ஒரு பொட்டப்புள்ள இப்படியா மேல துணி இல்லாம படுப்ப – Part 8 23

” அந்த மாதிரி எல்லாம் நாங்களும்தான் பண்ணிருக்கோம்..! உன்கிட்ட காட்றதுக்கு எல்லாம் ஒண்ணும் இல்ல..? ஆனா இதுக்காக போய் அவுத்து காட்ட முடியுமா.. ?”

” சரி.. இன்னிக்கு இல்ல. ஆனா நீ எனக்கு காட்டனும். உன்னோடது எப்படி இருக்குன்னு நான் பாக்கனும்.. !!”

சிரித்தாள் பாக்யா.
” சரி நான் குளிக்கறப்ப வந்து பாத்துக்க. ”

” நீ என்ன சொல்றது நானே பாத்துகாகறேன். இப்ப என்ன ட்ரஸ் போடுறதுனு சொல்லு.. எனக்கு.”

” நீ என்ன ட்ரெஸ் நினைச்சிருந்த.. ?”

” சுடி.. ” ஏற்கனவே தீர்மானித்து எடுத்து வைத்திருந்த இள மஞ்சள் நிற சுடிதாரை எடுத்துக் காட்டினாள். ”நல்லாருக்கா..?”

” உனக்கு சூப்பரா இருக்கும் போட்டுக்க..”

” நீ எத்தனை சுடி வெச்சிருக்க.. ?”

” கம்மிதான்.. ஒரு அஞ்சாறு செட்டு இருக்கும் வேலைக்கு போய் நெறைய எடுக்கனும்..”

பேசிக் கொண்டே சுடிதாரை போட்டுக் கொண்டாள் சாந்தி. சீப்பை எடுத்து தலை முடியை வாரினாள். அவளுக்கு கூந்தல் கூட நீளம்தான்.!

” ஆமா.. ராசு உனக்கு என்ன ஆகனும்.. ?” திடுமெனக் கேட்டாள் சாந்தி.

” மாமா ” என்றாள் பாக்யா. ”நீ பாத்ததில்ல.. இல்ல.. ?”

” ம்கூம். ! உங்கம்மாவோட கூட பொறந்த தம்பியா ?”

” இல்ல. எங்கம்மாளுக்கு சித்தி பையன். ”

” என்ன வயசிருக்கும்.. ?”

” இருபத்தி…. எட்டு வயசோ என்னமோ இருக்கும்.. ஏன்.. ?”

” அப்ப ஏன் இன்னும் கல்யாணம் பண்ணிக்கல.. ?”

பாக்யாவுக்கு சிரிப்பு வந்தது. ‘அவனுக்கு என்னையில்ல புடிச்சிருக்கு’
” எங்க.. எப்ப கேட்டாலும் எனக்கு கல்யாணமே வேண்டாம்னுதான் சொல்லுவான். கொஞ்ச நாளா வேலை வெட்டிக்கு போகாம இருந்தான்.. அந்த இதுல அப்படியே தள்ளி போட்டுட்டான். இப்ப வேலைக்கு போறதுனால.. பண்ணிக்குவான்.. ஆனா.. என்னமோ இன்னும் ஒண்ணும் அமையாம இருக்கு..”

” நீ வாடா போடானுதான் பேசுவியா.. ?”

” ம்.. ஆமா..!”

” ஒண்ணும் சொல்ல மாட்டாங்களா. ?”

” ம்கூம். நான் என்ன திட்னாலும் என்கிட்ட மட்டும் கோபமே பட மாட்டான். கொழந்தைல இருந்தே என் மேல மட்டும் அவனுக்கு அப்படி ஒரு பாசம்.. ”

” பாத்துப்பா.. பாசம் ரொம்ப போனா வழுக்கிரும்..”

” அப்படி எல்லாம் வழுக்காது..”

” சும்மா சொன்னேன். நீ தப்பா எதுவும் நெனைச்சுக்காத..”

” இதுல தப்பா நெனைக்க என்ன இருக்கு.. ? நீ சொல்றதும் ஒரு வகைல சரிதான்..”

” எப்படி..?”

” பேசாம என் புருஷனை கல்யாணம் பண்ணதுக்கு.. நான் எங்க மாமனையே பண்ணியிருக்கலாம்னு.. அப்பப்ப எனக்கு தோணும். என் மேல உசுரையே வெச்சுருக்கான்..”

” ஏய்.. அப்போ உன் மனசுல அந்த ஆசை இருக்கா.. ?”

” எந்த ஆசை.. ?”

” தப்பா இல்லப்பா.. ! உன் மாமாவை கல்யாணம் பண்ணியிருக்கலாம்னு. ?”

” ஆசைதான். ஆனா இனி அதுக்கு வழி இல்லையே..! அதில்லாம அவனுக்கு என்னை விட வயசு ரொம்ப ஜாஸ்திப்பா.. ”

” சரி.. நீ இவ்வளவு தூரம் சொல்றதுனால இதை கேக்குறேன். மறைக்காம பதில் சொல்லு..”

” என்ன. ?”

” உன் மாமா.. உன்கிட்ட தப்பா எதுவுமே பண்ணதில்லையா.. ?”

” ஏன் இப்படி கேக்குற.. ?” எதுவரை சொல்லலாம் என்று யோசித்தபடி கேட்டாள் பாக்யா.

” சும்மாதான் சொல்லு..?”

” தப்பான்னா.. வேறல்லாம் இல்ல.. ஆனா.. ரெண்டு மூனு தடவை என்னை கிஸ் பண்ணியிருக்கான். என் கல்யாணத்துக்கு முன்ன.. இப்பல்லாம் எதுவும் இல்ல..”

” நெனச்சேன்.. ”

” எப்படி.. ?”

” இவ்வளவு அழகா இருக்கற உன் மேல.. ஏதாவது ஒரு சந்தர்ப்பத்துலயாவது உன் மாமனுக்கு ஆசை வராமயா போயிருக்கும்.. ?”

” ஏ.. தப்பால்லாம் இல்லப்பா..”