” நெஜம்மா.. நீ பண்றது ரொம்ப நல்லாருக்குடா.! அவனுக்கு இந்த மாதிரி எல்லாம் பண்ணவே தெரியறதில்ல.. !!”
” நீதான் சொல்லிக் குடேண்டி ”
” ஏன்.. ? நான் தேவுடியா பட்டம் வாங்கனும்.. அவன் போய் அவளை சொகமா அனுபவிச்சிட்டு வருவான். ?”
” உன் பிரச்சினை தீரவே தீராதாடி..?”
” அதெல்லாம் இந்த ஜென்மத்துல தீராதுடா..” பாக்யா அவனை இறுக்கிக் கொண்டு மெல்ல துடித்தாள். அது அவளது உச்சத்தின் வெளிப்பாடு. அவனும் அதை புரிந்து கொண்டு அவளை அழுத்தினான். அவன் உறுப்பை அவளுள் ஆழமாகச் செலுத்தி.. அவள் உதடுகளைக் கவ்வினான்.அவள் வாயை பிளந்து நாக்கை அவனுக்கு கொடுத்தாள். அந்த உச்சம் அவளை துவளச் செய்தது..!! சில நொடிகளுக்கு பின்.. அவள் துவண்டு விட்டதை உணர்ந்து.. அப்பறம் அவனது அதிரடி இயக்கத்தை அவள் மீது காட்டினான். அவள் சுகத்தில் திணறியபடி அவனை இறுக்கினாள். அவனும் உச்சம் அடைந்து.. அவளுள் சூடாக கரைந்து.. அசையாமல் படுத்து அமைதியானான்.. !!
இருவரும் பிரிந்தனர். பாக்யா எழுந்தாள். உள்ளாடைகள் அணியாமல் ஒரு நைட்டியை எடுத்து மாட்டிக் கொண்டாள். ராசுவைப் பார்த்தாள். அவன் இன்னும் நிர்வாணமாக கிடந்தான்.
” லுங்கி கட்டு பையா.. நான் கதவை தெறக்கறேன் ” என்றாள்.
கசங்கிக் கிடந்த லுங்கியை எடுத்து அதனுள் கால்களை நுழைத்தான். பாக்யா கதவைத் திறந்து வெளியே போய் பார்த்தாள். யாரும் தென்படவில்லை.. !!
பாத்ரூம் போய் வந்தாள் பாக்யா. ராசு இடுப்பில் லுங்கி கட்டியிருந்தான். அவள் வந்த பின் அவனும் வெளியே போய் வந்தான். பாக்யா அவன் மொபைலை எடுத்து சாந்தினிக்கு கால் செய்தாள். !
” ஏய் பன்னி.. என்னடி பண்ற.. ?” அவளை அணைத்து உட்கார்ந்து கொண்டு கேட்டான் ராசு.
” சாந்திக்கு போன் பண்றேன்.” பாக்யா தனது அளவான கூந்தலை கொண்டையாக்கியிருந்தாள்.
” இப்ப என்ன சொல்லப் போறே.. ?” அவள் பின்னால் கை வைத்து.. பிடறியையும் கொண்டையையும் தடவினான்.
” இரு.. அவ எடுத்துட்டா ” அந்தப் பக்கம் பேச ஆரம்பித்தாள் சாந்தினி.
” ஹலோ ” போனில் கேட்கும் போது சாந்தினியின் குரல் இன்னும் வசீகரமாய் இருப்பதை போலிருந்தது.
” நானதான் பாக்யா ” என்றாள்.
” ஏ.. பாக்கி.. நீயா..? என்னது போன்லாம்.. ? யாருது.. ? பரத்துதா..?”
” சீ.. இல்லப்பா. அவன் போன்லாம் நான் தொடறதே இல்ல. இது எங்க மாமாவோடது.” அவள் சொலலிக் கொண்டிருக்கும் போதே.. அவள் கொண்டையை பிடித்து இழுத்து.. அவள் உதட்டில் முத்தமிட்டான் ராசு.
” எந்த மாமா ?”
” ம்ம்.. ராசு மாமா..!” சட்டென அவன் முகத்தை தள்ளினாள். ”நான் அங்கிருந்து வந்தப்பறம் அவனும் வந்தான்..! தூங்க முடியல. ! இவ்வளவு நேரம் பேசிட்டிருந்தோம் உன்னை பத்தி எல்லாம்.. ! அதான் உன்னை கூப்பிடலாம்னு தோணுச்சு..! என்ன பண்ணிட்டு இருக்க நீ.. ?”
” சும்மாதான். டிவிய பாத்துட்டு படுத்திட்டிருக்கேன். சூர்யா படம் ”
” நீ எங்க மாமாவ பாத்துருக்கியா..?”
” இல்லப்பா.. ஏன்.. ?”
” வாயேன்.. ஜாலியா பேசிட்டு இருக்கலாம்.. ”
” ஏய்.. நான் வந்து என்னப்பா பேசுறது..? நீன்னா.. ஜாலியா பேசுவ.. ??”
” இல்ல.. நீ இருந்தா இன்னும் நல்லாருக்கும்.. !!”
” ஏய்.. சரி… உங்க மாமாக்கு நீ கிஸ்ஸு ஏதாவது குடுத்தியா.. ?”
”என் புருஷன் வேற இல்லியா.. ரெண்டு பேரும் ஜாலியா இருக்கோம்..”
” ஏய்.. என்னடி சொல்ற.. ? ஜாலியான்னா.. ? என்ன ஜாலி.. ?”
” ம்ம்.. அதான்..! எல்லாம் பண்ணியாச்சு.. !!”
” கிஸ்ஸா.. ஏய்ய்.. ”
” கிஸ்ஸுக்கு மேலயே…”
” அடிப் பாதகத்தி.. யேய்.. விளையாடாத.. ?”
” சே.. இல்லப்பா.. ”
” நெஜம்மாவா.. ? சரி.. என்னென்ன பண்ணிங்க.. ? எதுவர போன.. ?”
” எண்டு வரை போயாச்சு.. ” சிரித்தாள்.
” யேய்ய்ய்…”
” ம்ம்..?”
” அடிப் பாவி.. ! மேட்டர் முடிஞ்சுதா.. ?”
” ம்ம்.. !”
” அடிக்க்…. எப்படிறி.. இப்படி துணிஞ்ச.. ?”
” ஏன்.. நீ சொன்ன இல்ல.. ஊர்ல.. உங்க சித்தப்பா மொறைனு.. அதை நினைச்சேன். இவன் எனக்கு மாமன்தான… ஸோ… ”