ஒரு பொட்டப்புள்ள இப்படியா மேல துணி இல்லாம படுப்ப – Part 8 23

” ச்ச.. நான் தப்பா சொல்லலப்பா..! இதெல்லாம் இப்ப தப்பான ஆசைனு சொல்லவும் முடியாது. நான் ஏன் இப்படி கேட்டேன்னே.. எனக்கு கொஞ்சம் தூரத்து சொநதம்.. எங்கம்மா வகைல.. எனக்கு சித்தப்பா ஆகனும். அந்த ஆளுக்கே.. என் மேல ரொம்ப ஆசை வந்து.. ஒரு நாளு.. என்கிட்ட தாறுமாறா விளையாடிட்டான். இதுக்கும் கல்யாணமான ஆளு..!”

” தாறு மாறான்னா.. எல்லாம் பண்ணிட்டானா.. ?”

”ச்சீ.. அதெல்லாம் இல்ல. ஆனா மார்ல எல்லாம் கை வெச்சு பெசைஞசுட்டான். லிப் லாக் பண்ணி செமையா ஒரு கிஸ்ஸும் அடிச்சிட்டான். எனக்கு ஒடம்பெல்லாம் நடுங்கிருச்சு. தள்ளி விட்டுட்டு ஒரே ஓட்டமா ஓடிட்டேன்..! இதுவும் என் கல்யாணத்துக்கு முன்னதான்.. ! அழகா இருந்தா இது ஒரு தொல்லை இருக்கு.. !!”

” ஓ.! எங்க மாமா அந்த மாதிரி எல்லாம் என்கிட்ட நடந்துகிட்டது இல்ல. என் கல்யாணத்துக்கு முன்ன நானே அவன் மடில போய் உக்காருவேன்.. அந்த மாதிரி சமயத்துலதான் என் கன்னத்துல முத்தம் குடுத்துட்டு அப்படியே என்னை கிஸ்ஸடிச்சிருக்கான். எனக்கும் அது தப்பா ஒண்ணும் தெரிஞ்சதில்லே..”

” உனக்கு அந்த கிஸ் புடிச்சிருக்கு..?”

” ம்..!” லேசான வெட்கத்துடன் ஒத்துக் கொண்டாள்.

” ஏய்.. அப்ப.. இப்போ கிஸ் கேட்டாலும் குடுத்துருவியா. ?”

” என் புருஷன் பண்ற சேட்டைக்கு.. நான் ஒண்ணுமே சொல்ல மாட்டேன். ஆனா.. அவன் அந்த மாதிரி எல்லாம்.. என்கிட்ட பண்றதில்ல..”

” ஏய்.. நீ சொல்றதை பாத்தா.. உன் மாமாகூட படுக்க ஆசையாத்தான் இருக்க போலருக்கு.. ??”

” சரி.. நீயே சொல்லு அந்த ஆசை தப்பா.. ?”

” தப்பில்ல… ஆனா… ??”

”போப்பா.. எனக்கெல்லாம் வாழ்க்கையே வெறுத்து போச்சு. என் மேல உசுரையே வெச்சிருக்கற என் மாமனுக்காக.. தப்பாவே இருந்தாலும்.. நான் இந்த தப்பை பண்ணாத்தான் என்ன.. ?”

பாக்யா சொல்ல.. வியப்புடன் பார்த்தாள் சாந்தி.

” ஏன்.. நான் தப்பா சொல்லிட்டனா..?” என்று கேட்டாள்.

”இல்ல..! நானும் இதே மாதிரிதான். தப்பு பண்ணிட்டேன்..!!”

” நெஜமாவா.. ? யாருகூட.. ?”

” இப்ப இல்ல.. நான் சொன்னேன் இல்ல.. எனக்கு சித்தப்பா மொறை ஆகனும்னு.. அதே ஆளுகூட… என் புருஷன் கூட இருக்கப்ப.. ஊர்ல வச்சு.. ஒரு தடவை.. ” தயங்கித் தயங்கிச் சொன்னாள் சாந்தி.

