வெறி பிடித்த டாக்டரின் காம களியாட்டம் 168

செலெக்ட் பன்னத்தெரியாதா…..அப்போ உங்களை கட்டிக்க போறவளுக்கு எப்படி வாங்கித்தருவீர்கள் என சொல்லி சிரித்துவிட்டு…

எனக்கு சேலை எல்லாம் ஒன்னும் வாங்கித்தரவேண்டாம்….இருக்கிற சேலைல ஏதாவது ஒன்னு கட்டிட்டு வருகிறேன்…..

ஹ்ம்ம் ஐயாவுக்கு பிடிச்ச கலர் ஏதாவது இருந்தால் அதையும் சொல்லிவிடுங்கள்…அதே கலரில் சேலை கட்டிடுவோம் என்றாள்…

அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை…எந்த கலரா இருந்தாலும் சரி..ஆனால் உன்னை சேரியில பார்க்கனும் என்றேன்…

ஹ்ம்ம் பார்க்கலாம் என சொல்லி கிளம்பிவிட்டாள்….

நான் முதல் அஸ்திவாரத்தை போட்டதை எண்ணி மகிழ்ந்து கம்ப்யூட்டரில் இருந்து வந்த இசையை ரசிக்கலானேன்….

பின் காதணி விழா நாளில் எங்கள் வீட்டில் அனைவரும் விமலா வீட்டுக்கு சென்றோம்..

விமலா நான் சொன்னபடியே பட்டு சேலை உடுத்தி மணப்பெண் போல் அலங்கரித்து ஒரு தேவதை போல் இருந்தாள்….

என்னருகில் வந்து பிடிச்சிருக்கா என்றாள்…

நானும் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு ஹ்ம்ம் தேவதை மாதிரி இருக்க்…நீ மட்டும் சரி என்று சொன்னால் இப்பவே நாம ரெண்டு பேரும் எங்காவது ஓடிப்போய்டலாம் என்ன சொல்கிறாய் என்றேன்…

ஹ்ம்ம்….நான் ரெடிப்பா…என்னால ஓட முடியாது….நீங்க தான் என்னை தூக்கிட்டு போகனும் சரியா என்றாள்…

ஹ்ம்ம் சரி என்றேன்….

இப்படியே இருவரும் பேசிக்கொண்டிருக்க ஒரு 36-38 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் ஹாலுக்கு வந்து அனைவரையும் வரவேற்றாள்…
விமலா என்னிடம் இவங்க என் சித்தி…சென்னையில் இருந்தாங்க…இப்ப ட்ரான்ஸ்பர் வாங்கி கிட்டு இங்கேயே வந்திட்டாங்க என்றாள்…
எங்கள் வீட்டில் என்னைத்தவிர அனைவருக்கும் விமலாவின் சித்தியை பற்றி தெரிந்திருந்தது….நான் அவளைக்கவனித்தேன்…நல்ல நிறம்…சிறிது பூசினார் போல் உடல்…அதற்காக ரொம்பவும் குண்டு கிடையாது….அவள் ஒரு விதவை என பிறகு தெரிந்து கொண்டேன்…குறுகிய நேரத்தில் என்னோடு சகஜமாக பேசதொடங்கிவிட்டாள்…

எனக்கு மருத்துவச்செலவு கம்மி…ஏதாவது பிரச்சினை என்றால் உங்கிட்ட வந்தால் இந்த அத்தைக்கு (விமலாவிற்கு சித்தி என்றால் எனக்கு அத்தை அல்லவா) •ப்ரியா பார்த்திடுவே இல்லை என்றாள்…

உங்களுக்கு இல்லாமலா ஆன்டி…இப்பவே சொல்லுங்க என்ன பிரச்சினை என கேட்டேன்….