ஒரு எதார்த்த வாழ்வைப் பிரதிபலிக்கும் கதை 2 62

”என்னங்க… ஒரே இருட்டா.. இருக்கு..?” என் கை பிடித்துக் கேட்டாய்.
மின்சாரம் கட்.! வானத்தில் சோபையான நிலா..! மேகங்களின் ஊர்வலத்தால்.. நிலா வெளிச்சம்… மங்கி… மங்கி.. ஒளிர்ந்து கொண்டிருந்தது..! இரவு நேர ஆட்டோக்களுக்கு நல்ல சவாரி கிடைத்தது.
”ஆட்டோல போயிரலாமா.. தாமரை..?”
”ஏங்க…?”
”இருட்டா இருக்கே..?”
”இருட்னா.. பயங்களா உங்களுக்கு…?”
”அப்படி இல்ல…”
” சரிங்க…” என்றாய்.
ஒரு ஆட்டோவை அமர்த்திக் கொண்டோம்..!! பத்து நிமிடப் பயணத்தில் வீட்டை அடைந்தோம். ஆட்டோவை விட்டு இறங்கும் நேரம் மின்சாரம் வந்து விட்டது..!!
வீட்டில் நுழைந்து விளக்கைப் போட்டேன். பேனைப் போட்டு விட்டு… உடைகளைக் களைந்தேன். ஜட்டியோடு… பாத்ரூம் போய் வந்து…
”படுக்கலாமா..?” என உன்னைக் கேட்க…
”ம்… செரிங்க…” எனத் தலையாட்டினாய்.
தண்ணீர் குடித்துவிட்டு.. விளக்கை அணைத்து… விடிவெள்ளியை எரிய விட்டு… கட்டிலில் படுத்து.. உன்னையும் இழுத்து அணைத்துக் கொண்டேன்.
உன் இடுப்பில் காலைப் போட்டு… உன்னை வாசம் பிடித்தேன்.!
”தாமரை…”
”என்னங்க…?”
” இப்ப எப்படி பீல் பண்ற..?”
புரியாமல் ”எதைங்க..?” என்று கேட்டாய்.
நான் உணர்ந்து.. உனக்குப் புரியும் விதமாகக் கேட்டேன்.
”இங்க இருக்க… உனக்கு… கஷ்டமா இருக்கா..?”
”ஐயோ… அதெல்லாம் ஒன்னும் இல்லீங்க…”
”புடிச்சிருக்குதான..?”
” ரொம்ப… ரொம்ப புடிச்சிருக்குங்க..”
”என்னைய..?”
”உங்களத்தாங்க… ரொம்ப அதிகமா புடிச்சிருக்கு..”
”நெஜமாவா…?”
”ஐயோ… சத்தியமாங்க…”
”அப்ப… நான் எப்ப கூப்பிட்டாலும் வருவியா..?”
”என்னங்க… இப்படி கேக்கறீங்க…? நீங்க கூப்பிட்டு.. நான் வரமாட்டேனு சொல்லுவங்களா..?” என்று என் பக்கம் திரும்பி என் உதட்டில் உன் உதட்டைப் பதித்துக்கொண்டாய்..!
உன்னை நெஞ்சோடு… இருக்கி அணைத்து… உன் மூக்கைக் கடித்தேன்.
என் கன்னம் வருடியவாறு.. மெல்லிய குரலில்… கேட்டாய்.
”எப்பங்க… கல்யாணம் பண்ணுவீங்க..?”
”ஏன்…?”
”சும்மாதாங்க.. கேட்டேன்…”
”தெரியலை.. பொண்ணு அமைஞ்சா.. கல்யாணம்தான்..”
”பொண்ணு ஏதாவது பாத்து வெச்சிருக்கீங்களா..?”
”ம்கூம்..!! பாத்தா… உடனே கல்யாணம் தான்…”
” யாரையும் காதலிக்கலீங்களா..?”
” காதலா…?”
”ஏங்க…?”
”நமக்கு அதெல்லாம் ஒத்து வல்ல… தாமரை..!!”
”கல்யாணமாகிட்டா… அப்பறம் என்னையெல்லாம் மறந்துருவீங்க..” என்றாய்.
”உன்னைவா… உன்ன எப்படி மறக்க முடியும்…?” உன் உதட்டில் முத்தமிட்டேன் ”நீ மறக்ககூடிய பொண்ணா..?”
”ஆனா… என்னால.. உங்கள சாகறவரை மறக்கவே முடியாதுங்க…”
”சரி… உனக்கு கல்யாண ஆசை இல்லையா..?” என நான் கேட்க… நீ மௌனமாக இருந்தாய்.
”தாமரை…?”
”ம்…?”
” கல்யாண ஆசை…?”
” மொடவன் கொப்புத்தேனுக்கு ஆசைப்படக்கூடாதுங்க..” எனப் பெருமூச்சு விட்டாய்.
” என்ன சொல்ற.. நீ..?”
”நானெல்லாம்… தெருல போற நாய் மாதிரிங்க..! எல்லாரும் கல்லாலதான் அடிப்பாங்க..!! உள்ள கூப்ட்டு.. யாரும்… விருந்து வெக்க மாட்டாங்க…” என்றாய்…..!!!!

உன் பேச்சு என்னைச் சிறிது யோசிக்க வைத்தது. உன் சுடிதார் கழுத்து வழியாக.. என் கையை உள்ளே நுழைத்து… உனது வெதுவெதுப்பான இள மார்பை என் உள்ளங்கைக்குள் அடக்கியவாறு கேட்டேன்.
” நீ… வேற வேலைக்கு போவியா…தாமரை..?”
” எனக்கு என்ன வேலைங்க தெரியும்..?”

1 Comment

  1. சூப்பர் ஸ்டோரி

Comments are closed.