என்ன பண்றது என் காதலனச்சே!! 365

ஏன் டி? அவனை அப்படி கட்டி பிடிச்சிட்டு வர்ற.. உன் முயல் குட்டி ரெண்டும் அவன் மேல அமுங்கி இருந்துச்சு.. உனக்கு அறிவில்லையா டி.. யாராச்சும் பாத்தா என்ன நினைப்பாங்க..

அதுக்கு நீ தான் டா காரணம்.. என்னையவே திட்டாத

நான் என்னடி பண்ணேன்..

ஆமா நீ தான் சீக்கிரம் வரச்சொன்ன.. நான் கீழ விழுந்துட கூடாதுல டா.. அதான் கட்டிப் பிடிச்சுட்டே வந்தேன்.. உனக்கு என்மேல பாசமே இல்ல போடா.. என்னை திட்டிட்டே இருக்க.. நான் அழுறேன்.. போ

ஏய்!! ஏய்!! ஏய்!! செல்லக்குட்டி.. இதுக்குலாமா டி அழுவ.. சாரி டி.. என்னை மன்னிச்சுரு.. கண்ணை தொட..

சரி தொடச்சுட்டேன்.. சரி சொல்லு.

என்னடி சொல்ல

அது சொல்லு டா..

ஓஓ!!! ஐ லவ் யூ டி பொண்டாட்டி

ஐ லவ் யூ டூ டா புருசா

சரி ஏறு டி. எங்க வீட்டுக்கு போவோம்..

வண்டி கிஷோரின் வீட்டை நோக்கி சென்று கொண்டிருந்தது..

பைக்கை முறுக்கி நான் வேகமாக சென்று கொண்டிருந்தேன்.. மலர் பின்னாடி உக்காந்து என்னை கட்டி பிடிச்சு அவள் முலையை என்மேல அழுத்திட்டு வச்சிருந்தா.. ஆனா என்னால ஒன்னு தெளிவா உணர முடிஞ்சது.. இதை விட அழுத்தமா தான் அந்த கருப்பன் கணேஷ் ஐ கட்டிப் பிடிச்சுருந்தா.. ஏன்னா அவ முலை மொத்தமா அவன் முதுகுக்கு ஒத்தடம் கொடுத்துட்டு இருந்துச்சு.. சரி மலர் நல்ல மாடர்ன் ஆ வளர்ந்த பொண்ணு, பசங்க கூட கேசுயல் ஆ தொட்டு பேசுவா, அவ்வளவுதான் இருக்கும் என்று மனதை தேற்றிக் கொண்டேன்.. என்ன இருந்தாலும் என்னை மாதிரி சுமாரான பையனுக்கு கீர்த்தி சுரேஷ் மாதிரி செம பிகர் காதலியா அமையுறதே பெரிய விஷயம்.

4 Comments

  1. Konja perusa podunga

  2. Konjam perusa podunga..

  3. Super story

Comments are closed.