மல்லி மாற்றான் தோட்டத்து மல்லிகா – Part 6 158

முதல்ல உதை கிடைக்கும் அப்புறம் ?

அப்புறம் தரிசனம் கிடைக்குமா ?

ஆசை தான் … என் புருஷன்கிட்ட சொல்லி உன் மேல போலீஸ்ல கம்ப்லெயிண்ட்
பண்ண சொல்றேன் ….

ஹா ஹா … அப்பவும் நான் என் புருஷன்கிட்ட சொல்றேன் அவரு அரிவாள்
எடுத்துகிட்டு வந்து உன்னை வெட்டுவார்னு சொல்லாம இப்படி போலீஸ்ல
கம்ப்லெயிண்ட் பண்ண சொல்றேன்னு சொல்றியே …

ஏய் ஓவரா பண்ணாத நீ பண்ண வேலைக்கு அதான் பண்ணனும் ஆனா நான் எதுவும்
பண்ணாம இருக்கேன் நீ இதுவும் பேசுவ இன்னமும் பேசுவ ….

மல்லி சும்மா என்னை டென்ஷன் பண்ணாத இப்ப மட்டும் நீ எதுனா திருகல் பண்ண
நான் உன் புருஷன கொன்னே போட்ருவேன் !

அடப்பாவி நீ சொல்றத பார்த்தா இந்த கள்ளக்காதல் கதைல வர மாதிரி பண்ணுவ போல …

நான் உன் மேல வச்சிருக்கும் காதலை தயவு செய்து கள்ளக்காதல்னு சொல்லி
கேவலப்படுத்தாத …

ஆகான் இன்னொருத்தர் மனைவிய தப்பு பண்ண கூப்பிடறது கள்ள காதல் இல்லாம வேற என்னவாம் ?

மறுபடி தப்பா சொல்லாத நான் உன்னை தப்பு பண்ண கூப்பிடல …

அப்புறம் எதுக்கு கூப்பிடுற ?

சொல்லவா ?

சொல்லு …

எனக்கு உன்னை பிடிச்சிருக்கு … நான் தினம் தினம் உன்னையே
நினைச்சிகிட்டு இருக்கேன் !

எனக்கு நீ வேணும் அதனால உன்னை என் கூட கொஞ்சம் ஷேர் பண்ண சொல்றேன் !

ஷாம் நீ எப்புடி சுத்தி வளைச்சி சொன்னாலும் அதுக்கு அது தான் அர்த்தம் !

நான் கல்யாணம் ஆனவ அதை மறந்துடாத ….

சரி டார்லிங் நாளைக்கு ஆபிஸ்ல பாக்கலாம் எனக்காக ஒரே ஒரு ஃபேவர் பண்ணுவியா ?

என்னது ?

நீ ஒரு பிங்க் கலர் சாரி வச்சிருக்க தான ?

ஆமாம் !

அந்த சாரிய நாளைக்கு எனக்காக கட்டிகிட்டு வரணும் !

அந்த கதையே வேணாம் சார் நான் ஒன்னும் உங்க லவ்வர் இல்லை !

நீ கட்டிகிட்டு வருவ அதை நான் பார்த்து ரசிக்கப் போறது உறுதி …

பாப்போம் !

அவனும் கால் கட் பண்ண எனக்குள் என்னவோ ஒரு கிளர்ச்சி …

அந்த கிளர்ச்சி தான் … அது தான் ஒரு பெண்ணுக்கு தேவை … என்னை
ஒருத்தன் ரசிக்கிறான் எனக்காக என்ன வேணா செய்வான் எனக்காக காத்திருப்பான்
நான் எந்த டிரஸ்ல வந்தாலும் என்னை ரசிப்பான் !

அதுவும் அவனுக்கு பிடிச்ச டிரஸ் பண்ணிகிட்டு போனா ரொம்ப ரொம்ப ரசிப்பான் !

ஆனா இந்த கணவன் என்பவன் எந்த ஒரு ரசனையும் இல்லாதவன் …. ஒரு நாளும்
என்னை பாராட்டினது இல்லை …. நான் எந்த மாதிரி டிரஸ் பண்ணாலும் நானா
கேக்கணும் ஏங்க நல்லா இருக்கா ?

ம் ம் ம் …

இவரு ம் சொல்றதையே நாங்க பெரிய பாக்கியமா கருதனும் ! போடா சீ ச்சீ போங்க
…. ஹா ஹா …!!!

இந்த எண்ணம் இயல்பாக என்னை ஷாம் மீது ஒருவித கிளர்ச்சி கொள்ள தூண்டியது …

உடனடியாக பீரோவை திறந்து நான் அணிந்திருந்த நைட்டிய அவிழ்த்து வீசி
அந்த சாரிய எடுத்து கட்டி பார்த்தேன் …

ம்! நல்லா தான் இருக்கு …

சரி பாப்போம் நாளைக்கு டாஸ் போட்டு பார்த்து கட்டுவோம் …

பிளவுஸ் அயர்ன் பண்ணி இன் ஸ்கர்ட் மடிச்சி வச்சி … அப்டின்னா ஷாமுக்கு
பிடிச்ச கலர் பிங்கா ? பொதுவா பொண்ணுங்களுக்கு தான பிங்க் புடிக்கும் !!!

ஆனா அன்னைக்கு எனக்கு தெரியாது இன்னைக்கு ஒரு உணர்ச்சி வேகத்தில் அவன்
சொன்ன சாரிய கட்டுன நான் அவனுக்காக விதவிதமான டிரஸ் போட போறேன்னு …

அன்றிரவு என் புருஷன் வந்ததும் நேரா அந்த இழவு வீட்டுக்கு போயிட்டாரு ….

மறுநாள் காலை டாஸ் போடும் எண்ணமே வராமல் நான் பாட்டுக்கு அந்த சாரிய
கட்டிகிட்டு கிளம்பிட்டேன் !

என் புருஷன எழுப்பவே எனக்கு தயக்கமா இருக்க நீண்ட தயக்கத்துக்கு பின்
அவரை எழுப்ப ….

என்ன மல்லி ஆபிஸ் கிளம்பிட்டியா ? இன்னைக்கு லீவ் போடலியா ?

எதுக்குங்க ?

பக்கத்துல பாட்டி இறந்துட்டாங்க ரொம்ப வயசானவங்கல்ல அதான் நிறைய
சொந்தக்காரங்க வந்துருக்காங்க ….

அதுக்கு நாம போகனுமா ?

இல்லை நிறைய பேர் இருக்காங்க இப்ப போயி நாம கிளம்பி போனா நல்லாவா இருக்கும் !

நீங்க கடைக்கு போறீங்களா ?

ம்!

சரி நான் பாட்டுக்கு நடந்து போறேன் நீங்க தனியா பைக்ல போங்க ….

ஏன் அவசியம் போகனுமா ?

ஆமாங்க இன்னைக்கு முக்கியமான ஒன்ன எங்க பாஸ்க்கு காட்டனும் அவரு நேத்தே
சொல்லிட்டாரு …

1 Comment

  1. Next part please

Comments are closed.