வெறி பிடித்த டாக்டரின் காம களியாட்டம் 170

அப்படி எல்லாம் இல்லக்கா அது யாருக்கு வேண்டுமென்றாலும் வரும்…இத்தனை வயதிற்கு பிறகு தான் வரும் என்றில்லை…
என்று சொன்னேன்..

ஐயையோ அப்போ எனக்கு கூட வருமா…கேன்சர் வந்தால் அதை குணப்படுத்தவே முடியாது.. அதுக்கு மருந்தே இல்லை..என்று சொல்கிறார்களே அதெல்லாம் உண்மையா…அது மட்டுமில்லாமல் மார்ல கேன்சர் வந்தால் மாரையே வெட்டி எடுத்து விடுவாங்கனு வேற சொல்ராங்க…

அதெல்லாம் ஒன்னும் பயப்பட தேவை இல்லக்கா…அத தான் டீவியில தெளிவாக எடுத்து சொன்னாங்க இல்ல.. கேன்சரை ஆரம்பத்திலேயே கண்டுபிடிச்சிட்டா அதை ஈசியாக குணப்படுத்து விடலாம்…என்றேன்

அது எப்படி கண்டு பிடிப்பது அதுக்கு நிறைய செலவு ஆகுமோ என்றாள்….

அதெல்லாம் ஒரு செலவும் இல்லை..சொல்லப்போனா நீங்க டாக்டர்கிட்ட போகவே தேவையில்லை…நீங்களே டெஸ்ட் பன்னி பார்க்கலாம்..உங்களுக்கு ஏதாவது மாற்றம் தெரிந்தால் அதுக்கப்புறம் டாக்டர்கிட்ட போகலாம் என்றேன்..

நம்மளா எப்படி கண்டு பிடிப்பது..என்றாள்.

என்னக்கா இப்ப தானே டீவியில தெளிவாக சொன்னான்..நீங்க கண்ணாடி முன்னாடி நின்று கொண்டு ஜாக்கெட் ப்ரா வெல்லாம் கழட்டி கை இரண்டையும் மேலே தூக்கி கிட்டு மெதுவாக கொஞ்சம் கொஞ்சமாக மாரில தடவி பாருங்க…ஏதாவது கட்டி மாதிரியோ இல்லை எங்காவது சிவப்பாகவோ இருந்தா மட்டும் டாக்டர்கிட்ட போகலாம்..அதுவும் அவர் டெஸ்ட் பன்னிட்டு அதுக்கப்புறம் கன்•பார்ம் பன்னுவார்…கட்டி இருக்கிறதால மட்டும் கேன்சர் இருக்கும் என்று அர்த்தம் இல்லை.அது வேற ஏதாவது காரணமாக கூட இருக்கலாம்…
அதையும் தாண்டி அது கேன்சர் தான் என்று கன்•பார்ம் ஆனாலும் ஆரம்பத்திலே கண்டு பிடிச்சிட்டதாலே ஈசியாக குணப்படுத்திடலாம்…
அதனால நீங்க ஒன்னும் மனச போட்டு குளப்பிக்காதிங்க…
நீங்க •ப்ரியா இருக்கும்போது வீட்டில் யாரும் இல்லாத டைமா பார்த்து நீங்களே டெஸ்ட் பன்னி பார்த்துக்கோங்க..என்றேன்..

நானே எப்படி பார்ப்பது…எனக்கு அதெல்லாம் எப்படி டெஸ்ட் பன்னுவது என்று தெரியாது…என்றாள்

அதெல்லாம் ஒரு பிரச்சினை இல்லக்கா..சும்மா தடவி பாருங்க உங்களுக்கா ஏதாவது வித்தியாசம் தெரிந்தால் அதற்குப்பிறகு டாக்டர்கிட்ட ஒரு •பார்மல் டெஸ்ட் பன்னலாம்…ஆனால் நீங்க கவலை படும்படி ஒன்னும் இருக்காது என்றேன்..

எனக்கு என்னடா தெரியும்..நானே டெஸ்ட் பன்னினால் எனக்கு திருப்தி இருக்காது…அது மட்டுமில்லாமல் என் மனசு நிம்மதி இல்லாமல் நமக்கு கேன்சர் இருக்குமோ என்று திரும்ப திரும்ப தோன்றிக்கொண்டே இருக்கும் என்றாள்…