ஒரு பொட்டப்புள்ள இப்படியா மேல துணி இல்லாம படுப்ப – Part 3 19

அவன் மடிமேலேயே உட்கார்ந்தாள். ”லவ் ஸ்டோரியா..? ”
” என்ன. .?”
” நாவல்..?”
” த்ரில்லர்..” அவளை வளைத்து அணைத்தான்.”என்னாச்சு..?”
” என்ன. .?” அவனைப் பார்த்தாள்.
”உன் காதல். ..?”
அவள் உதடுகளில் குறுநகை ”அ.. அது.. முடிஞ்சுது..”
”ஏன். . ஏதாவது பிரச்சினயா..?”
”க்கும். .! நீ வேற.. நான்தான் அவன லவ் பண்ணவே இல்லியே..”
” ஏன் பொய் சொல்ற… லவ் பண்ணதான..?”
”ஏய்..அது ஒன்னும்.. சின்சியர் லவ் இல்லடா…”
”அப்ப. .. அதுல உனக்கு. . எந்த பீலிங்கும் இல்ல. ..?”
” ப்ச்..!”
” ஹூம்… பிற்காலத்துல.. நீ நல்லா வருவ..”
” அத.. அப்ப பாக்கலாம்..” எனச் சிரித்து.. அவன் நெஞ்சில் சாய்ந்தாள்.
” மொளச்சு..மூணு எல விடல.. இப்பால.. ரெண்டு லவ் பெயிலியர்..”
” ஹ்ஹா. ..”

அவளை அணைத்து வாசம் பிடித்தான் ”என்ன ஷாம்பு போட்ட. .?”
” சிக்..”
”உம்… கும்முனு.. வாசணையா இருக்க. .” என அவளை ஆழமாக வாசம் பிடித்தான். அவள் காதோர முடியை ஒதுக்கி. . கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டான்
அசைந்து உட்கார்ந்தாள்.

அவள் மார்பைப் பிடித்து. . அழுத்தினான்.
” தேவையில்லாம என்னை டென்சன் பண்ணாத..” என்றாள்.
”ஆல்ரெடி… நா டென்சன்லதான் இருக்கேன்..”
” உனக்கென்ன.. டென்ஷன்..?” எனக் கேட்ட.. அவள் முகத்தைப் பிடித்து. .. அவளின் உதட்டை க் கவ்வினான்.
அவளின் ஈர இதழ்களை… உறிஞ்சிச் சுவைத்தான்.
கண்களை இருக மூடினாள் பாக்யா. மார்பை அழுத்திய அவன் கையை மட்டும் நீக்கினாள். அவன் விரல்களைக் கோர்த்தாள்.
உதட்டை விட்டு. .. அவள் மார்புக்கு… அவன் முகம் நகர.. அதைத் தடுத்தாள்.
” போதுன்டா..!”
” செம கிறக்கமா இருக்க குட்டி நீ..” என அவள் கழுத்தின் கீழ் ஒரு முத்தம் கொடுத்தான்.

சூழ்நிலையை உணர்ந்து. .. அவன் மடிமேலிருந்து எழுந்தாள். நகர்ந்து போய்.. பலகை மேலிருந்த.. சீப்பை எடுத்து. . தலைமுடியை வாரி… லூசாகப் பிண்ணினாள்.
முகத்துக்கு பவுடர் ஒற்றி… பொட்டு வைத்துக்கொண்டு.. அவனைப் பார்த்தாள்.
மறுபடி.. நாவல் புரட்டிக்கொண்டிருந்தான்.

” பூ…. எங்க…?” எனக்கேட்டாள்.
” நீதான வெச்ச..?”
குடத்தின் மேல் இருந்தது டிபன் பாக்ஸ்.
” ஏன். .. எடுத்து தரமாட்டியா..?” என்றாள்.
”எடுத்து வேற தரணுமா..?” புத்தகத்தை வைத்து விட்டு. . மெதுவாக எழுந்து.. டிபன் பாக்ஸை எடுத்து நீட்டினான்.

” பூவ.. எடு..” என்றாள்.
” எது…?”
” எது உனக்கு பெட்டர்னு தோணுதோ.. அத எடு..”

ஒன்றை எடுத்தான். தண்ணீர் சொட்டியது.
நீட்டினான் ” ம்..”
”வெச்சுவிட்டா என்ன கொறஞ்சு போவேனு.. யாராவது சொன்னாங்களா..?” எனச் சிரித்தாள்.
” உம்.. திரும்பி நில்லு…”

முதுகு காட்டி நின்றாள்..பாக்யா…!!!!!

