“தேங்க்ஸ் கைஸ். இவளோ தூரம் வந்ததுக்கு” அனிதா மீண்டும் சொல்லிவிட்டு கல்யாண மண்டபம் உள்ளே சென்றாள்.
பிறகு அங்கே இருந்த மாலில் சுற்றி சாப்பிட்டு விட்டு இருவரும் ஹாஸ்டல் சென்றோம்.
“மச்சி, எனக்கு கூட நீ அனிதா மேடம் கிட்ட ஏதாச்சும் கேட்டுடீவியோன்னு செம பயம்”
“அது சரியான டைம் இல்லை மச்சி இன்னும் கொஞ்ச நேரத்தில அவளே போன் பண்ணுவா அப்போ கேக்குறேன்”
“ஹலோ கார்த்திக்”
“சொல்லுங்க மேடம்”
“என்னோட போனை மண்டபம் வரைக்கும் வந்து கொடுத்ததுக்கு தேங்க்ஸ்”
“பரவாயில்ல மேடம்”
“என்ன ட்ரேட் வேணும்னு யோசிச்சீங்களா”
“அதெல்லாம் ஒன்னும் வேணாம்”
“நோ நோ அப்படி எல்லாம் சும்மா விட மாட்டேன். நீங்க ரெண்டு பேரும் நான்வெஜ் சாப்பிடுவீங்க தானே”
“ஆமாம்”
“ஹாஸ்டல் சாப்பாடு ரொம்ப மொக்கைனு தெரியும் அடுத்த வாரம் என் வீட்டுக்கு சாப்பிட வாங்க”
“அச்சோ அதெல்லாம் வேணாம் மேடம்”
“நோ நோ வேற ஏதாச்சும் வேணும்னாலும் கேளுங்க. இந்த போன் தொலைச்சதில் இருந்து தூக்கமே இல்லை. இன்னைக்கு தான் நிம்மதியா தூங்குவேன்”
“சரி நீங்க இவளோ கேக்குறதாலே ஒன்னு கேட்பேன். நீங்க கோச்சிக்க கூடாது”
“அப்படி என்ன கார்த்திக்”
“உங்களை சீக்கிரமே நேர்ல பார்க்கணும் போல இருக்கு”
“ஏய் என்ன. ஹெல்ப் பண்ணுற மாதிரி பண்ணிட்டு உனக்கு எக்ஸ்சாம்ல ஏதாச்சும் favour கேட்க போறியா. ”
“எக்ஸ்சாம்ல எல்லாம் வேண்டாம்”
“அப்புறம் என்ன”
“உங்க போன்ல இருந்த சீக்ரட் போல்டரை நான் கண்டுபிடிச்சு பார்த்துட்டேன். அந்த மாதிரி உங்களை நேர்ல பார்க்கணும் போல இருக்கு. பார்த்து பண்ணனும் போல இருக்கு”
கார்த்திக் அனிதா மேடத்திடம் இப்படி எல்லாம் பேசிக்கொண்டு இருப்பதை கேட்ட நான் பெரும் அதிர்ச்சி ஆனேன்.
நிகழ்காலம்
அடுத்த நாள் வழக்கம் போல் ஆஃபீஸ் சென்றேன். நிவேதா 12 மணி ஆகியும் ஆஃபீஸ் வரவே இல்லை. நான் 1 மணி ஆகும் வேளையில் மதிய உணவு சாப்பிட போகும் போது நிவேதா வேகவகமாக ஆபீஸ் வந்தாள்.
கதை அனுப்புபவர்களுக்கு சன்மாணம் அல்லது விளம்பர வருவாயில் பங்கு உண்டா?