கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 33 5

“ம்ம்ம்..வுடுஷாடா என்னை…”

சுகன்யா, செல்வாவின் வாயில் தன் உதடுகள் சிறைப்பட்டிருக்க, அவன் முரட்டு உதடுகளின் இடையில் தன் மெல்லிய இதழ்கள் சிக்கித் தவிக்க பேசமுடியாமல் குழறினாள். மனதில் பொங்கும் மகிழ்ச்சியுடன் தன் ஆசைக் காதலனின் முதுகில் தன் இருகைகளாலும், கையில் அணிந்திருந்த தங்க வளையல்கள் குலுங்கி சத்தமெழுப்ப குத்தினாள். அடித்தாள்.

“ப்ச்ச்…ப்ச்ச்ச்.. ச்ச்ச்.. ச்ச்ச்..
“ செல்வா அவள் கன்னங்களில் ஓசையுடன் மாறி மாறி முத்தமிட்டுக் கொண்டிருந்தான்.

“விடுங்க… யாராவது வந்துடப் போறாங்க… உங்க அம்மா இந்தக் கோலத்துல நம்பளைப் பாத்துட்டா வேற வெனையே வேணாம். சொன்னாக் கேளுங்க ப்ளீஸ்..” சுகன்யா இன்பமாக முனகினாள்.

“உங்க ஊரு பெரிசுகள்ல்லாம், எங்க வீட்டு பெரிசுகளோட ஒண்ணாச் சேந்து, ஊரைக் கூட்டி, எல்லாருக்கும் சோத்தையும் போட்டு, நம்ம ரெண்டு பேரையும் புருஷன் பொண்டாட்டியா அஃபீஷியலா அப்ரூவ் பண்ணி ஒரு மணி நேரம் ஆயிடுச்சி…!! எதுக்குடி இப்ப நீ என் அம்மா பேரைச் சொல்லி என்னை மிரட்டறே?”

செல்வா அவளை தன் கைகளிலிருந்து மெல்ல இறக்கி தரையில் நிறுத்தினான். அவன் கரங்களிலிருந்து திமிறி விலக முயன்ற சுகன்யாவை தன் மார்போடு அணைத்தவனின் கைகள் அவள் பின்னெழில்களில் மேய்ந்தன.

“அந்த கதவையாவது மூடுங்க… ப்ளீஸ்…”, சுகன்யா மெல்ல அவனிடம் குழைய ஆரம்பித்தாள். அவனைத் தன் நெஞ்சால் நெருக்கி தன் முலைக்காம்புகளால் அவன் பரந்த மார்பில் கவிதை எழுதினாள்.

“சுகும்ம்மா… நீ கூடத்துலேருந்து நழுவினதையும், உன் பின்னாடியே நான் எழுந்து வந்ததையும் ரகு மாமா அல்ரெடி பாத்துட்டார். அவரு விஷயம் தெரிஞ்ச பெரிய மனுஷன்…!! நம்ம பின்னாடி யாரையும் வர விட மாட்டார்…!!” செல்வாவின் கண்களில் அவளை அப்படியே கடித்து தின்றுவிடும் ஏக்கமும் தாபமும் கலந்திருந்தது.

“இப்ப என்ன வேணும் உங்களுக்கு?”

‘ஒரு எச்ச முத்தா குடுடீ … மீதியை அப்புறம் சொல்றேன்..!!” அவன் அவள் மேலிருக்கும் தன் உரிமையை நிலை நாட்ட விரும்பினான்.

“ஒண்ணுதான் குடுப்பேன்…சரியா” சுகன்யாவின் மனதில் ஆயிரம் முத்தங்கள் அவனுக்கு குடுக்க ஆசையிருந்த போதிலும் அவனிடம் பேரம் பேசினாள்.

1 Comment

  1. Kathai porthaiya sonuga

Comments are closed.