அவளது கூந்தலைக் கையில் எடுத்து… உச்சந்தலையிலிருந்து… மெண்மையாகத் தடவி..விட்டு. . அவள் கூந்தலில் ரோஜாவைச் சொருக… பின்புறமாக ‘ பின் ‘ னை நீட்டினாள் பாக்யா.
அதை வாங்கி. .. நன்றாகக் குத்தி விட்டான் ராசு.
கண்ணாடி பார்த்து.. சரி செய்து. ..”ம்… பரவால்ல.. நீ கூட நல்லாதான் பூ வெச்சு விடற…” என்றாள்.

அவன் பக்கமாகத் திரும்பி.. அவன் முன்பாக நேராக நின்றாள்.!
” பூ… மணமா இருக்கு..”
” நீ கூடத்தான்.. சும்மா ‘நச் ‘ னு இருக்க. .”
”நா கேட்டனா…?”
” சூப்பரா இருக்க தெரியுமா..? கும்முனு…!”
” சீ..” என அவனை அடித்தாள் ”பொருக்கி மாதிரி பேசாத..”
”யாரு. .நானு…”
” அதுலென்ன சந்தேகம். .?” என அவன் கை பிடித்து ”அப்றம்.. உனக்கு எவளாவது செட்டானாளா..?” எனக் கேட்டாள்.
” ப்ச்…!”
” நீ ஒரு வேஸ்ட்… ரா..! போனதையே நெனச்சுட்டு..!”
” ஏய்.. அப்படி இல்ல. . என் மனச கவர்ற அளவுக்கு எவளும்.. எனக்கு அமையல.. இப்போதைக்கு என் மனசக் கவர்ந்த.. ஒரே ராட்ஸஸி நீதான். ”
”நானா…?”
”நீயேதான்..” அவள் மூக்கை நிமிண்டினான் ”நீ மட்டும்தான்.”
” நானெல்லாம் உன்ன லவ் பண்ண மாட்டேன் பையா..! கனவுல கூட என்னை நெனைச்சிடாத..”
”நெனச்சா… என்ன செய்வ..?”
”கொன்றுவேன்..” என அவன் நெஞ்சில் குத்தினாள்.
அவளை இழுத்து. . மார்போடு சேர்த்தணைத்தான். ”அது என் கனவு…” அவள் கன்னம் முகர்ந்தான்.
அவள் முகம் திருப்பவில்லை. ”ஆனா. . அது என்னைப் பத்தினது…”

அவள் கன்னத்தை மெதுவாகக் கடித்தான். உதடுகளால் கவ்வி.. அவள் கன்னச் சதையை உறிஞ்சினான்.
” ஒரு பொண்ணு அழகாருந்தா.. அவளப் பத்தி யாருவேனா கனவு காம்பாங்க… அதத்தடுக்க எவளாலயும் முடியாது. .”

அவனது அணைப்பைப் பெரிதும் விரும்பினாள்.
”நான் அத்தனை அழகாடா..? ”

அவளை இருக்கினான் ”சில படைப்புகள்.. அற்புதம்..!”
”எந்த சில படைப்புகள்..?”
அவள் மார்பைத் தடவினான் ”கண்கள்… மூக்கு. .. வாய்..”
”மயிறு… மண்டை…?”
” ம்…ம்…! கழுத்து. .. மார்பு… இடுப்பு…”
” போதுன்டா… கீழ போகாத…!”
” ஒடம்புன்னா. .. அதுல எல்லாமே… ஒன்னுதான…?”
” ச்சீ… நாயி…”
” பின்புறம்.. குண்டு பூசணிக்கா முன்புற….”
”ச்சி…. நாயி… போதுன்டா…?”
” நா சொல்லலேன்னாலும்… அது இல்லேன்னு ஆகிருமா..?”
” இருந்துட்டு போகட்டும்… அத..நீ கூறு போடாத…சரி போதும்.. விடு..” என விலக முனைந்தாள்.
அவள் முகத்தைப் பிடித்து. .. உதட்டில் முத்தமிட்டான்.
உடனே விலகினாள்.
”போதும். . பையா…!”

3 Comments

  1. It’s story is very interesting &very very very super cute story

    1. Quikly part 4 & ❤Love u so much

Comments are closed.