இதுக்கு முன்னாடி பொண்ணுங்கள பாத்தது இல்லையா? 5 65

அந்த சிரிப்பு சொன்ன பதில், இது ஆரம்பம் கூட இல்ல, ஆரம்பத்தின் சின்ன பகுதி தான் என்றது..

தன் வயதில் கிட்டத்தட்ட பாதி வயதுடைய இளைஞனை, இரு மார்பு பந்துகளும் பிதுங்கி ரவிக்கையின் மேல் விளிம்பை தாண்டுமளவு கட்டி அணைத்தாலோ அல்லது அந்த இளைஞனால் அணைக்கப்பட்டாலோ, எந்த ஒரு பெண்ணும் தடுமாறி தான் போவாள்.

மஞ்சுவும் அப்படித்தான்.. ஆனால் ராகுலால் அவள் பெரிய மார்பு பந்துகள் இரண்டும் நசுக்கப்பட்டதால், அவள் மனதில் காமம் ஏறவில்லை மாறாக கலக்கி விட்ட முட்டையை போல அவள் மனம் குழம்பிக் கொண்டிருந்தது. ராகுல் முதலில் அவளை கட்டி அணைத்த போது, விளையாட்டு, வெகுளி பையன் என்று நினைத்த அவள் மனம், ராகுல் அவள் உடலை நெருக்கி தன் உடலோடு இறுக்க இறுக்க குழம்பிக் கொண்டிருந்தது.. அவள் கைகள் இரண்டும் அவன் முதுகை பட்டும் படாமலும் பிடித்திருந்தது.. குழம்பிய மனம் அவனுடைய நடத்தையில் சந்தேகத்தை உருவாக்கி கேள்வி கேட்டு பதிலும் சொல்லிக் கொண்டது..

என்னாச்சு இந்த பையனுக்கு? வயசுல பெரியவங்க ன்னு கூட பாக்காம இப்படி கட்டி பிடிக்கிறான்? நோக்கம் வேற மாதிரி இருக்குமோ? அய்யோ ச்சீ சின்ன பையனை போய் இப்படி நினைக்குறேனே, மரகதத்தோட மகன் அப்படிலாம் இருக்க மாட்டான், அவ அப்டி வளத்துருக்க மாட்டா? அவளோட மகன் எனக்கும் மகன் மாதிரி தான்.. ச்சீ என்ன பொம்பள நான்..

என்னதான் அவளுக்கு அவளே சமாதான படுத்தினாலும், ராகுலின் ஆண்மை அவளின் வயிற்றில் முட்டிய அந்த தருணத்தில் பெண்களுக்கே உரிய பாதுகாப்பு அமைப்பு (Defensive Mechanism) சக்கரத்தை சுழல வைக்க, அவள் கைகள் இரண்டும் அனிச்சையாக அவன் தோளை பற்றி மென்மையாக அணைப்பிலிருந்து விடுபட முயற்சிக்க, ராகுல் விடவில்லை, இறுக்கமாக இன்னொரு அழுத்தம் குடுக்க அவள் முலை காம்புகள் நசுங்கி அவளை இம்சித்தது..

சங்கட சூழ்நிலையில் விடுபட முடியாமல் அவள் தவிக்க, புலியின் உருமலைப் போன்று தொண்டை செருமும் சத்தம் கம்பீரமாக வீட்டு வாசலில் இருந்து வந்தது..

அனைவரின் விழிகளும் வாசலை நோக்க, கலையின் தந்தையும் மஞ்சுவின் கணவனுமான ராஜாராம் வெள்ளை வேட்டி சட்டையில் மிடுக்காக கம்பீரமாக நின்று கொண்டிருந்தார்..

ராஜாராமை பார்த்து ராகுலின் உடலில் நரம்பு மண்டலம் மொத்தத்திலும் சின்ன நடுக்கம் பரவ, அவன் கைகள் தானாக மஞ்சுவை விடுவிக்க, அவள் நழுவி இரண்டு அடிகள் நகர்ந்து நின்றாள்.. நடுவீட்டில் வேறொரு இளைஞனுடன் கட்டிப்பிடித்து நின்றதை கணவன் கண்டது, அவளுக்கு உடல் முழுவதும் நடுக்கத்தை கொடுக்க, உடலில் வியர்வை பூத்து அவளால் அந்த இடத்தில நிற்க முடியவில்லை.. அவளின் கணவன் ராஜாராமை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் தரையை பார்த்தபடி “என்னங்க உக்காருங்க, நான் போய் காபி போட்டு கொண்டு வரேன்” என்று நடுங்கிய சொல்லிவிட்டு நகர்ந்து சென்றாள்..