ஒரு பொட்டப்புள்ள இப்படியா மேல துணி இல்லாம படுப்ப – Part 8 23

” ஆஹ்ஹ்.. ம்ம்ம்ம்..”

” யேய்ய்…”

” அஆங்ங்ங்க்க் ?” அவள் இடுப்பை பிசைந்தபடி ராசு தூக்கி தூக்கி அடித்தான்.

” சரி நான் அப்றம் பண்றேன் ” பட்டெனச் சொன்னாள்.

” ஏ.. ப்ரவால்ல.. ச்சொல்லு.. ஹ்ஹ்ம்ம்ம்ம்”

” பன்னி.. பன்னி.. ! முடிச்சிட்டு எனக்கு கால் பண்ணுடி. நான் வெச்சுர்றேன்..! உன்கிட்ட இப்ப என்னால பேச முடியாது ”

” ஆங்க்க்.. முடிஞ்ச்சுத்து.. ஏய் இருப்பா.. சொல்லு..?”

இவள் விடும் மூச்சுக் ககற்றை கேட்டு விட்டு.. சிறிது இடைவெளி விட்டு கேட்டாள் சாந்தி.
”சினிமா போலாமா ?”

” எப்ப.. ?”

” ஈவினிங் ஸோ.. ?”

” ஆங்க்க்க்.. ம்ம்ம்ம்…”

” சரிடி. நீ நல்லா என்ஜாய் பணணு.. நான் அப்றமே பேசுறேன்..” என்று மீண்டும் காலை கட் பண்ணி விட்டாள் சாந்தி. !!

” மசக் கடுப்பாகிட்டா ” என்று சிரித்து விட்டு மீண்டும் இயங்க ஆரம்பித்தாள் பாக்யா.

இரண்டு பேரும் அவசரம் இல்லாமல் நிதானமாக இயங்கி.. உச்சம் அடைந்து களைத்தபோது இருவர் உடம்பிலும் வியர்வை வெள்ளம் பெருகிக் கொண்டிருந்தது.. !!

மாலையில் குளித்து புடவை கட்டிக் கொண்டாள் பாக்யா. அவளது பெற்றோர் இன்னும் வரவில்லை. அவர்கள் கிளம்பும் முன் முத்து வந்தாள்.

” ஏ.. சினிமாக்கு வர்ரீயாடி ?” என்று பாக்யா கேட்டாள்.

” இல்லப்பா.. எங்கப்பா இருக்கு ” என்றாள் முத்து.

” சரி.. நான் பாத்துட்டு வந்து நைட்டுக்கு கதை சொல்றேன். அதை கேட்டு தெரிஞ்சுக்கோ. எங்கம்மாங்க வந்தாங்கன்னா.. நாங்க சினிமாக்கு போயிருக்கோம்னு சொல்லு..!!” என்றாள்.

குறுக்கு வழியில் நடந்து சாந்தி வீட்டுக்கு போனார்கள். சாந்தி வீட்டில் அவள் மட்டும்தான் இருந்தாள்.! அவள் சுடிதார் அணிந்து புறப்பட்டிருந்தாள்..! ராசு வருவதால் கொஞ்சம் விஷேசமாக அலங்காரம் செய்திருந்தாள்.. !!

” வாடி..” என்று பாக்யாவை அழைத்த அவள் குரலில்.. பொறாமை ஆற்றாமை எல்லாம் இருப்பதைப் போலிருந்தது.

” பொறப்பட்டியா.. ?”

” ம்ம். .” ராசுவை லேசான வெட்கத்துடன் பார்த்தாள் ”இதான் உங்க மாமாவா. ?”

” ஆமா.. பாத்துக்கோ நல்லா..”

” ஏன்டி.. நான் ஏன் பாக்கணும் ?”

” எனக்கு மாமான்னா.. உனக்கும் மாமாதான்..”

” சீ.. மூடிட்டு இரு.. கொன்றுவேன்.!”

ராசுவை அவளுக்கு அறிமுகம் செய்து வைத்தாள் பாக்யா..!! உட்காரச் சொல்லி தண்ணீர் கொடுத்தாள் சாந்தி. !! அறிமுகத்துக்குப் பின் இருவருக்குமே பற்றிக் கொண்டதைப் போல்தான் தெரிந்தது..!! சாந்தியிடம் மிக அதிகமான வெட்கம். அவள் ராசுவைப் பார்த்த பார்வையே பாக்யாவுக்கு எல்லாவற்றையும் புரிய வைத்து விட்டது.. !!

