மல்லி மாற்றான் தோட்டத்து மல்லிகா – Part 6 158

ஓ ஐம் சாரின்னு என்னை இறக்கி விட்டு என் முன் வந்து …

மே ஐ ஹக் யு ?

என்ன பர்மிஷனா அதெல்லாம் முடியாது எதுக்கு வர சொன்னீங்க ?

இதுக்குத்தான் … சொல்லிக்கொண்டே என்னை அனைத்து என் நெற்றியில்
முத்தமிட்டு என் மூக்குக்கு வந்து என் உதடுகளை கவ்வ ….

என்னை மறந்து நானும் அவன் முத்தத்தில் கரைய … இந்த ஆபிஸ்ல வேலைக்கு
இண்டர்வியுக்கு வந்த முதல் நாள் மல்லிகை எப்படி இருக்கும்னு ஆரம்பித்த
இவனோட கண்ணாமூச்சி விளையாட்டு இன்றுடன் முடிவுக்கு வந்துவிட்டது …

என் தடைகள் தகர்ந்து நானும் அவனை கட்டி அணைக்க … ஷாம் என்னை அப்படியே
பின்னுக்கு தள்ளி கதவை சாத்தி தாழிட்டு என்னை தூக்கி ரெண்டு சுத்து
சுத்தி அப்படியே இறக்கி விட ….

என் கனிகள் அவன் முகத்தில் உரசிக்கொண்டே இறங்க ….

மல்லி இன்னைக்கு நான் ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன் !

இந்தா … அவன் வாங்கி வந்த மல்லிகை சரத்தை எனக்கு சூடி விட அவன் கைகளில்
எடுக்க ….

நான் அதை வாங்கி கொள்ள கை நீட்ட ….

நானே வச்சி விடுறேன் மல்லி …

ம் சிரித்தபடி நான் தலை குனிய என் கூந்தலில் அவன் கைகளால் எனக்கு பூ
வைத்து விடுவான்னு நான் நினைச்சி கூட பாக்கல ….

ஆனா இன்று நடக்கும் எதையும் தடுக்கும் மனசும் என்னிடம் இல்லை ….

என்னவோ அவன் காதலியை போல நான் அவனுக்கு கட்டுப்பட்டு காதலோடு நின்றேன் !

ஒருவேளை என்னை இந்த மாதிரி ஒருத்தன் ரசிச்சி ரசிச்சி காதலிக்கனும்னு நான்
ஆசைப்பட்டேனோ என்னவோ …

பூ வைத்துவிட்டு அப்படியே அதை வாசனை முகர்ந்து மல்லி ….

ம் !

ஒரே நிமிஷம் ….

என்னை விட்டு விலகி சென்று அந்த ரோஜாவை என்னிடம் நீட்டி மல்லி …

ஐ லவ் யு !!!

அதை எப்படி எடுத்துக்குரதுன்னே தெரியலை !

ஆனால் என் கைகள் அதை தானாகவே வாங்க … அந்த கேபின் உள்ள என்ன
நடக்குதுன்னே தெரியலை …

எதோ கனவு போல நடக்க …. நானே அவனை கட்டிப்பிடிக்க இருவரும் மாறி மாறி
முத்தமிட ஏனோ ஒருவித மயக்கத்தில் அவனை கட்டிக்கொள்ள …

எங்கள் சங்கமம் தொடங்கியது … என்ற மனநிலைக்கு தயாராகி விட்டேன் !!!

என்னை கட்டிக்கொண்டு அவன் சீட்டுக்கு அழைத்து சென்று என்னை தூக்கி
டேபிளில் உக்கார்ந்து கொண்டு அவன் சீட்ல உக்கார்ந்து என் இடுப்பில்
தொப்புளுக்கு நேராக முத்தமிட ….

நான் அவன் தலையை என் உடலோடு அழுத்திக்கொள்ள அந்த ஆபிஸ்ல இப்படி ஒரு நாள்
நடக்கும்னு நான் நினைச்சதே இல்லை !

ஷாம் போதும் விடு இது ஆபிஸ் … அப்டின்னா வீட்டுக்கு போலாமா ?

இல்லை வேணாம் … சார்… மேடம் … பெரியசாமியின் குரல் ….

போச்சி போ … நீ போயி கதவ திற ஷாம் !

சரி சரி இரு நான் போறேன் !

ஷாம் எழுந்து போயி கதவை திறக்க நான் அப்படியே உக்கார்ந்திருந்தேன் !

என்னடி இது திரும்ப வந்து அவன் கண்டினியு பண்ணவான்னு உக்கார்ந்திருக்கியா
அடச்சீ எழுந்து போயி வேலைய பாரு …

என்னை நானே திட்டிக்கொண்டு அங்கிருந்து இறங்க அந்த கேபின் எங்கும்
மல்லிகைப்பூ சிதறி கிடக்க நானே அதை பொருக்கி எடுத்து டஸ்ட் பின்ல போட்டு
அவசரமாக வெளியில் எட்டி பார்க்க யாரோ கஸ்டமர் நிற்க நான் உள்ளேயே
காத்திருந்தேன் !

கொஞ்ச நேரத்தில் ஷாம் உள்ளே வர … ஷாம் மீண்டும் எனை அணைக்க …

ஷாம் ஷாம் ஷாம் போதும் இது ஆபிஸ் … கொஞ்சம் வேலையும் பார்ப்போம் !

ஐயோ என்னால உன்னை தவிர எதையும் பார்க்க முடியாது …

சரி லஞ்ச் முடியட்டும் பார்ப்போம் …

லஞ்ச் முடியரதுக்குள்ள ரெண்டு இல்லை மூனு தடவை …

என்ன மூனு தடவை …???

மூனு தடவை கேபினுக்கு வரணும் !

ஆசை தோசை ஆளப்பாரு ….

மல்லி மல்லி அட்லீஸ்ட் ஒரு வாட்டி ….

பாப்போம் !

நான் சென்று என் சீட்ல உக்கார்ந்து வேலைய ஆரம்பிக்க கொஞ்ச நேரத்தில் ஷாம்
வந்து கதிர் சீட்ல உக்கார ….

என்னது இது …

ம்! கதிர் வரல அதான் அவனுக்கு ஆக்டிங் …

அப்ப ஷாம் வேலை …

அது நீ உள்ள வந்தா நடக்கும் !

1 Comment

  1. Next part please

Comments are closed.