ஒரு பொட்டப்புள்ள இப்படியா மேல துணி இல்லாம படுப்ப – Part 8 23

சிறிது நேரம் அவளின் சின்ன மாங்கனிகளை சுவைத்தவன் அவள் தொடைகளுக்கு நடுவில் எழுந்து உட்கார்ந்தான். அவள் புடவையை.. உள் பாவாடையுடன் சேர்த்து மெதுவாக மேலே நகர்த்தனான். வழவழப்பாக இருந்த அவள் தொடைகளை தடவினான். தொடைகளில் மெல்ல முத்தமிட்டான். அவள் சிலிர்த்தாள். அவளது கவலைகள் எல்லாம் மறைந்து காமம் மட்டுமே அவளுள் குடி கொண்டது.

அவளது உள் பாவாடையை தூக்கி.. அவளின் இடுப்புக்கு மேலே போட்டு விட்டு.. நிமிர்ந்தான். அவன் இடுப்பில் இருந்த லுங்கியை தளர்த்தினான். ஜட்டியை இறக்கிக் கொண்டு.. அவள் பெண்ணுறுப்புக்கு முத்தம் கொடுத்து விட்டு.. அவள் மேல் படுத்தான். அவன் உறுப்பை பிடித்து அவள் புழைக்குள் திணித்தான்..!!

” ஸ்ஸ் ஹ்ஹா.. ம்ம்ம்ம்..!!” கிறக்கமாக முனகினாள் பாக்யா. தொடைகளை விரித்து கால்களை அவன் தொடைகள் மீது போட்டுப் பிண்ணினாள். கண்களை மூடிக்கொண்டு அவனை தழுவினாள். ! அவள் முகத்தில் முத்தம் கொடுத்துக் கொண்டே இயங்க ஆரம்பித்தான் ராசு.. !!

அவனது திடமான ஆண்மை அவள் பெண்மைச் சுரங்கத்துக்குள் ஆழமாய் சென்று வந்தது. பாக்யா எல்லையில்லா இன்பத்தில் மிதக்க ஆரம்பித்தாள். முகத்துடன் முகம் இழைய.. முத்தமிட்டுக் கொண்டே இயங்கியதில்.. மூச்சிரைக்கத் தொடங்கியது. பேசிக் கொள்ளவில்லை. மூச்சு மட்டும் வேகமாக விட்டுக் கொண்டு விறு விறுவென இயங்கினான்.! அவளை ஆழ உழுது உச்சம் அடைந்து.. தளர்ந்தான்.. !!

சிறிது நேரம் அவள் மீதே படுத்து ஓய்வெடுத்தான்.

” நீ வெய்ட்டுடா..” மெதுவாக அவனைத் தன் மேல் இருந்து தள்ளி விட்டாள் பாக்யா.

புரண்டு பக்கத்தில் படுத்தவன் அவளை அணைத்துக் கொண்டு கேட்டான்.
” உன் புருஷன் இன்னும் வரலையா.. ?”

” ம்கூம்..! வேலைக்கு போய்ட்டு சாயந்திரமா வருவான்.. !! நீ ஊருக்கு போறியா இன்னிக்கு..?”

” ம்.. ம்ம்..!! உன்னை இன்னும் ஒரு ஷாட்டாவது அடிச்சிட்டுதான் போவேன்.. !!”

இருவரும் ஏழரை மணிக்குத்தான் படுக்கையை விட்டு எழுந்தார்கள். அதற்குள்ளாகவே.. அவளைக் கவிழ்த்துப் போட்டு மீண்டும் ஒரு முறை புணர்ந்தான் ராசு.. !! இருவரும் காலைக் கடன்களை முடித்து சாப்பிட்டார்கள். பாக்யா அன்று அவள் வீட்டில் சமைக்கவே இல்லை.. !!

அன்று பிற்பகல் ராசு ஊருக்குப் போய் விட்டான். பாக்யாவை திகட்டத் திகட்ட அனுபவித்து விட்டு அவன் ஊருக்குப் போனான். அது அவளுக்கும் மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது.. !!

