ஒரு பொட்டப்புள்ள இப்படியா மேல துணி இல்லாம படுப்ப – Part 3 19

சிரித்தான். ” போத்திட்டு படுத்தா என்ன. .. இல்ல.. படுத்துட்டு போத்தினா.. என்ன..? ரெண்டும் ஒன்னுதான். .”
”என்னால. . இப்படி. . அதிக நாள் இருக்க முடியாது. .இதே நீ கல்யாணம் பண்ணிக்குவேங்கற நம்பிக்கைலதான் ஒத்துகிட்டேன்..”
” சரி..சரி..! அப்பறம்… இன்னொரு தடவ பண்ணலாமா..?”
” அட..ச்சீ… மூடிட்டு எந்திரிச்சு..போ.. அந்தப் பக்கம். .” என அவன் கையை உதறிக்கொண்டு எழுந்தாள்.
அவனும் எழுந்தான்.

இருட்டுக்குள் மெதுவாக நடந்து வெளியே போனாள். அவள் உறுப்பு… பயங்கரமாக வலித்தது..!

”நீ இப்படியே போயிறு..” என்று விட்டு. . வீட்டுக்குப் போனாள்.

முத்துவின் வீட்டுக்கதவு… சாத்தியிருந்தது. நேராக பாத்ரூம் போய்… நன்றாகக் கழுவினாள். ! தொடைகளை அசைத்த போதெல்லாம்… சுரீர். .சுரீர் என வலித்தது..!

வீட்டுக்குள் போனாள். அவள் அப்பா… கால்களைப் பரத்திப்போட்டு… ‘ஆ’ வென வாயைப் பிளந்து.. தூங்கிக்கொண்டிருந்தார்.

சாப்பிடவில்லை.. என்பது நினைவு வந்தது. ஆனால் ஏனோ.. சாப்பிடப் பிடிக்கவில்லை. அவளும் சாப்பிடவில்லை. .. அவள் அப்பாவும் சாப்பிடவில்லை.
கதவைச் சாத்திவிட்டு… பாயை எடுத்து .. ஒரு ஓரமாகப் போட்டுப் படுத்துக்கொண்டாள்.

ஏதோ.. ஒரு பாரம்… மனதைப் போட்டு.. கணமாக அழுத்தியது.! இன்னதென்று புரியாத வேதணை… மனதைப் பிசைந்தது…!

பருவச் சுகத்தை உடம்பு அனுபவித்து விட்டது… ஆனால் மனசு…?
அன்புக்கு ஏங்கிக் கிடக்கும்… மனசுக்கு… எந்த வித.. ஆறுதலும் கிடைக்கவில்லை.
இப்போது ராசு இருந்தால் நன்றாக இருக்குமெனத் தோண்றியது…!
ஆனால் அவன்… அவளை ஊதாசினப்படுத்தி விட்டான்.
‘ எக்கேடோ கெட்டு ஒழி.’ எனச் சொல்லாமல் சொல்லிவிட்டான். இனி…அவனிடம்… அனபையும். . பாசத்தையும். .. எதிர் பார்ப்பது.. வீண் என்றுதான் தோண்றியது.!

ராசுவைப் பற்றி. .. நினைக்க.. நினைக்க… அவளது கண்களிலிருந்து மளமளவெனக் கண்ணீர் வழிந்தது..!

போர்வையை எடுத்து. .. முகத்தில் போட்டு மூடிக்கொண்டு… துக்கம் தீரும்வரை… சத்தமின்றி அழுதாள்…!

அப்பறம்…………
அப்படி. .. இப்படி. .. இரண்டு மூன்று முறை புரண்டு விட்டு. . தூங்கிப்போனாள்.

காலையில் அப்பாதான் அவளை எழுப்பி விட்டார். எழுந்து பார்த்தபோது.. நன்றாக விடிந்திருந்தது.
மெதுவாக எழுந்து வெளியே போக… அவள் உறுப்பில் அதிகமாகவே வலி கண்டது.. தொடையில் நெறி கட்டிக்கொண்டிருந்தது…!!

பாத்ரூம் போய்விட்டுத் திரும்பிபோது.. மனதுக்குள் ஒரு இனம்புரியாத…பயம் வந்தது. உறுப்பில் ஏதாவது ஆகிவிட்டதோ.. என்கிற கவலை வந்தது..!!

பாத்திரங்களைக் கழுவி… சமையல் வேலையைத் துவங்கினாள். அவள் அப்பாவும் வந்து. .. அவளுக்கு உதவியாக இருந்தார்.

வெங்காயம் உளித்தவாறு. . அப்பாவிடம் மெதுவாகக் கேட்டாள்.
” நேத்து.. அம்மாளப் பாக்க போனியாப்பா..?”
” ம்…!” என்றார்.
”சண்டை போட்டியா..?”
” ஆத்தாளும். . மகளும்… சீவக்கட்டை எடுத்துட்டு. . ஆடாடுனு ஆடிட்டாங்க… உங்கம்மா வர்ற மாதிரி தெரில..”
” தம்பி. ..?”
” பாக்கலாம்னு.. பள்ளிக்கொடத்துக்கே போனேன்.. என்னைப் பாக்க மாட்டேன்னுட்டான்..! சுரேஷ் கைல… காசு குடுத்துட்டு வந்தேன்..!”

அமைதியாக வெங்காயம் உறித்தாள்.

