”என்கூட பேசறதுக்கு. ..?”
”அட…ச்சீ..! ”என்றான் ”இப்பத்தான் ஒப்பாரி வெச்ச.. அதுக்குள்ள… புத்தி மாறியாச்சா…?”
” நீ இருக்கேனு சொல்லு… நா அழமாட்டேன்..”
”ம்…ம்…”என அவள் கன்னத்தை வலிக்கக் கிள்ளினான் ”ஆளே.. ஒரு மாதிரி இருக்க. .”
”என்ன. . மாதிரி..?” அவன் நெஞ்சோடு அழுந்தினாள்.
” ம்… பம்பாய்காரி மாதிரி…?”
” யாரு நானா…?”
” இல்ல. . உங்கப்பத்தா..?”
” ஏ.. எங்கப்பத்தா ஒன்னும் பம்பாய்காரி இல்ல… ஏழுசுள்ளிக்காரி..”
அவள் மண்டையில் கொட்டினான் ”வாய்க்கொழுப்பு மட்டும் இன்னும் அடங்கல.. உனக்கு.. போய் குளி..போ..! இப்படிபாத்தா.. என்னவோ பிச்சைக்காரி மாதிரி இருக்க. .”
”பாவி..” சிரிப்பு ” அழகா இல்லேன்னு பீல் பண்ற..?”
” ஆமா. ..”
” அழகா வந்தா.. ரொமான்ஸ் பண்ணுவியா..?”
”ரொமான்ஸா..?”
” ம்…ம்..”
”ம்.. பழுத்துட்ட.. போலருக்கு..”
”அப்படின்னா…?”
”ம்.. பேச்செல்லாம் வேற மாதிரி இருக்கே..”
” ஒன்னுல்ல..” என்றுவிட்டு மெதுவாக விலகினாள்.
அவன் இனி போகமாட்டான் என்கிற நம்பிக்கை பிறந்தது. அது மனதுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது.
சிறிது இடைவெளி விட்டு. ..
”அழுக்குத் துணியெல்லாம் நெறைய இருக்கு..ராசு.. தொவைக்கனும். .. கொளத்துக்கு போலாமா..?” என மெதுவாகக் கேட்டாள்.
”கொளத்துக்கா..?” என யோசணையுடன் அவளைப் பார்த்தான்.
” ம்..! மழை வந்து. .. பள்ளத்துலகூட நெறைய தண்ணி போகுது…”
”இல்ல. ..வேண்டாம்…”
”ஏன். ..?”
”அவ்ளோ தூரம் இப்ப என்னால நடக்க… முடியாது. . நீ வேனா போய்ட்டு வா..”
அரைமனதாக”சரி..பரவால்ல.. இங்கயே தொவைச்சுக்கறேன்.” என்று விட்டுக் கயிற்றில் கிடந்த. . சில அழுக்குத் துணிகளை எடுத்துக் கீழே போட்டாள்.
அவனைப் பார்த்து.. ”ஆமா நீ என்ன பண்ணுவ..?” எனக் கேட்டாள்.
”ஏன். ..?”
”உன்னோட பழைய நாவல் இருக்கு.. படிக்கறியா…?”
”ம்… எடு..”
பலகை மேல் கிடந்த. . சில பழைய நாவல்களை எடுத்து அவனிடம் கொடுத்தாள்.
”படிச்சிட்டிரு.. சீக்கிரம் வந்தர்றேன்..” என்று விட்டு. . அழுக்குத் துணிகளை எடுத்துக்கொண்டு வெளியே போனாள். துணிகளைக் கொண்டுபோய்… பக்கெட்டில் போட்டு.. ஊற வைத்து விட்டு. .மறுபடி வீட்டுக்குள் போனாள்.
அவளுக்குத் தேவையான மாற்று உடைகளை எடுத்தாள்.
”அப்றம்.. உன் ஆளு.. எப்படி..?” என்றான் ராசு.
”இருக்கான்..!” சிரிப்பு ”அமோகமா..”
”என்ன பண்ணிட்டிருக்கான்..?”
” இந்த காலவாய்லதான் வேலை செய்றான்..”
”ஓ…! என்ன வேலை…?”
”கல்லு வேகவெப்பான்..லோடு போடுவான். ட்ராக்டர் ஓட்டுவான்..!”
”ரைட்டர் மாதிரி. ..?”
”ம். .”
”அப்ப உனக்கு ரொம்ப. .சவுரியமா போச்சு..?”
”ச்சீ… இல்ல…” என்றுவிட்டு சட்டென அவன் முன் உட்கார்ந்து. .. அவன் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்து விட்டு. .. வெளியே போனாள்… பாக்யா….!!!!
வீட்டின் பின் பக்கமாகத் துவைத்துக் கொண்டிருந்த பாக்யாவைப் பார்த்துவிட்டு.. அவளிடம் வந்தான் பரத்.
பக்கத்தில் வந்ததும்
”ராசு வந்துருக்கான் ” என்றாள் பாக்யா.
”எங்க. .?” அவள் வீட்டைப் பார்த்தான் பரத்.
