கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 41 8

“உன்னை நான் சந்தேகப்படறேனா? சரியான மக்குடா நீ? என்னை நீ இன்னும் சரியா புரிஞ்சுகல்லே நீ..”

“என்னடீ சொல்றே..?”

“போக போகத் தெரியும்… இந்தப் பூவின் வாசம் புரியும்” அவள் கள்ளக்குரலில் அழகாகப் பாடினாள். சீனுவாசனின் கழுத்தை வளைத்து தன்னிடம் இழுத்தாள்.

“என்னை விட்டா உன்னை வேற எவ இந்த ஜென்மத்துல காதலிக்கப் போறா?” சுற்றுமுற்றும் பார்த்த மீனா, சட்டென தன் இதழ்களை அவன் கன்னத்தில்
“ப்ச்ச்ச்சென” அழுத்திப் பதித்தாள்…

“ம்ம்ம்.” சீனு முனகினான். அவன் விரல்கள் அவள் கை விரல்களை நெறித்தன.

“ஐ லவ் யூ ஸோ மச் சீனு” மீனா மெல்ல அவன் காதில் கூவினாள்.

மீனாவின் இதழ்கள் மெதுவாக மீண்டும் ஒரு முறை சீனுவின் கன்னத்தில் உருண்டு புரண்டன. அவள் உதடுகளின் மெலிதான ஈரத்தை அவன் தன் கன்னத்தில் உணர்ந்தான். அவள் ஈர இதழ்கள் சற்றே பிரிந்து, அவளின் வெண்மையான சிறிய முன் பற்கள் அவன் கன்னத்தை மெல்லக் கடித்தன. அவள் அவனை கடித்தப்போது, அவளின் இதழ்கள் சீனுவின் கன்னத்தில் எழுதிய ஈரக்கவிதையில், சீனுவின் உடல் சிலிர்க்க, அவன் பிடி அவள் உடலில் அதிகமாக, மீனா தன் முகத்தை விலக்கிகொண்டு அவனிடமிருந்து நகர்ந்து உட்க்கார்ந்தாள்.

“அவ்வளவுதானா…” சீனுவின் கை, மீனாவின் தோளிலிருந்து இடுப்புக்கு வந்தது. அவன் விரல்கள் அவள் ரவிக்கையின் கீழ், மடிப்புக்களே இல்லாத, வழவழவென இருந்த வெண்மையான இடுப்பை மென்மையாக வருட ஆரம்பித்தன.

“சீனு… நான் உன்னை எவ்வளவு டீப்பா லவ் பண்றேன்னு உனக்குத் தெரியாதுடா..” மீனாவின் குரல் தழுதழுத்தது. தன் இடுப்பில், இடுப்பின் கீழ் வயிற்றில், தொப்புளைச் சுற்றி, சீனுவின் கைவிரல்களின் அலைச்சலால், அவள் உடலில் மெல்ல மெல்ல சிலிர்ப்பு ஏறிக்கொண்டிருந்தது.

“எனக்குத் தெரியும்டீ செல்லம்…” சீனுவின் கண்கள் பளபளத்தன.

“ஹூக்க்கும்.. உனக்கு என்னத் தெரியும்…?” உணர்ச்சிப் பெருக்கைத் தாங்கமுடியாமல் கிசுகிசுத்தாள் மீனாட்சி.

“நீ சொக்கத்தங்கம்ன்னு எனக்குத் தெரியும்…” சீனுவின் கண்கள் சூன்யத்தில் நிலைத்திருந்தது.

மீனாவின் விழிகளும், சீனுவின் முகத்தில் ஆர்வத்துடன் படிந்தது. அவன் விழிகளிலிருந்த பளபளப்பின் காரணம் அவளுக்குப் புரியாமலில்லை. அவளுடைய உடலும், உள்ளமும், உதடுகளும், தன் காதலனின் சூடான முத்தத்துக்காக வெகு நேரமாகத் துடித்துக் கொண்டிருந்தன.

சீனுவுக்கும், மீனாவுக்கும் இடையில் இருந்த இலேசான மனஇறுக்கம் குறைந்தவுடன் அவள் முகம் தெளிவடைந்திருந்தது. மீண்டும் அவள் சிரிக்க சிரிக்க பேச ஆரம்பித்தாள்.
“சீனு… உன்னோட முத்த செஷன் முடிஞ்சுப்போச்சாடா?” ஏக்கத்துடன் தன் உதடுகள் துடிக்கக் கேட்டாள், மீனா.

சீனு, தன் நண்பன் செல்வா சொன்ன, அதுவரை கடைபிடித்துக்கொண்டிருந்த தன் பொறுமையை முற்றிலுமாக இழந்தான். மீனாவை முரட்டுத்தனமாக தன் மார்போடு சேர்த்து அணைத்தான். மரத்தில் படரும் அவரைக்கொடியாக மீனாட்சி, சீனுவாசனின் மார்பில் படர்ந்தாள். அவள் கைகள் அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டன. விம்மிய மார்புகள், சீனுவின் பரந்த மார்பில் அழுந்தியது.

“சீனு… என் புடவை கசங்குதுடா… நேரமாவுது… உங்க வீட்டுக்கு வேற போவணும்..” மீனா பொய்யாக முனகினாள். அவள் முகத்தில் பாசங்கு விளையாடிக்கொண்டிருந்தது.

“பொம்பளை புடவை கட்டறதே… ஆம்பிளை மார்ல கசங்கத்தான்டீ செல்லம்…” சீனு முரடனாக மாறிக்கொண்டிருந்தான்.

மீனாவை வெறியுடன், இருக்கும் இடத்தை மறந்து வலுவாக அணைத்த சீனு, அவள் முகத்தை திருப்பி, அவள் கன்னங்களில் மாறி மாறி மனதில் இருக்கும் ஆசை தீர முத்தமிட்டான். மீனாவின் மனம் உவகையில் துள்ளியது. அவன் கைகளின் வலுவையும், மார்பின் திண்மையையும், உதடுகளின் வெறி கொண்ட வேட்க்கையையும், அவள் குறையில்லாமல் விழிகள் மூடி அனுபவித்துக் கொண்டிருந்தாள்.

2 Comments

  1. Hi admin cont…mannichidunga raam kulanthaikaaha story cont…

  2. Admin mannichidunga tam story cont

Comments are closed.