பிரேமா ஆண்டியும் நானும்……..7 225

‘…………….’ அருண் விளித்தான்

‘ம்ம்ம்…… Chair Persion சித்ரா…. தான்’

‘அவங்களுக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்??? என கேக்க

’அவங்களும் நானும் friends… தற்செயலா எங்களுக்குள்ள student-Teacher Relationship தாண்டி பேர் சொல்லி கூப்டுர அளவுக்கு ’

‘ஓ……. அப்டி இருந்தாலும் அவங்க என்ன பத்தி சொல்ல வாய்ப்பே இல்ல…….’

‘சரி தான்…. ஆனா நீ அக்கா, ப்ரீத்தி, விஜய் கூட மாடியில பேசுனத கேட்டேன்…. Confirm பண்ணிகிட்டேன்’

‘அப்டி என்ன???’

‘சித்ரா என் கிட்ட சொன்னது AK-நு ஒருத்தன் college-ல இருந்தானு தான்… ஆனா அன்னைக்கு நீ ப்ரீத்திக்கு help பண்னல்ல அதுல இருந்து confirm பண்ணிட்டேன்……’

‘அப்டினா ஒட்டு கேட்ருக்க…… அப்டினலும் அவளுக்கு AK தெரியாதே!’

‘ஆமா……….. ஆனா இப்போ உன் வாயாலயே confirm பண்ணிட்டியே’ என சிரித்தாள்

எனக்கு இப்போது அவள் மேல் அதிக கோபமானது… பின்ன என்ன பத்தின எல்லாத்தையும் தெரிஞ்ச மாதிரி நடிச்சி என வாயாலயே எல்லாத்தையும் தெரிஞ்சிகிட்டா…. நான் அப்படியே திரும்பி கோண்டேன்.. என்னருகில் வந்தவள் என் பின்னால் நிண்று பட்டும் படாமலுமென்னை கட்டி கொண்டாள்

‘sry………’

‘……………’

‘உங்க கிட்ட போட்டு வாங்குனது தப்பு தான்….. ஆனா ஒன்னு புரிஞ்சிக்கோங்க நான் உங்கள ரொம்ப Love பண்ணுரேன்,….’

‘,……………’

‘அத சொல்லி பிரிய வைக்க விரும்பல, உங்க கூட வாழ்ந்து காமிக்க விரும்புரேன்…. என்ன உங்க வாழ்க்க துணையா ஏதுப்பீங்களா’

அவள் இப்படி கூற அவளின் இந்த வார்த்தைகள் என் அடிமனதை தொட்டது… நானும் என் கடந்த காலத்தை எண்ண விரும்பாமல் அவள் என்னை கட்டி முன்னால் நீண்டிருந்த அவள் கையை பிடித்து இழுக்க அவள் நெஞ்சு என் முதுகில் வந்து மோதியது,…….

‘எனக்கு ஓகே தான்… ஆனா,………’

‘ஆனா……. என்ன???’

‘ஆனா இனி நீ இப்படி எந்த விசயத்தையும் எங்கிட்ட போட்டு வாங்க கூடாது.. சரியா???’

‘ம்ம்….. ’ என அவன் தோளில் தலை சாய்த்து கொண்டாள்

அப்படியே இருவரும் ஏதேதோ கதைத்து கொண்டு வீட்டினுள் வர மணி மாலை 4-ஐ தாண்டியது, ஹாசினி தன் அரைக்கு செல்ல அருண் வெளியே சென்றான்….

அனு-வின் அறையில் பால் குடித்த கிறக்கத்திலிருந்த விஜய் மெல்ல எழ அனுவும் அவனூடே எழுந்து தன் உடைகலை அணிந்து கொண்டாள்…. பின் விஜய் மெல்ல அனுவின் அறையிலிருந்து கதைவை திறந்து ஹாலை எட்டி பார்க்க அங்க் யாரும் இல்லை என்பதை உறுதி செய்து வெளியேறினான்…..

மாலையானது கூட தெரியாமல் சுசி-யும் தனுவும் குழந்தையை கொஞ்சியபடியே தூங்கி போயிருக்க…. குழந்தையின் அழுகுரல் கேட்டு விழித்தனர் இருவரும்…. தனு குழந்தையை ஹாலில் அமர்ந்திருந்த அனுவிடம் கொடுக்க அவள் மீண்டும் தன்னறையினுள் சென்று பால் கொடுத்தாள்…

வீட்டை விட்டு வெளியேறிய விஜய் பக்கத்திலிருக்கும் கடற்கரை சென்று தனிமையில் இனிமை கண்டான்…. பின் ப்ரேமா மற்றும் சுகந்தாவின் நினைப்பு வர ப்ரேமா-வுக்கு உடனே call செய்தான்… அவளீடம் நடந்ததை கூற அவளுக்கும் சந்தோசம் தான்… அவளிடம் Mobile-ஐ சுக்ந்தாவிடம் கொடுக்க சொல்ல அவளை அவள் கணவன் கூட்டி சென்றதாகவும், அவர்கள் HoneyMoon போவதையும் சொன்னாள், இப்போது அருணிற்கு சற்று ஏமாற்றமாய் போனது… இருந்தாலும் அதை மறைத்து கொண்டு அவளிடம் பேசி Phone cut செய்தான்…

அருண் மீண்டும் லக்ஷ்மி-யின் வீடு திரும்பும் போது மணி 6 ஆகியிருக்க ஹாலில் அனைவரும் இருந்தனர்… அவன் அவர்களை தாண்டி அவனுக்கென ஒதுக்க்கப்பட்ட அறைக்கு செல்ல பரந்தாமன் அவனனை அழைத்தார்…

பரந்தாமன்: மாப்ள….

அருண்: சொல்லுங்க Uncle…. (என்றான் அனைவரையும் ஒருமுறை பார்த்தவாறு)

பரந்தாமன்: ஹாசினி ஒன்னு சொன்னா???