” அந்த மாதிரி எல்லாம் நாங்களும்தான் பண்ணிருக்கோம்..! உன்கிட்ட காட்றதுக்கு எல்லாம் ஒண்ணும் இல்ல..? ஆனா இதுக்காக போய் அவுத்து காட்ட முடியுமா.. ?”
” சரி.. இன்னிக்கு இல்ல. ஆனா நீ எனக்கு காட்டனும். உன்னோடது எப்படி இருக்குன்னு நான் பாக்கனும்.. !!”
சிரித்தாள் பாக்யா.
” சரி நான் குளிக்கறப்ப வந்து பாத்துக்க. ”
” நீ என்ன சொல்றது நானே பாத்துகாகறேன். இப்ப என்ன ட்ரஸ் போடுறதுனு சொல்லு.. எனக்கு.”
” நீ என்ன ட்ரெஸ் நினைச்சிருந்த.. ?”
” சுடி.. ” ஏற்கனவே தீர்மானித்து எடுத்து வைத்திருந்த இள மஞ்சள் நிற சுடிதாரை எடுத்துக் காட்டினாள். ”நல்லாருக்கா..?”
” உனக்கு சூப்பரா இருக்கும் போட்டுக்க..”
” நீ எத்தனை சுடி வெச்சிருக்க.. ?”
” கம்மிதான்.. ஒரு அஞ்சாறு செட்டு இருக்கும் வேலைக்கு போய் நெறைய எடுக்கனும்..”
பேசிக் கொண்டே சுடிதாரை போட்டுக் கொண்டாள் சாந்தி. சீப்பை எடுத்து தலை முடியை வாரினாள். அவளுக்கு கூந்தல் கூட நீளம்தான்.!
” ஆமா.. ராசு உனக்கு என்ன ஆகனும்.. ?” திடுமெனக் கேட்டாள் சாந்தி.
” மாமா ” என்றாள் பாக்யா. ”நீ பாத்ததில்ல.. இல்ல.. ?”
” ம்கூம். ! உங்கம்மாவோட கூட பொறந்த தம்பியா ?”
” இல்ல. எங்கம்மாளுக்கு சித்தி பையன். ”
” என்ன வயசிருக்கும்.. ?”
” இருபத்தி…. எட்டு வயசோ என்னமோ இருக்கும்.. ஏன்.. ?”
” அப்ப ஏன் இன்னும் கல்யாணம் பண்ணிக்கல.. ?”
பாக்யாவுக்கு சிரிப்பு வந்தது. ‘அவனுக்கு என்னையில்ல புடிச்சிருக்கு’
” எங்க.. எப்ப கேட்டாலும் எனக்கு கல்யாணமே வேண்டாம்னுதான் சொல்லுவான். கொஞ்ச நாளா வேலை வெட்டிக்கு போகாம இருந்தான்.. அந்த இதுல அப்படியே தள்ளி போட்டுட்டான். இப்ப வேலைக்கு போறதுனால.. பண்ணிக்குவான்.. ஆனா.. என்னமோ இன்னும் ஒண்ணும் அமையாம இருக்கு..”
” நீ வாடா போடானுதான் பேசுவியா.. ?”
” ம்.. ஆமா..!”
” ஒண்ணும் சொல்ல மாட்டாங்களா. ?”
” ம்கூம். நான் என்ன திட்னாலும் என்கிட்ட மட்டும் கோபமே பட மாட்டான். கொழந்தைல இருந்தே என் மேல மட்டும் அவனுக்கு அப்படி ஒரு பாசம்.. ”
” பாத்துப்பா.. பாசம் ரொம்ப போனா வழுக்கிரும்..”
” அப்படி எல்லாம் வழுக்காது..”
” சும்மா சொன்னேன். நீ தப்பா எதுவும் நெனைச்சுக்காத..”
” இதுல தப்பா நெனைக்க என்ன இருக்கு.. ? நீ சொல்றதும் ஒரு வகைல சரிதான்..”
” எப்படி..?”
” பேசாம என் புருஷனை கல்யாணம் பண்ணதுக்கு.. நான் எங்க மாமனையே பண்ணியிருக்கலாம்னு.. அப்பப்ப எனக்கு தோணும். என் மேல உசுரையே வெச்சுருக்கான்..”
” ஏய்.. அப்போ உன் மனசுல அந்த ஆசை இருக்கா.. ?”
” எந்த ஆசை.. ?”
” தப்பா இல்லப்பா.. ! உன் மாமாவை கல்யாணம் பண்ணியிருக்கலாம்னு. ?”
” ஆசைதான். ஆனா இனி அதுக்கு வழி இல்லையே..! அதில்லாம அவனுக்கு என்னை விட வயசு ரொம்ப ஜாஸ்திப்பா.. ”
” சரி.. நீ இவ்வளவு தூரம் சொல்றதுனால இதை கேக்குறேன். மறைக்காம பதில் சொல்லு..”
” என்ன. ?”
” உன் மாமா.. உன்கிட்ட தப்பா எதுவுமே பண்ணதில்லையா.. ?”
” ஏன் இப்படி கேக்குற.. ?” எதுவரை சொல்லலாம் என்று யோசித்தபடி கேட்டாள் பாக்யா.
” சும்மாதான் சொல்லு..?”
” தப்பான்னா.. வேறல்லாம் இல்ல.. ஆனா.. ரெண்டு மூனு தடவை என்னை கிஸ் பண்ணியிருக்கான். என் கல்யாணத்துக்கு முன்ன.. இப்பல்லாம் எதுவும் இல்ல..”
” நெனச்சேன்.. ”
” எப்படி.. ?”
” இவ்வளவு அழகா இருக்கற உன் மேல.. ஏதாவது ஒரு சந்தர்ப்பத்துலயாவது உன் மாமனுக்கு ஆசை வராமயா போயிருக்கும்.. ?”
” ஏ.. தப்பால்லாம் இல்லப்பா..”