ஒரு எதார்த்த வாழ்வைப் பிரதிபலிக்கும் கதை 2 62

”வாப்பா…” என்றாள்.
” எங்கீங்க.. நித்யா..?” எனக் கேட்டவாறு உள்ளே நுழைந்தேன்.
” படுத்திருக்கா..!! காச்சலு.. அப்படி கொதிக்குது.. ஆஸ்பத்ரி போலாம்னா… வேண்டாங்கிறா..! அதான் அவங்கப்பனுக்கு போன் பண்ணி சொல்லிட்டேன்..! இப்பக்கூட என்கூட சண்டை போட்டுட்டுத்தான் இழுத்து போத்திட்டு படுத்திருக்கா..!! ” எனப் பேசிக்கொண்டே.. படுக்கையறைக்குள் போய்…கட்டிலில் இழுத்துப் போத்தியவாறு படுத்திருந்த.. நித்யாவை எழுப்பி விட்டாள். ”ஏய்… எந்திர்ரீ..ஆத்தா..!! அண்ணன் வந்துருக்கான்..! போ… அப்படியே போய் ஒரு ஊசியைப் போட்டுட்டு.. வந்துரு..”
நான் ஹாலில் நிற்க… தன் பாட்டியைத் திட்டிக்கொண்டே எழுந்து வந்தாள் நித்யா.
”ஹேய்.. என்னாச்சு..?” எனக் கேட்டேன்.
”ஒன்னுல்லண்ணா.. லைட் பீவர்தான்..!! இந்த கெழவி இருக்கே.. உடனே அப்பாக்கு போன் பண்ணிச் சொல்லிருச்சு..! அப்பா உங்களுக்கு போன் பண்ணிட்டாரா…?”
” ம்..ம்..!! சரி… பொறப்படு..!! டாக்டருக்கும் போன் பண்ணிட்டாரு உங்கப்பா..!!”
”ஆ….!! கெழவி… உன்ன…!! நீங்களே பாருங்கண்ணா.. எனக்கு அந்தளவுக்கெல்லாம் பீவர் இல்ல..” என பக்கத்தில் வந்து…என் கையை எடுத்துத் தன் கழுத்தில் வைத்தாள்.
அவள் என் கையைப் பிடித்ததுமே தெரிந்து விட்டது. அவளது உடம்பு சூடாக இருந்தது.
கழுத்திலும் சூடு இருந்தது.
”ஆமா… காச்சல்தான் கெளம்பு ..” என்றேன்.
அவள் பாட்டி.. ” கூப்பிட்டு போப்பா..!!” என்றார்.
நானும் வற்புறுத்த… முணகிக்கொண்டே கிளம்பி வந்தாள் நித்யா.
அவள் அப்பாவுடைய பைக்கில் கூட்டிப் போனேன். வீட்டை விட்டு வெளியேறி… ரோட்டில் பயணித்த போது… என் முதுகில் நன்றாகவே ஒட்டிக்கொண்டாள். மெததென்ற அவளது மெண்மை பாகங்கள் என் முதுகில் பஞ்சுப் பொதியாக அழுந்தியது.
மெதுவாக ஓட்டியவாறே ”ஆமா எப்பருந்து… காச்சல்..?” எனக் கேட்டேன்.
கிண்கிணியாகச் சிரித்தாள். காய்ச்சலால் அவள் குரல் மாறியிருந்தது.
” நைட்லேர்ந்து…!”
” எப்படி வந்துச்சு…?”
”மழைல நனஞ்சா… வராம.. என்ன பண்ணும்…?”
”நேத்து மழை இல்லையே..”
”இங்கதான மழை இல்ல…?”
” வேறெங்க… மழை…?”
” கேரளால நல்ல மழைதான..?”
”கேரளாவா… அங்க எங்க போனா..?”

சிரித்து ”மழம்புழா..” என்றாள்.
புரிந்தது ”ஓ…! டேட்டிங்கா..?”
”ம்..!! செம்ம மழை..!! ஃபுல்லா நனஞ்சிட்டோம்…!! பாவம்… அவனுக்கும் இன்னிக்கு பீவர்தான்..!!”
”என்ன… ஒரு ஒற்றுமை…?”
”ம்…ம்…!!”

1 Comment

  1. சூப்பர் ஸ்டோரி

Comments are closed.