” நீ ஒன்னு பண்றியா. .?” என்றார்.
”என்னப்பா. .?”
” நீ… உங்கம்மாகிட்டயே போயிறு…”

அப்பாவைப் பார்த்தாள் ” நீ…?”

”நான். .எங்கப்பனம்மாகிட்ட..பெட்டதா புரம். . போயிர்றேன்… கொஞ்ச நாள் போனா… எல்லாம் செரியாகிரும்..!”
” நான் அங்க போகல… போறதுனா நட…ரெண்டு பேரும்.. பெட்டதாபுரமே போயிடலாம்..”
” ஆனா அஙகபோயும். . நிம்மதியா இருக்க முடியாது பாப்பா..! எங்கம்மா பேசிட்டே கெடப்பா… கருமம் புடிச்சவ..”
” அத நான் பாத்துக்கறேன். கெழவி ஏதாவது பேசினான்னா அவள மண்டை… மண்டையா கொட்டிப் போடறேன். .”

சிரித்தார் ”அஃஆம் பாப்பா…!”

மறுபடி சிறிது பொருத்து.. ”இல்லேன்னா நீ போய்.. கொஞ்ச நாளைக்கு. .. உங்க ராசு மாமங்கூட இரு… அவன் உன்னை நல்லா பாத்துக்குவான்..” என்றவர் திடுமென நினைவு வந்தவர் போலக் கேட்டார் ” ஆமா. . இந்த விசயம் அவனுக்கு தெரியாதா..?”
”ஏன்ப்பா. .?”
”தெரிஞ்சிருந்தா.. வராம இருக்க மாட்டானே..! அவன் சொன்னா… உங்கம்மாகூட கேப்பா..! அவனுக்கு போனு பண்ணினியா…?”
”இல்லப்பா.. கடைசியா பண்ணப்ப.. அவன் போன் எடுக்கல..” எனப் பொய் சொன்னாள்.
” எதுக்கும் பண்ணிப் பாரு..”
”ம்…”
” இந்தமாதிரின்னு சொல்லி.. நான் வரச் சொன்னேன்னு சொல்லு.. வருவான்..!”
” ம்..!”

ராசு மேல் ஏற்பட்டிருந்த நம்பிக்கையில்… அவர் .. அதற்கு மேல் பேசவில்லை.

சாப்பாடு ஆனதும்… சாப்பிட்டவிட்டு. . வேலைக்குக் கிளம்பிப் போய்விட்டார் அப்பா.

அப்பா போனதும் குளிக்கப் போனாள் பாக்யா. அவள் உடம்பில் துணியில்லாமல் குளித்துக் கொண்டிருந்தபோது.. பாத்ரூம் அருகே வந்து நின்று..

”என்னப்பா.. பண்ற..?” எனக் கேட்டாள் முத்து.
” ம்… அவுத்துப் போட்டு.. ஆடிட்டிருக்கேன்..” என்றாள் பாக்யா.
” குளிக்கறியா..?”
” ஆமா… ஏன். .?”
”உள்ள வரலாமா…?”
” நீதான.. வா..”

தட்டிகளால் கட்டப்பட்ட பாத்ரூம்தான். படலை விலக்கிப் பார்த்த முத்து.. ”ஆ..!” என்றாள்.
அவள் பாவாடை..தாவணியில் இருந்தாள். பாக்யாவின் அம்மண உடம்பைப் பார்த்து..
”செம.. சீன்..” என்றாள்.

சிரித்த பாக்யா ”எங்க கெளம்பிட்ட..?” எனக் கேட்டாள்.
”ஊருக்கு. .”
”ஏது…திடிர்னு..? ஏதாவது விசேசமா..?”
” இல்லப்பா.. எங்க பாட்டிய பாக்கனும் போலருக்கு.. இங்க வேலையும் இல்ல. எங்கப்பனக் கேட்டேன். .. சரி போ னு சொல்லிருச்சு..”
” பாட்டியப் பாக்கனும் போலருக்கா… இல்ல. . வெள்ளியப் பாக்கனும் போலருக்கா..?”
” வெள்ளியத்தான்..!” சிரித்த முகத்துடன் சொன்னாள்.
” அதானே…பாத்தேன்..! போய்ட்டு எப்ப வருவ..?”
” ஒரு வாரமாகும்..”
” கேட்று…”
”என்ன கேக்கறது…?”
” உன்னை லவ் பண்றானா.. இல்லையானு..?”
” கேட்டா… இல்லேன்னு சொல்லிட்டான்னா..?”
” உம். .. மூடிட்டு வந்துரு..”
”ஏம்ப்பா. .” என்றாள்
”அப்பறம் என்ன. . தூரத்துலருந்து பாத்து. . பாத்தே.. உருகிட்டிருக்கப் போறியா..?”
” ஹூம்… வேற என்ன பண்றது… என் தலையெழுத்து.. அப்படி. .?”
” நீயும் போய்ட்டா.. எனக்குத்தான் தனியாருக்க போரடிக்கும்..” என்றாள் பாக்யா.
”உனக்குத்தான் பரத் இருக்கானே.. அப்றம் என்ன..?”

சட்டென ஒரு வெட்கம் வந்தது.
”அவனா… ஐயோ. . ரொம்ப மோசமானவன்..” என்றாள்.
”ராத்திரி எப்ப போனான். .?”
சிரித்து ”போய்ட்டான்..” என்றாள்.

3 Comments

  1. It’s story is very interesting &very very very super cute story

    1. Quikly part 4 & ❤Love u so much

Comments are closed.