பிரேமா ஆண்டியும் நானும்……..7 225

‘அப்டியா???’ என்றாள் ஷாம்லி

‘உங்க கண்ண இல்ல இவங்க கண்ண சொன்ணேன்..’ என்றான் ஹாசினியை பார்த்தவாறு

‘ம்ம்……… பாத்தியா ஹாசினி அவங்க சொன்னத….’ என் ஹாசினியை உளுக்கினாள்

‘சரி ஜி…. வேற ஏதாச்சும் tips இருந்தா அவ கிட்ட சொல்லுங்க… நான் என் ரூமுக்கு போரேன், என் Bestie எனக்காக online-ல waiting…’ என சொல்லி எழுந்தாள்

போகும் முன் ஹாசினியை கட்டி கொண்டு “பாருட… அவனே சொல்லிட்டான்… அதனால நேரத்த வீணடிக்காம நான் போனதும் அவன் கண்ண பாத்து நீ love பண்ணுரது அவன தான்னு சொல்லிடு…” என கூரி திரும்பி கூட பார்க்காமல் நடந்தாள்..

‘ம்க்கும்……..’ என தன் தொண்டையை செறுமினாள்

‘………….’

பின் நிமிர்ந்து அருணின் கண்னை பார்த்து “I Love You” என சொல்ல அருண் மயங்கி தான் போனான்… பின் சுதாரித்து விட்டு
‘என்னங்க நீங்க love பண்ணுரவங்ககிட்ட சொல்ல சொன்னா…. நீங்க எங்கிட்ட சொல்லுரீங்க???’

‘……………’

‘ஓ………. ரிகர்சலா………..’ என்றான். இதை கேட்டு கோவமானால் ஹாசினி

‘ஏண்டா ஒரு என் கண்ன பாத்தா அப்டியா தெரியுது…..’

‘அது……..’

‘என்னடா????? நானும் உன்ன பாத்ததுல இருந்து இப்பவரைக்கும் இத எப்டி உன் கிட்ட சொல்லுரதுனு தெரியாம தவிச்சிட்டு இருந்தேன்…..’

‘……………..’
‘கடைசியா ஒரு scene create பண்ணி உன் கிட்ட propose பண்ண regersal-லானா கேக்குர,….’

‘இல்ல……….. அது…. எப்படி????’ என இழுத்தான்

‘இது உன்ன பாத்ததுல இருந்து இல்ல…. உன்ன பத்தி கெட்டதுல இருந்து உண்டானது…. நீ AK……’

‘……………’ இதை சொன்னதும் அருண் திடுக்கிட்டு தான் போனான்

ஆம்….. அருணை கல்லூரியில் AK என்ற பெயரில் தான் தெரியும்…. பெண்களுக்கு AK-யை தெரியும் ஆனால் அருண் தான் AK என தெரியாது…. அத்ஹு தெரிந்த ஒரே ஆள் அவன் படித்த கல்லூரியின் chair person மட்டுமே, அது ஒரு பெண், பார்ப்பதற்கு மிக அழகாக இருப்பாள்… ஒருமுறை அவள் கல்லூரியில் தனியாய் இருக்கும் போது அங்கு Final Year படித்து கொண்டிருந்த minister மகன் அவளிடம் தவறாய் நடக்க முயற்ச்சிக்க அப்போது அவள் கடவுள் கிருஷ்ணரை நோக்கி வேண்ட அவளை காப்பாற்றியது என்னமோ இவன் தான்….. அதனால் அருண்-கிருஷ்ணன் என்பதை AK குறிப்பிடுவாள்…. இவள் மட்டுமல்லாது, இவளிடம் வரும் பெண்களின் குறைகளையும் அவனை வைத்தே தீர்த்தாள்…. அப்படியிருக்க AK எனும் பெயர் யாருக்கும் தெரியாத போது இவளுக்கு மட்டும் எப்படி தெரிந்தது,…. அதிலும் AK எனும் பெயரை ஒருபென் தெரிந்திருந்தால் அவள் கண்டிப்பாய் இவனால் பிரச்சனையிலிருந்து மீண்டவளாய் இருக்கும்… அதனால் AK-வை தெரிந்ததாய் யாரும் காமித்து கொள்ளமாட்டார்கள்…. இப்படி இவன் யோஸித்து கொண்டிருக்க…..

‘ஹலோ……’

‘……………….’

‘என்ன??? எனக்கு இந்த பெயர் எனக்கு எப்படி தெரிஞ்சிதுனா???’