பொறுமையை முற்றிலும் இழந்த சுகன்யா புருவங்களை நெறித்து சீறினாள்.

“என்னடீச் சொல்றே?” செல்வா தன் இடுப்பை அசைப்பதை நிறுத்தினான்.

“ஆமாம்… எல்லாம் உன்னாலதான்… அய்யோப் பாவம்… நீ ஆசைப்படறியேன்னு… அன்னைக்கு ஒரு நாள் இதே ரூம்லதான்… என் வெக்கத்தை விட்டுட்டு ரவிக்கையை அவுத்து என் மாரை உனக்கு காமிச்சேன்… நீ சந்தோஷமா பாண்டிச்சேரிக்குப் போய் வான்னு அனுப்பினேன். அதுக்கு பதிலுக்கு நீ என்ன பண்ணே?”

“நாம தனியா இருந்ததை, அந்தரங்கமா, நெருக்கமா இருந்ததை உன் அம்மாகிட்டே சொன்னே.. உன் அம்மா என்னடான்னா.. சுகன்யா கூறுகெட்டவ, எடுபட்டவன்னு, பட்டத்துக்கு மேல பட்டம் எனக்கு கிடைச்சது. உன்னாலத்தான் சுகன்யா ஒரு
“அரிப்பெடுத்தவன்னு’ உன் அம்மாகிட்டேருந்து எனக்கு கோல்ட் மெடல் கெடைச்சுது?’ சுகன்யாவுக்கு மூச்சிறைத்தது.

“நீ விஷயம் புரியாம பேசறடீ”

1 Comment

  1. கதையில‌, கதை அதிகமாகவும் காமம் கம்மியாவும் இருக்கு but நல்லாதான் போய்க் கிட்டுருக்கு.
    இடையில் ஒரு நாலு நாள் கேப் விட்டுட்டீங்க.continue a எழுதுங்க.
    வாழ்த்துக்கள்.

Comments are closed.