பார்த்த மாலைச் சமையலைச் செய்து கொண்டிருந்த போது.. பரத் வந்து விட்டான்.அப்போது அவள் வீட்டில் முத்து.. சுமதி இரண்டு பேரும் இருந்தார்கள். அவன் வந்ததும் முத்துவுடனும்.. சுமதியுடனும் இயல்பாகச் சிரித்துப் பேசினான். ஆனால் பாக்யாவிடம் பேசவில்லை. அவளும் அவனைக் கண்டு கொள்ளவில்லை. தன் வேலையை மட்டும் தொடர்ந்து செய்து கொண்டிருந்தாள்.. !!

இன்று வேலை விட்டு வந்த பிறகு பரத் வீட்டை விட்டு எங்கும் போகவில்லை. சமையல் செய்து வைத்த பாக்யா.. தன் தோழிகளுடன் போய் மண் திட்டின் மேல் உட்கார்ந்து கொண்டு.. வேண்டுமென்றே சத்தமாகச் சிரித்து பேசிக் கொண்டிருந்தாள்.. !!

அவள் பேசி முடித்து தோழிகளை அனுப்பி விட்டு வீட்டுக்குள் போனாள். பரத் சாப்பிட்டு விட்டு.. பாயை விரித்து படுத்துக் கொண்டிருந்தான். அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆனால் அவனிடம் எதுவும் பேசவில்லை. அவளும் உணவைப் போட்டு சாப்பிட்டு விட்டு.. அவன் பக்கத்தில் படுக்காமல் தனியாகப் படுத்துக் கொண்டாள்.. !!

அன்று இரவு அவனும் பேசவில்லை. அவளும் பேசவில்லை.. !! வெளிச்சம் இருந்தால் புரண்டு படுக்கும் போது ஒருவரை ஒருவர் பார்க்க வேண்டியது வரும் என்பதால்.. விளக்கை அணைத்து விட்டு இருட்டுக்குள் படுத்தாள் பாக்யா.. !!

இரண்டு நாட்கள் அதே நிலைதான். இரண்டு பேரும் பேசிக் கொள்ளவே இல்லை. அதன் பின்.. அவனாகப் பேசிய பின்னர்தான் அவளும் பேசினாள். அதுகூட.. தேவைக்கு மட்டும்தான் என்றிருந்தது.. !!

” அம்மா.. என்னால வீட்ல இருக்க முடியல.. நான் வேலைக்கு போறேன்..” என்று ஒரு மாலை நேரத்தில் தன் அம்மாவிடம் சொன்னாள் பாக்யா.

” யாரு கூட போறே.. ?”

” சாந்தி கூட.. கம்பெனிக்கு..”

” உன் புருஷன் கிட்ட கேட்டியா ?”

” இல்ல..! அவனை எல்லாம் எதுக்கு கேககனும்..? எனக்கு உன் புருஷனை நெனச்சாதான் பயமா இருக்கு.” என்று சிரித்தபடி சொன்னாள்.

அம்மாவும் சிரித்தாள்.
” சம்பளம் வாங்கினதும் ஒரு புல்லு வாங்கித் தரேனு சொல்லு.. விட்றுவான்..!!”

” நெஜமாத்தாம்மா.. எங்கப்பன்கிட்ட நீ சொல்லிக்க..”

” ம்.. ஆனா.. யாரு என்ன சொன்னாலும் குடிச்சிட்டு வந்துட்டான்னா.. பேசறது பேசத்தான் செய்வான். அதை எல்லாம் நீ கண்டுக்காத நீ பாட்டுக்கு வேலைக்கு போய்ட்டிரு.. ”

அடுத்த நாள் மாலை. சாந்தினியின் வீட்டுக்குப் போனாள் பாக்யா. அவள் அப்போதுதான் வேலை முடிந்து வந்திருந்தாள். அவளது அம்மா சமையலில் ஈடுபட்டிருந்தாள். பாக்யாவுக்கும் சேர்த்து காபி வைக்கச் சொல்லி விட்டு.. பேச ஆரம்பித்தாள் சாந்தினி.. !!

” நானும் உன் கூட வேலைக்கு வரேன்ப்பா..” என்று காபிக்குப் பின் சொன்னாள் பாக்யா.

” நெஜமாவா.. ? உன் புருஷன் ஒண்ணும் சொல்லலையா . ?”

” அவன்கூட இப்ப சரியா பேச்சு வார்த்தையே இல்ல.. ”

” ஏன்.. ??”