ஷெட்டிக்கும் ,அனிதாவுக்கும் பிறந்த குழந்தைகளின் ஜாதகத்தை பிரபல ஜோதிடரிடம் காட்ட ,
இதில் எந்த குழந்தை பிற்காலத்தில் என் அரசியல் வாரிசாக வருவான் என்று பார்த்து சொல்லுங்கள் ஜோதிடரே,
ஜோதிடர் அந்த ஜாதகங்களை அலசி ஆராய்ந்து முகத்தில் கவலையோடு,
இல்லை ஷெட்டி ,இந்த மூன்று ஜாதகமும் அரசியலுக்கு உகந்த ஜாதகம் அல்ல.
அப்போ ஷெட்டி மதுவின் மூலம் பிறந்த குழந்தையை மனதில் நினைத்து என்னால் பிறந்த வேறு குழந்தை இருந்தால்
அதற்கு அந்த குழந்தை அல்லது உங்கள் ஜாதகம் கொடுங்கள்,நான் சரிபார்த்து சொல்கிறேன் .
ஷெட்டி ஜோதிடரிடம்,என்னோடது ஜாதகம் கிடையாது ,ஆனால் பிறந்த நேரம் ,தேதி ,வருஷம் மட்டும் தெரியும் என்று கூற
சரி அதை கொடுங்க என்று அதை வாங்கி ,சரிபார்த்து ஒவ்வொன்றாய் சொல்ல ஷெட்டிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி வந்தது.
உங்களுக்கு இது வரை ஐந்து பிள்ளைகள் பிறந்து உள்ளனர்.
ஷெட்டி மனதில் ,ஆமா அனிதாவின் மூலம் 3 ,மது மூலம் 2 என்று நினைத்து சரி தான் மேலே கூறுங்கள் .
உங்கள் வாழ்க்கையில் மேலும் ஒரு பெண் நுழைய போகிறாள்.அவள் மூலம் உங்களுக்கு மேலும் ஒரு குழந்தை பிறக்க போகிறது .அந்த குழந்தைக்கு தான் இந்த நாட்டை ஆளும் யோகம் இருக்கிறது .
யோவ் ஜோதிடரே இன்னொரு பொண்ணா , என் பொண்டாட்டி கேட்டா என்னை சும்மா கூட விட மாட்டாய்யா ,
அதை எல்லாம் நீங்க தான் சமாளிக்க வேண்டும்,மேலும் ஒரு தகவல் ,அந்த பெண்ணின் பாதங்களில் செந்தாமரையின் ரேகைகள் இருக்கும்.அந்த பெண்ணின் இரு உள்ளங்கைகளை சேர்த்து பார்த்தால் அப்படியே தாமரை மலர்ந்தது போல் இருக்கும்.அது மட்டும் கிடையாது ஷெட்டி அந்த பெண்ணின் வயிற்றில் ஆலிலை ரேகைகள் இருக்கும்
ஆலிலை ரேகையா அப்படியென்றால் என்ன ?
நீ ஆள் வளர்ந்த அளவுக்கு அறிவு வளரவில்லை ஷெட்டி,ஆலிலை மேல் பயில் கொள்பவன் யார் ?அது சாட்சாத் நாராயணன் தான்.அந்த நாராயணன் அம்சம் கொண்ட ஒருவன் உன் மூலமாக அவள் வயிற்றில் பிறப்பான்.நீயாவது கஷ்டப்பட்டு ஒவ்வொன்றாக அடைந்து இருப்பாய்,ஆனால் அவனுக்கு எல்லாமே எளிதில் கிடைக்கும்.அவன் தொட்டது துலங்கும்.அவனை எதிர்க்கும் எதிரிகள் காணாமல் போவர்.ஆனால் ஒரு முக்கியமான விசயம் ?
சொல்லுங்க ஜோசியரே,
அந்த பெண்ணுடன் உறவு கொள்ள நீ பலவந்தபடுத்த முயற்சித்தால் அவ்வளவு தான் உன் அழிவு ஆரம்பம் ,உன்னை யாரும் காப்பாற்ற முடியாது.
புரியுது ஜோசியரே நான் வர்றேன்.
விரித்து விடாம ஜடை போட்டு பின்னிருந்த அடர்த்தியான கருகரு கூந்தல், அவளோட வில்லென்று வளைந்து இருக்கும் புருவத்துக்கும் இடையில் நெத்தில ஸ்டிக்கர் பொட்டு க்கு பதிலா சின்னதா அழகான குங்குமம், பரு இல்லாத பளிச்சுன்னு இருக்குற முகம், சின்ன மூக்குத்தி, லிப்ஸ்டிக் எதுவும் பூசாம இயற்கையாவே சிவந்து போயி இருக்குற அவ அதரங்கள், ஒரு மெலிசான தங்க சங்கிலியை தாங்கிட்டு இருக்குற கழுத்து, அதுக்கு கீழ செழித்து விம்மி புடைத்து இருக்கும் ரெண்டு கோபுரம்.அடிவயிற்றில் அவன் பார்த்த ஆலிலை ரேகையும் ,அவள் உடம்பில் கிளர்ந்து வந்த நறுமணமும் ஒருபுறம் மோகத்தை உண்டு பண்ண,மறுபுறம் அனிதாவை நினைத்து பயமும் ஒருசேர வந்தது.
விமானம் இப்பொழுது ஆகாயத்தில் பறந்த பொழுது ஸ்ருதி பயம் விலகி , அவனிடம் இருந்து விலகி உடையை சரி செய்ய தொப்புள் தரிசனம் மறைந்தது.
ஆமா முடியை FREE ஆக எல்லாம் விட மாட்டியா? ஷெட்டி கேட்க
இல்ல சார், எப்பவுமே ஒற்றை பின்னல் அல்லது ரெட்டை ஜடை தான்.
ம்,இந்த ரெட்டை ஜடை உனக்கு ரொம்ப அழகாக இருக்கு.
THANKS ஸார்.
MANGALORE தரை இறங்க போவதாக விமானத்தில் அறிவிப்பு வர இறங்குவதற்கு அனைவரும் தயாராக இருந்தார்கள்.
மங்களூர் வந்த பிறகு

கதை சூப்பர் ❤️❤️❤️❤️
Super story