அம்மா எங்கள் இருவரை உள்ளே அழைத்து சென்றாள். உள்ளே அப்பா சோபாவில் உக்காந்து இருந்தார்.. அம்மா அப்பாவை அழைத்து “ஏங்க!! உங்க மருமகளை பாருங்க”
அப்பாவும் மலரை மேலிருந்து கீழ் வரை பார்த்தார்.. அம்மாவின் பார்வையை விட அப்பாவின் பார்வை நீண்டதாகவும் ஆழமாகவும் இருந்தது. மலரின் முகத்தை பார்த்தேன், அப்பாவின் பார்வை அவளுக்கு கூச்சத்தை வரவச்சாலும், அவ முகத்துல சந்தோசம் பொங்கி வழிஞ்சது.. ஒரு வேல என் வீட்டுல இருக்கிறவங்க அவளை ஏத்துக்கிட்டதால கூட இருக்கலாம்
அவளை பார்த்து விட்டு, என்னை சந்தேகமாக பார்த்தார். “டேய், எப்புடிடா என்னால நம்பவே முடியல”
என்னப்பா நம்ப முடியவில்லை..
இவ்ளோ அழகா இருக்குற பொண்ண எப்புடிடா புடிச்ச..
மலரின் முகத்தில் வெக்கம் அவளை பிச்சு தின்றது..
ஆஹ்ஹ்!! குளத்துல தூண்டில் போட்டு பிடிச்சேன்.. ன்னு கொஞ்சம் வெறுப்போட நக்கலா சொன்னேன்..
மலர் என்னை இடுப்பில் குத்திவிட்டு.. மாமா இவன் எப்போவும் இப்புடி தான்.. யாராச்சும் என்னை பெருமையா பேசுனா இவனுக்கு பொருக்காது..
அப்பா: அட விட்டு தள்ளுமா, பொசகெட்ட பய.. நீ ஏன் ம்மா அங்கேயே நிக்குற.. இங்க வா சோபா உக்காரு.. ன்னு அவரு பக்கத்துல காட்டினார்..
அது மூன்று பேர் அமரும் சோபா, அப்பா ஒரு ஓரத்துல இருக்க.. இடம் நிறைய இருந்தும் மலர் சோபா க்கு நடுவுல அப்பாவோட தோள், தொடை உரசுர மாதிரி நெருங்கி உக்காந்தா..
ஏன்னு தெரியல. அப்பாவும் மலரும் அப்படி இடிச்சுட்டு உக்காந்து இருக்குற பாத்ததும் உடம்புல கிவ்வுன்னு இருந்துச்சு.. அம்மாவை பார்க்க.. அம்மா சந்தோசமா என்னிடம் “பாருடா மலர். அவ மாமனார் கூட நல்லா ஒட்டிக்கிட்டா.. பாசக்கார பொண்ண தான் டா கூட்டி வந்துருக்க” என்றாள்..
Konja perusa podunga
Mmmm podalam
Konjam perusa podunga..
Super story