தியேட்டரில்.. அவர்கள் இருவருக்கும் நடுவில் பாக்யா இருந்தாள். இருவரிடமும் மாறி மாறிப் பேசி.. அவர்களுக்குள் இருந்த தயக்கத்தை உடைத்து நெருக்கத்தை உருவாக்கினாள். அப்பறம் சாந்தியின் கடந்த கால வாழ்க்கை தற்போதைய வாழ்க்கையை எல்லாம் ராசு விசாரிக்க.. அவளும் அவனைப் பற்றி விசாரித்தாள். மூன்று மணி நேரம் படம் முடிந்து தியேட்டரை விட்டு வரும்போது.. ராசுவுடன் சாந்தி மிக இயல்பாகப் பழகத் தொடங்கியிருந்தாள்.. ! அவளது கூச்சம் தயக்கம் எல்லாம் உடைக்கப் பட்டுவிட்டதைப் போலிருந்தது.. !!

தியேட்டரை விட்டு வெளியே வந்து அருகில் இருந்த டிபன் ஸ்டாலில் புரோட்டா.. தோசை எல்லாம் சாப்பிட்டு விட்டு வீட்டுக்கு கிளம்பினார்கள். சாந்தியை அவள் வீட்டுக்கு அனுப்பி விட்டு.. பாக்யா வீட்டுக்குப் போனார்கள். பாக்யாவின் பெற்றோர்கள் வந்திருக்கவில்லை. அதற்கு மேல் இனி வர மாட்டார்கள் என்பது அவர்களுக்கே தெரிந்து போனது.. !!

” அம்மாங்க வரலடா..! இன்னிக்கு வரவும் மாட்டாங்க..” என்றாள்.

” நாம ரெண்டு பேர் மட்டும்தானா..?”

” ஆமா..! அதான் எனக்கு பயமா இருக்கு ”

” என்ன பயம்.. ?”

” என்னை இனி என்ன பாடு படுத்த போறியோ.. ?” என்று விட்டு வீட்டுக்குள் போய் விளக்கைப் பற்ற வைத்தாள்.

” நான் உன்னை ஒண்ணும் பண்ண போறதில்ல.. ஆனா இதுல இன்னொரு பிரச்சினை இருக்கு !”

” என்ன.. ?”

” நாம ரெண்டு பேரும் ஒரு நைட்.. ஒண்ணா தங்கினா.. ஏதாவது நினைக்க மாட்டாங்க.. ?”

” மாட்டாங்க என்ன. ? கண்டிப்பா நெனைப்பாங்க. அதை என் புருஷன் கிட்டயும் சொல்லுவாங்க..!”

” அப்ப.. தனித் தனியா படுத்துக்கலாமா.. ?”

” தனியா படுத்தா மட்டும்.. ?”

இவர்கள் வந்து விட்டதை கவனித்து முத்து தன் வீட்டில் இருந்து வந்தாள்.

”ஒண்ணுக்கு போக வந்தேன். உங்க பேச்சு சத்தம் கேட்டுச்சு ” என்றாள்.

”ஏய் நீ வந்து என் கூட படுத்துக்கறியாடி..?” என்று முத்துவைக் கேட்டாள் பாக்யா.

” ஏன்ப்பா.. ?”

” நாங்க ரெண்டு பேரும் ஒண்ணா படுத்தா அதை வேற மாதிரி பேசுவாங்க.”

” ஐயா எங்கப்பன் என்னை கொன்றும்.” என்றாள் முத்து ”இன்னிக்குனு பாத்து செம மப்பு வேற..”

அவளை முறைத்து விட்டு ராசுவைக் கேட்டாள் பாக்யா.
” சாந்திய கூப்பிட்டா வந்துருவா.. கூப்பிட்டுக்கலாமா.. ?”

அவன் திகைப்பாய் பார்க்க.. அவளே முடிவு செய்து அவன் போனை வாங்கி.. சாந்திக்கு கால் செய்தாள் …… !!

”ஹேய்.. என்னடி போனதும் போன் பண்ற.. ?” என்று போனை எடுத்தவுடனே கேட்டாள் சாந்தி.

” எங்கம்மாங்க வரலப்பா ” என்றாள் பாக்யா.

” அப்படியா. ? ஏன். ?”

” தெரியல..! இப்ப நாங்க ரெண்டு பேர் மட்டும் தனியா படுக்கறதுல கொஞ்சம் பிரச்சினை இருக்கு..!”

” ஏய் இதுல என்னடி பிரச்சினை.? செம ஜாலிதான.? ரெண்டு பேர் மட்டும் தனியா இருக்கீங்க. இன்னிக்கு நைட் பூரா தூங்கவே மாட்டிங்க.. ” என்று சிரித்தாள்.

” ஆமா.. உனக்கென்ன தெரியும்..? நாங்க அப்படி ஒரு நைட் புல்லா படுத்தா.. அவ்வளவுதான். எங்களை தப்பாதான் பேசுவாங்க.! என் புருஷனகிட்ட இன்னும் நல்லா ஓதி விடுவாங்க..!”