பாக்யா நிம்மதியாக உணர்ந்தாள். ராசுவிடம் உள்ள தொடர்பை.. இனி வரும் நாளில் கொஞ்சம் கொஞ்சமாகச் சொல்லி விடலாம். அது மட்டும் அல்ல.. முடிந்தால்.. இவளையும் ராசுவையும் இணைத்துக் கூட வைக்கலாம். ராசு இப்படி ஒரு அழகியை அனுபவிக்க வேண்டும் என்று.. பாக்யா மனசார விரும்பினாள் ….. !!!!!

பாக்யா வேலைக்குச் செல்வதுடன்.. பரத்தை கண்டு கொள்ளாமலும் விட்டது.. அவனுக்கு இன்னும் அதிக சுதந்திரத்தைக் கொடுத்தது. பாக்யா நைட் சிப்ட் பார்க்கும் வாரங்களில் பரத் சரியாக வீட்டுக்கே வர மாட்டான். அப்படியே வந்தாலும் போதையில் தள்ளாடியபடி வந்து படுத்து உடனே தூங்கி விடுவான்..!!

ஒரு மாதம் ஆகியிருந்தது. அன்று விடுமுறை. காலையிலேயே சாந்தி வீட்டுக்குப் போய் விட்டாள் பாக்யா. மதியம்வரை சாந்தி வீட்டில்தான் இருந்தாள். மதிய உணவை அங்கேயே சாப்பிட்டு விட்டு.. தன் வீட்டுக்கு வந்தாள். பரத் வீட்டில்தான் இருந்தான். பாயை விரித்து கால் மேல் கால் போட்டு படுத்துக் கொண்டிருந்தான். கையில் மொபைலை வைத்து நோண்டிக் கொண்டிருந்தான். இப்போது புதிதாக ஒன்று வாங்கியிருக்கிறான். அவன் அம்மா வீட்டில் சார்ஜ் போட்டுக் கொள்வான். அவளைப் பார்த்தான். மெல்லச் சிரித்தான். அவள் சிரிக்கவில்லை. அவன் மேல் கோபமாக இருந்தாள். அவனை முறைத்து விட்டுப் போய் தண்ணீர் எடுத்துக் குடித்தாள். பின் கதவை சாத்தி விட்டுப் போய்.. ஒரு தலையணையை எடுத்துப் போட்டு அவன் பக்கத்தில்.. அவனுக்கு முதுகைக் காட்டிக் கொண்டு படுத்தாள்.

கொஞ்ச நேரம் இரண்டு பேருமே பேசிக் கொள்ளவில்லை. அப்பறம் முதலில் அவன்தான் பேசினான்.

” சாப்பிடல.. ?”

அவள் அமைதியாக இருந்தாள். கண்களை மூடிக்கொண்டிருந்தாள்.

” ஏய்.. உன்னைத்தான்..” மெதுவாக அவள் தோளைத் தொட்டான்.

சட்டென தோளை உலுக்கி அவன் கையை உதறினாள்.
” ஆ.. ரொம்பத்தான் அக்கறை.. பொண்டாட்டி மேல.. ?” எனச் சொன்னவள் ‘மானங்கெட்டவனே’ என மனதுக்குள் அவனை திட்டினாள்.

அப்பறம் சில நொடிகள் அமைதி. பரத் மீண்டும் அவள் தோளைத் தொட்டான். இந்த முறை அவள் அவன் கையை உதறவில்லை. அவள் தோளை தடவினான். ஆழமான ஒரு பெருமூச்சு விட்டாள் பாக்யா. அவன் கை மெல்ல அவள் முதுகைத் தடவியது. ஜாக்கெட்டின் பின் கழுத்தில் தெரியும் அவளது வெற்று முதுகில் விரலால் கோலமிட்டான். அவளுக்கு சிலிர்த்தது. பொங்கி வந்த சிரிப்பை தனக்குள் அடக்கிக் கொண்டு அமைதியாக இருந்தாள். ஆனாலும் அவள் உதடுகளில் புன்னகை அரும்பியிருந்தது.

” எங்க போனே.. ?” அவள் முதுகில் கொஞ்சம் மறைத்திருந்த புடவையை ஒதுக்கி.. ஜாக்கெட் விளிம்பில் விரல்களை விட்டு வருடினான்.