கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 33 5

“குடுடீ… சும்மா பேசி டயத்தை வேஸ்ட் பண்றே நீ” அறைக் கதவை தடாலென மூடி அதன் மேல் சாய்ந்து கொண்டான் அவன்.

“கிட்ட வாடீன்னா…” அவன் துடித்தான்.

தன் ஆசையும், எண்ணமும் நல்லபடியே நிறைவறிய மகிழ்ச்சியில், உள்ளமும் முகமும் தாமரையாக மலர்ந்திருந்த சுகன்யா, தன் காதலனின் கழுத்தில் தன் கரங்களை ஆசையுடன் மாலையிட்டு அவனை தன்னுடன் இழுத்து அணைத்தாள். அவன் மார்பில் தன் மார்புகள் அழுந்தும்படி நெருங்கி நின்றாள்.

தன் உதடுகளை, நாக்கால் ஒரு முறை நன்றாக ஈரமாக்கிக் கொண்டவள், செல்வாவின் வாயைக் கவ்வி, தன் நாக்கால் அவன் நாக்கை துழாவினாள். நேரம் அந்த அறையில் நகராமல் சில வினாடிகள் நின்றது.

இரு நாவுகள் வெறியோடு ஒன்றோடு ஒன்று போரிடும் மெல்லிய சத்தம் அவர்களுக்கு மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தது. செல்வாவின் வலது கை, சுகன்யாவின் இடது மார்பை கொத்தாக பற்றி இதமாக கசக்கியது. சுகன்யா தன் உதடுகளுக்கு ஒரு நொடி ஓய்வு கொடுத்தாள்.

“ம்ம்ம்…மெதுவாங்க….” சுகன்யா தன் உடலும் உள்ளமும் கிறங்கி பரவசமாக முனகினாள். அவளுடைய மார்பை அவன் தொட்டதும் அவளுக்கு காது மடல் சிலிர்த்தது. ஜிவ்வென்று ரத்தம் தலைக்குப் பாய்ந்தது.

“என்னடி…சுகா.. உன் குட்டானுங்க ரெண்டும் கொஞ்சம் பெரிசாயிட்ட மாதிரி இருக்கு” செல்வா மதமேறிய யானையாக பிளறினான்.

“கத்தாதேடா சனியனே.. இது பேடட் பிரா…” அவள் அவன் பிடியில் இதமாக நெளிந்தாள். அவள் திமிறி நெளிய, அவள் அங்கங்கள் அவன் உடலில் எக்குத் தப்பாக உரச, உரசல் அவன் உடலில் வெறியேற்ற, அவன் அவள் உடலின் நீள அகலத்தை தீவிரமாக அளந்து கொண்டிருந்தான்.

“ஆண்டவன்தான் உனக்கு எல்லாத்தையும் அம்சமா, அளவா, அழகா கொடுத்திருக்கான்.. அப்புறம் உனக்கு எதுக்குடி இந்த
“பேட்” எழவெல்லாம்…” செல்வா களிப்புடன் முனகினான்.

“உனக்கு எப்படிடா தெரியும்.. என்கிட்ட எல்லாம் அம்சாமா இருக்குன்னு” அவள் போலியாக சீறினாள். அவன் கன்னத்தை கடித்தாள். இதுவரை செல்வாவுக்கு கொடுத்துக்கொண்டிருந்த மரியாதையை கைவிட்டு போதையில் ஒருமையில் இறங்கினாள். செல்வாவுக்கு அவள் தன்னை தன் பாணியில் அழைத்ததும், மனதில் கள் வெறி ஏறியது.

“உன் ரூமுக்கே கூப்பிட்டு… ரவிக்கையை அவுத்துட்டு, இதுங்களை கடிச்சுக்கோ, நக்கிக்கோ… முத்தம் குடுத்துக்கோ, என்ன வேணா பண்ணிக்கோன்னு நீதானேடீ சொன்னே..!! ஏன்டீ செல்லம்.. பழசெல்லாத்தையும் நீ மறந்துட்டியா?” அவன் நடிகர் திலகம் குரலில் ஏற்றி இறக்கி பேசினான்.

“கர்மம்.. கர்மம்.. ஏண்டா கத்தறே நீ” அவள் கன்னத்தில் அவனுக்கு வலிக்குமாறு செல்லமாக அடித்தாள்.

“அடிடீ குட்டி.. நீ அடிக்கறதும்… கடிக்கறதும் இப்ப எனக்கு சுகமா இருக்கு” அவன் வெட்க்கமின்றி உளறினான். மென்மையான அவள் கையால் அடி வாங்கியவனுக்கு வலிக்கவில்லை. மாறாக அவள் அவனை ஆசையுடன் அடித்தது, உடலில் சிலிர்ப்பை எழுப்ப அவன் அவளை தன் பிடியில் மேலும் இறுக்கிக்கொண்டு நெற்றி, கண்கள், மூக்கு, முகவாய், கழுத்து என எல்லா இடங்களிலும் இலக்கில்லாமல் வெறியுடன் முத்தமிட்டான்.

செல்வா சுகன்யாவை தன் பிடியில் வேகமாக திருப்பினான். இப்போது சுகன்யாவின் முதுகு, செல்வாவின் மார்பில் படிந்திருந்தது. சுகன்யா வசதியாக சரிந்து அவன் மீது சாய்ந்து கொண்டாள். அவள் இடுப்பும், புட்டச்சதைகளும், அவன் இடுப்பில் ஒட்டிக்கிடந்தன. செல்வா தன் இரு கரங்களையும், அவள் அடிவயிற்றில் சுற்றினான்.

1 Comment

  1. Kathai porthaiya sonuga

Comments are closed.