பிரேமா ஆண்டியும் நானும்……..7 225

‘ஆமா…. நீ இங்க வரதுக்கு முன்ன இது என்னோட பெட் ரூம்….. பத்தாததுக்கு இப்போ இது என்னோட ஹப்பி ரூம் வேற…’ என அருணை கட்டி கொண்டாள்

‘ஏய்…. தள்ளிப்போ…..’ என்றான் அவளை விளக்கியவாறு

‘ஏன்…. உனக்கு பிடிக்கலையா???’ என்றாள் சோகமாஹ

‘அப்டி இல்லமா……. யாராச்சும் பாத்தா என்னாகும் அதுவும் இல்லாம நாம இன்னும் கல்யாணம் கூட பண்ணிக்கல…. So, யாராச்சும் பாத்தா அசிங்கமாகிடும் மா…’
‘உனக்கு யாராச்சும் பாத்திடுவாங்களோங்குர பயம் அப்டிதான…..’

வேகமாய் போய் அறையின் கதவை பூட்டி வந்தாள் ஹாசினி… வந்த வேகத்திலே அருணின் இதழ்களை கவ்வி கொண்டான்…. அருணிற்கு ஹாசினியை ரொம்ப லவ் பண்ண ஆசையே தவிர அவளுடன் கல்யாணத்திற்கு முன்னமே எல்லை மீற ஆசையில்லை இருப்பினும் அவளுக்காக அந்த முத்தங்களை ஏற்று கொண்டான்…. (பின்ன காதலி கொடுக்கும் முத்தங்கள் காதலனுக்கு பிடிக்காதா என்ன???)

முதலில் மூர்க்கமாக முத்தமிட்டவளின் வேகம் தாருமாறாக இருக்க 1 நிமிடத்திலெ தளர்ந்தாள் அந்த காதலில் மூழ்கிய நங்கை…. அவள் முத்தம் கொடுத்த விதமெ இது தான் அவளுக்கு முதல்முறை என்பதை விளக்கியது…. பின் அவளை விளக்கினான் அருண்..

‘ஏய்……..’

‘ம்ம்ம்…….’ மீண்டும் அவனை கட்டி கொண்டு சினுங்கினாள் அந்த மாது

‘என்னாச்சி மா…..’ என்றான் அவள் தலைமுடியை வாங்ஜையாய் கோதி விட்டபடி

‘ஏன்னே தெரியல டா……. எனக்கு உன் கூட இப்படியே இருக்கனும் போள இருக்கு……’

‘,……………’

‘இதுக்கு முன்ன எப்பயும் இப்படி இருந்ததில்ல…. எந்த ஆம்பளைய பாத்தாலும் 10 அடி தள்ளி போயிடுவேன், நான் பேசுரது கூட என்னோட க்ளோஸ் ரிலேஸன்&க்ளாஸ் பாய்ஸ் கூட தான்…. ஒருவேளை அவங்க பார்வைல எதாச்சும் வித்தியாசம் தெரிஜா கூட அவங்கள விட்டு தள்ளி போயிடுவேன்…..’

‘……………’

‘ஆனா உன்கிட்ட மட்டும் எப்டினு தெரியலடா…. நான் உன்ன இந்த வீட்டுல முதல் நாள் பாத்ததுல இருந்தே என்ன முழுசா பரிகொடுத்துட்டேன்….’

‘…………’ இப்போது அரூண் அவளை கட்டி கோண்டான்

‘ஆனா நீ அப்போ கோவமா வெளில போயிற்றுந்த… அதிர்ல வந்த யாரையும் பாக்காம போன… அப்போ உன் முகத்துல இருந்த கோவம் கூட எனக்கு புடிச்சிது,….’

‘ம்ம்ம்….. அப்ரம்…..’