ஒரு எதார்த்த வாழ்வைப் பிரதிபலிக்கும் கதை 2 62

” தண்ணி.. எதுக்கு குடிக்கனும்…?”
”இல்ல… வெளில போய்ட்டு வந்தீங்க…!! வந்ததும்…!”
”ஓ…!” சிரித்தேன் ”சரி குடு..”
”என்னங்க…?”
”தண்ணி…” என்றதும் உடனே விலகிப் போய்… தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தாய்..!

என் உடைகளைக் களைந்து விட்டு… ஜட்டியோடு நின்று… தண்ணீர் வாங்கிக் குடித்துவிட்டு… கடடிலில் உட்கார்ந்தேன்..!
உன் கையைப் பிடித்து… இழுத்து.. என் மடிமேல் உன்னை உட்கார வைத்துக் கொண்டேன்.
உன் இடுப்பில் கை போட்டு.. இருக்கமாக அணைத்து… உன் கன்னத்தைக் கவ்வினேன். பல் படாமல் மெண்மையாகக் கடிகக.. நீ லேசாக நெளிந்தாய்.

” அப்பறம்.. நான் போனப்பறம்.. என்ன பண்ண..?” என்று உன்னை இருக்கியவாறு கேட்டேன்.
”ஒன்னும் பண்ணலிங்க..” என்றாய்.. முனகலாக..!
” போரடிச்சுதா…?”
” ம்கூம்..! டிவி பாத்தங்க ..!”
”ஒன்னும் பயமில்ல…?”
” இல்லீங்க…”
அடக்கமான.. உன் பருவக் கனிகளை இரண்டு கைகளிலும் பிடித்து.. இருக்கி… அழுத்தினேன்..!
”கெளம்பலாமா…?”
”எங்கீங்க…?”
” செகண்ட் ஷோ…! சினிமாக்கு…?”
” ம்… செரிங்க…!!”
” அதுக்கு முன்னால…”
” என்னங்க…?”
”ஒரு… குத்தாட்டம் போடலாம்…!!” என்க..
சிரித்தாய்..” ம்…!!”
” நீ..என்ன சொல்ற…?”
” ஐயோ…நா என்னங்க சொல்றது…?”
” உனக்கொண்ணும் ஆட்சேபனை இல்லதான..?”
”ஐயோ… என்னங்க.. நீங்க…?”
” இல்ல.. கூட்டிட்டு வந்து… இமசை பண்றானேன்னு எதும் நெனச்சுக்கலையே…?”
” ஐயோ…!! அப்படியெல்லாம் நான் நெனக்கவே மாட்டங்க..!! எப்ப வேனும்னாலும்…நீங்க அனுபவிச்சுக்குங்க..!!” என்று.. என் கன்னம் வருடி.. முத்தம் கொடுத்தாய் ”நீங்க ரொம்ப நல்லவிங்க…”
”யாரு நானு..?”
” ஆமாங்…?”
” அப்படி… கிப்படி நம்பிடாத..”
”ஏங்க…?”
” நான்லாம்… நீ நெனைக்கறளவுக்கு நல்லவன் கெடையாது..!”
” போங்க…!! நீங்க வெளையாடறீங்க…?”
” அட… நெஜமாத்தான்..”
” ம்கூம்.. போங்க…!! நான் நம்ப மாட்டேன்..!! நீங்க நல்லவருதான்…!!”
” அது சரி…!! நீயே தெரிஞ்சுப்ப..!” என்று சிரித்தேன்.
என் தலை மயிரைக் கோதி.. உதட்டில் மெண்மையாக முத்தமிட்டாய்..!
உன்னைச் சாய்த்து… கட்டிலில் சரித்து… நானும் உன் மேல் கவிழ்ந்தேன். உன் உதடுகளை வெறியுடன் சுவைத்தேன்.! உன் கழுத்திலும்… மார்பிலும் முகம் புரட்டினேன். அப்படியே நான்.. உன்னை உருட்டிக்கொண்டு மல்லாந்து படுத்து…
” நீதான் செய்யனும்..” என்றேன்…..!!!!

1 Comment

  1. சூப்பர் ஸ்டோரி

Comments are closed.