”உள்ளருக்கான்.. நீ போ..” என சன்னக் குரலில் சொன்னாள்.
”ஏன். ..?”
”அவனுக்கு தெரிஞ்சா.. வம்பாகிரும்..! அவன் போறவரை வராத..”
”உங்கப்பனுக்கே தெரியுமே.. நம்ம லவ்வு..”
”ஐயோ… சொன்னா கேளு.. இவன் எங்கப்பன் மாதிரி இல்ல. கொன்னு போட்றுவான்..”
மெதுவாக”சரி..பள்ளத்துக்கு..வா.. பேசனும். .” என்றான்.
”என்ன பேசனும்..?”
”சொல்றேன் வா..!”
” ஆ.. உன்ன பத்தி எனக்கா தெரியாது..? என்னால எங்கயும் வர முடியாது… போ..!”
”த..பாரு..! இப்ப நீ வல்லேன்னா.. அப்பறம் நேரா.. வீட்டுக்குள்ள போய் உக்காந்துக்குவேன்.. மரியாதையா வந்துரு. .”
”சரி..சரி.. கத்தாத..” என்றாள் ”வரேன் போ..”
”அது..” என்று விட்டப் போனான்.
அவசரமாகத் துணிகளைத் துவைத்து.. அலசிப்போட்டாள். கை..கால் முகம் கழுவிக்கொண்டு. . வீட்டுக்குள் போனாள்.
பாயில் படுத்திருந்த. ராசுவின் கண்கள் மூடியிருந்தது.
மஞ்சள் டப்பாவை எடுத்து..கொஞ்சம் மஞ்சளை உள்ளங்கையில் கொட்டினாள்.
அரவம் கேட்டுக் கண்களைத் திறந்தான் ராசு.
”தூங்கறியா..?” என்றாள் பாக்யா.
” ம்..”எனப் பெருமூச்சு விட்டான்.
”சரி. . தூங்கு.. தண்ணி வாத்துட்டு வந்துர்றேன்..” என்றுவிட்டு வெளியே போனாள்.
மஞ்சளைக் கொண்டு போய் பாத்ரூமில் வைத்து விட்டு.. பள்ளம் நோக்கிப் போனாள்.
பள்ளத்தில் கொஞ்சமாகத் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. அந்தப் பள்ளத்தின் மறுபக்கம்… ஒரு மர நிழலில் நின்றிருந்தான் பரத்.
அவளைப் பார்த்து…
”தாண்டி வா..” என்றான்.
” நீ இங்க. . வா…” என்றாள் பாக்யா.
” நீ வா…”
” நா எப்படி வர்றது…?”
” தாண்டி வா..”
பள்ளத்தின் மறுபக்கம் முட்செடிகள் நிறைந்த காடு இருந்தது. பள்ளத்தின் நடுவே கடந்து போவதற்குப் பாறைகள் இருந்தது. அந்தப் பாறை வழியே நடந்து கடந்து போனாள்.
அவனருகே போய்..
”என்னை எதுக்கு வரச் சொன்ன. .?” என்றாள்.
அவள் கையைப் பிடித்தான் ”வா இன்னும் கொஞ்சம் உள்ள போலாம்..”
”எதுக்கு. .?”
” லவ் பண்ணலாம் ” எனச் சிரித்தான்.
”சீ..” என்றாள்.
”ஏய். . வாடி..! ரொம்பத்தான் பிலுக்கற..?” என இழுத்தான்.
”என்னடா..” எனச் சிணுங்கியவாறு அவனுடன் போனாள்.
இன்னும் சிறிது..உள்ளே போய்.. வசதியான ஒரு செடி மறைவில் ஒதுங்கினர்.
”உக்காரு. .” என்றான்.
தயங்கி நின்றாள் ” பேசனும்னு தான வரச்சொன்ன. ..?”
” ஆமா உக்காரு. . உங்க ராசு எப்ப போவாப்ல…?”
”தெரியாது. . ஏன். .?”
”சொன்னியா..?”
”என்னது..?”
” நம்ம லவ் பத்தி. .?”
”சே.. இதெல்லாம் போய் சொல்ல முடியுமா..?”
”அப்ப நம்ம லவ் தெரியாதா..?”
” தெரிஞ்சா அவ்வளவுதான் நான் செத்தேன்..”
”அவ்வளவு பயமா..?”
” ம்.. ம்…! ஆமா இதுக்கா வரச்சொன்ன. .?”
”இல்ல. .” என அவளைக் கட்டிப்பிடித்தான். அவள் உதட்டில் முத்தமிட்டான்.
திமிறினாள் ” ச்சீ.. விடு நா போறேன். .”
”ஏய். . இருடி.. இன்னும் பேசனும். .”
” நீ என்ன பேசப்போறேனு.. எனக்கு தெரியாதா..?”
சிரித்துக்கொண்டே.. அவள் மார்பைப் பிடித்துக் கசக்கினான். அவளுக்கு வலித்தது. அவள் போட்டிருந்த..சட்டை பட்டனை விடுவிக்கத் தடுத்தாள்.

It’s story is very interesting &very very very super cute story
Quikly part 4 & ❤Love u so much
Nice story