ஆசை மட்டும் சிறிதும் குறையவே இல்லை 3 50

”ஆமாம்..!!” அவள் தாடையில் என் விரலை ஓட்டினேன்.

” உங்களுக்கு தொந்தரவாக இருக்க நான் விரும்பவில்லை.. என் கையை விட்டால் நான் போய் விடுகிறேன்.. இங்கிருந்து…” என்றாள்.

” உன் கையை விடலாம்..! ஆனால்… உன்னை விட முடியாதே..!” என் முகத்தை மெதுவாக அவள் முகத்தருகில் கொண்டு போனேன்.

”ஏன்..??” என்னை நிமிர்ந்து பார்த்த… அவளது செவ்விதழ்கள்.. என் வாயருகில்.. கனிந்த கொவ்வைக் கனிகளாகக் காட்சி தந்தது. ஆனால் அவள் விழிகள்.. என் கவனத்தை ஈர்த்தன.

”நீ என் இதயத்தில் அவ்லவா.. அமர்ந்திருக்கிறாய்..? எப்பொழுது நீ என்னுள் குடி கொண்டாயோ.. அப்போதே என் அமைதியும்.. தனிமையும் என்னை விட்டுப் போய்விட்டது..! காதல் நோயால் நான் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறேன்.! நீதான் அதற்கு மருந்தளிக்க வேண்டும்..!!”

நாணிக் கொண்டு தலை கவிழ்ந்து நின்றாள் மகிழ்வதனி. அவள் தாடையில் ஓடிய என் விரலை.. அவளது கொவ்வைக் கனி.. இதழுக்கு நகர்த்தினேன்.
”மகிழ்…”

”ம்..ம்ம்..?”

”என்னிடம் பேசத்தானே வந்தாய்..?” ரோஜா இதழ்போல மிகவும் மிருதுவாக இருந்த.. அவளின் செவ்விதழை வருடினேன்.

”ம். ம்ம்..!!”

”பேசேன்..?”

”எ.. என்ன பேசுவது..?”

”என்னிடம் நீ பேச வந்ததைப் பற்றி பேசேன்..?”

”நான்.. பேச வந்தது.. அதைத்தான் நீங்கள் சொல்லிவிட்டீர்களே..?”

”அப்படியானால்…?”

”ம்.. ம்ம்..! அப்படியானால்..??”

”என்னைப் போலவே.. நீயும்..?”

”ஆமாம்.. தங்களைப் போலவே.. நானும்…!!” என மிகவும் உள்ளே அமுங்கிய குரலில் சொன்னாள்.

அவளின் கீழ் இதழைக் கிள்ளிப் பிடித்து.. இழுத்து.. என் பற்களைக் கொண்டு.. அதை நான் கவ்வி உறிஞ்சினேன். அவள் இடுப்பில் என் கைகளை வைத்து.. சிக்கென இருக்கும் அவளது சிறுத்த இடையை.. இறுக்கிப் பிடித்து.. இழுத்து… அவளது கச்சு முலைகள் என் நெஞ்சில் அமுங்க.. அவளை நான் இருக்கி அணைத்தேன்..!!

அவளின் தே மதுர இதழ்களை நான்.. தகித்த வாயுடன் உறிஞ்சிச் சுவைக்க… அவளது விழிகள் கிறங்கி… இமைகள் மூடின..! அவள் நெஞ்சகம் படபடவென அடித்துக் கொள்ள.. அவள் இதயத்தின்.. அதிவேகத் துடிப்பை என் நெஞ்சில் உணர்ந்தேன்..!!

மெதுவாக என்னிடமிருந்து தன்.. செவ்விதழ்களை விடுவித்து.. மீண்டும் அவள் இதழ்களை நாடிச்சென்ற.. என் உதடுகளை.. தன் வலக்கரத்தால் தடுத்தாள்.
”என் கட்டிக்கரும்பே..!!” நான் முத்தச் சுகத்தில் கிறங்கினேன்.

”…..!!”

”என் அழகிய கண்மணிக் கரும்பை.. நான் கடித்துச் சுவைக்க வேண்டும்..!!” என் உதடுகளைத் தடுத்த.. அவளின் மெலிந்த விரல்களுக்கு முத்தம் கொடுத்தேன்.

1 Comment

  1. Bro, அம்மாவுடன் மதுரை டூர் itha kathaium ungala mudinja finish pannuga bro plz …

Comments are closed.