ஆசை மட்டும் சிறிதும் குறையவே இல்லை 3 50

”நான் படித்த.. காதல் கதைகள் எல்லாம் அவ்வாறுதான் இருக்கின்றன.. இளவரசி..! தவிறவும் நான் பேசியது.. ஒரு சிலேடைக்காகத்தான்…..”

”அதற்கு.. பெண்களாகிய நாங்கள்தான் கிடைத்தோமா..?? காதல் வழக்காடு மன்றத்தில்.. ஆண் – பெண் இரண்டு பேர்தானே..?? மனம் கவர்ந்தவன் தன் மலர்க்கரம் பற்றும் போது.. எந்தப் பெண்.. அதைக் குற்றமெனச் சொல்லுவாள்..?? எப்போதடா.. நம்மைத் தொடுவார் என்றல்லவா.. எந்தப் பெண்ணின் மனமும்.. ஏக்கமுறும்.. ??”

”மன்னிக்க வேண்டும்.. இளவரசி மகிழ்வதனி.. அவர்களே..! நான் ஏதோ ஒரு ஆர்வக் கோளாறில்… ம்கூம்… இல்லை.. இல்லை… தங்களின்.. தளிர்க்கரம் பற்றிய.. காதல் மயக்கத்தில்.. தவறுதலாக ஏதோ உளறிவிட்டேன்..!!” என்றேன்.

என்னைச் சரணடையச் செய்து விட்ட.. மகிழ்ச்சியில்.. வெற்றிப் புன்னகை சிந்தினாள்.
”உரிமை உள்ள இடத்தில்.. ஐயம் வரக் கூடாது.. இளவரசே..!!”

” மன்னிக்க வேண்டும்.. மகிழ்வதனி..!! அப்படியானால்……”

”ஹ்ம்ம்.. அப்படியானால்…??”

”என் உரிமை என்பது.. குற்றமாகாது..??”

”ம்கூம்..!! என்னிடத்தில்.. அனைத்து உரிமைகளும் தங்களுக்கு உண்டு..!!” அவள் குரலில்.. அவளது அபிலாசை தெரிந்தது.

அவளின் பட்டுக் கரத்தை சற்று இறுக்கிப் பிடித்தேன். அவளை என் பக்கத்தில் இழுத்து.. நிறுத்தினேன். என் மார்பில் அவள் பட்டாடை தொட்டு விளையாடியது.

”மகிழ்வதனி…”

”நீளமாக வேண்டாம்..! மகிழ் என்றே அழைக்கலாம்..!!” எனச் சொன்னாள்.

ஒருவர் பெயரை நீட்டிச் சொல்வதை விட.. சுருக்கி அழைப்பதே.. மிகவும் நெருக்கமான.. ஒரு உணர்வைத் தோற்றுவிக்கும்..! காதலில்.. அதை எவ்வளவு சுருக்க முடியுமோ.. அவ்வளவு சுருக்கி கொள்ள வேண்டும். !

”மகி.. என்றுகூட அழைக்கலாமே..?”

”ஓ..!! அழைக்கலாமே..!!” என்றாள.

”ம..! என்று கூட…..”

”போங்கள்.. கிண்டலுக்கும் ஒரு எல்லை இருக்கிறது..!!” செல்லமாக என் நெஞ்சில் குத்தினாள்.

முதல் முறையாக அவள் என்னைத் தொடும் உணர்வு… அவளுக்கும் அது உவப்பாகவே இருக்கும்..! அவளின் அந்தக் கரத்தையும் நான் பற்றினேன்.

” என்னைத் தேடிக் கொண்டு…இங்கு வந்ததாக.. சொன்னாயே மகிழ..?”

”ஆ.. ஆமாம்…”

”என்ன காரணமோ..? அதை நான் அறிந்து கொள்ள.. தடை ஒன்றும் இருக்காது.. என்றே நம்புகிறேன்..?”

”இ… இல்லை..!! ஏதாவது பேசிக் கொண்டிருக்கலாமே.. என்று…”

”ஏன்.. கீழே என் தங்கை.. அவளது தோழிகள்.. உன் தமக்கை.. இன்னும் அன்னையர்கள் எல்லோரும் இருக்கிறார்களே.. அவர்களுடன்…” எனச் சொல்லிக் கொண்டே.. அவள் வளைக் கரங்களை வளைத்து.. மெதுவாக என்னுடலுடன்.. அவள் பூ உடலைச் சேர்த்து அணைத்தேன்..!

மார்க்கச்சை கவ்விய.. முகிழ்த்து வரும்.. அவளின் இளம் கொங்கைகள்.. மெத்தென்று வந்து என் மார்பில் அணைய… அந்த நொடியில்… நான் பேச்சை மறந்தேன்.. !!”நான் ஏன்.. தங்களைத் தேடிக்கொண்டு வந்தேன் என்பது தங்களுக்கே தெரியும்.. இளவரசே..!” என் மார்பில் அவளது.. முலைக் கச்சை உரச.. நின்று.. முகம் தாழ்த்திச் சொன்னாள் மகிழ்வதனி.

”அப்படியா..? அப்படி ஒன்றும் எனக்கு தெரியாதே..?” அவள் கையை விட்டு.. மெதுவாக அவளது நாடியைப் பிடித்து உயர்த்தினேன்.

அவள் கண்கள் என் கண்களை ஏறிட்டுப் பார்த்து.. சட்டெனத் தாழ்ந்தன.
”சரி.. அப்படியே வைத்துக் கொள்ளுங்கள்.. உங்கள் அமைதியையும்.. தனிமையும் நான் கெடுப்பதாகச் சொன்னீர்களே..?”

1 Comment

  1. Bro, அம்மாவுடன் மதுரை டூர் itha kathaium ungala mudinja finish pannuga bro plz …

Comments are closed.