மல்லி மாற்றான் தோட்டத்து மல்லிகா – Part 6 158

ம் விடமாட்டியே … நான் அவன் அருகில் செல்ல என்னை இழுத்து அவன் மடியில்
உக்கார வைத்து என் இதழில் முத்தமிட்டு என் இடுப்பை பிடிக்க …

ஐயோ ஷாம் விடு இது ஆபிஸ் !

இது உன் லிப்ஸ் …. நவ் இட்ஸ் மைன் …. அப்படியே என் இதழ்களை கவ்வி
உரிய அந்த சுகத்தில் மெய் மறந்து என் இதழ்களை அவன் இதழில் பொருத்தி
முத்தமிட்டுக்கொண்டே எழுந்துவிட்டேன் !

மல்லி மல்லி ….

போதும் அப்புறம் பாக்கலாம் !

மல்லி நான் இப்ப கிளம்புறேன் !

ம்! போங்க ….

லாஸ்டா ஒன்னே ஒன்னு !!!

ஆசை தோசைன்னு நான் அழகு காட்டி வெளியில் வந்துவிட்டேன் !!

கஷ்டபட்டு என் சிரிப்பை அடக்கிக்கொண்டு வந்து உக்கார …. ஷாம் என்
பின்னாலே வந்து ….

மச்சி பாப்போம்டா நான் கிளம்புறேன் !

ஓகே மச்சி பாய் !

அவன் என்னிடம் எதுவும் சொல்லாமல் போனதில் சிறுது வருத்தம் தான்…

ஆனா சட்டென்று திரும்பி வந்து அந்த செக்கியுரிட்டிய அழைத்து வந்து மச்சி
அந்த ரூம்ல ஒரு ரெஸ்ட் ஏரியா மாதிரி செட் பண்ண சொன்னேன்ல அதுக்கு ஏற்பாடு
பண்ணுங்க ….

சரி மச்சி ….

பெரியசாமி உள்ள போயி எதுனா ஆகாவலி பொருள் கிடந்தா எடுத்துடுங்க …
அந்தமாகிட்ட சொல்லி கிளீன் பண்ணுங்க …

சரி சார் நான் போயி பாக்குறன் !

போங்கன்னு ஷாம் சொல்ல அவர் உடனே அந்த ரூமை திறக்க நானும் கதிர் ஷாம் அந்த
ரூம் பெரியசாமி எல்லாத்தையும் மாத்தி மாத்தி பார்க்க … ஷாம் அங்கேயே
நின்னு அந்த ரூமை பார்க்க … கதிர் நிலைமையை புரிந்து கொண்டு எழுந்து
உள்ளே செல்ல ….

ஷாம் என்னருகில் வந்து சட்டென்று என் நெத்தியில் முத்தமிட்டு பாய் மல்லி …

அவன் துள்ளல்லாக செல்வதை பார்த்தபடி இருக்க …

சிறுது நேரத்தில் கதிர் வெளில வர … உள்ள என்ன செய்யப்போறீங்க கதிர் ?

ம்ம்ம் சார் இனிமே எல்லா இடத்துக்கும் போயிட்டு இங்க கொஞ்ச நேரம் ரெஸ்ட்
எடுக்க போறாராம் !

ஒ!

அதான் செட் பண்ண சொன்னான் ….

என்ன செட் பண்ண போற ?

ஒரு பெட் அவ்ளோதான் !

அப்புறம் ஏசி போடுவீங்க ….

ம்!

மீண்டும் ஒரு கஸ்டமர் வர தற்சமயம் எங்கள் பேச்சு தடை பட ….

அன்று கதிருடன் சில சில குறும்புகளுடன் நடக்க …. அன்று மதியமே அந்த
ரூம்ல வேலை செய்ய ஆட்களும் வர நானும் என் புருஷன் சொன்னபடி சீக்கிரம்
கிளம்பிவிட்டேன் !

இன்று சாதாரணமாக ரெஸ்ட் எடுக்க என்று அமைக்கப்படும் இந்த ரூம்ல தான் நான்
ஜனனி கதிர் ஷாம் ஆகியோரின் காம கலியாட்டங்கள் நடக்கப்போகுதுன்னு அப்ப
எனக்கு தெரியாது ….

என் புருஷன் என்னை ஆபீஸ்லே பிக்கப் பண்ணி ரொம்பவும் சாதாரண துணிகளை எடுத்தார் !

ம் என்கிட்ட இப்ப பணம் இருக்கு அதுல கொஞ்சம் காஸ்ட்லியா எடுக்கலாம் …

சொன்னா எதுனா தப்பா நினைச்சிக்குவாரோ ?

இருந்தாலும் நான் சொல்லிவிட்டேன் ! என்னங்க என்கிட்ட கொஞ்சம் சம்பள பணம்
இருக்கு அதனால ….

அதனால ?

கொஞ்சம் நல்ல டிரஸ் எடுப்போமே !

அவர் என்னை ஒரு மாதிரியாக பார்த்து சரி சரி உனக்கு எடுத்துக்க ….

இல்லைங்க ரெண்டு பேருக்குமே எடுத்துக்குவோம் ….

இல்லை இல்லை நீ உன் பணத்துல உனக்கு எடு நான் எனக்கு பாத்துக்குறேன் !

ஆகா வாய குடுத்து மாட்டிக்கிட்டோமே ! இப்ப என்ன பண்றது … இல்லை வேணாங்க
நீங்களே எடுங்க ….

அட இதுல என்ன இருக்கு வா வேற கடைக்கு போயி பார்ப்போம்னு அவர் சாதாரணாமாக சொல்ல ….

எனக்கு தான் மனசாட்சி உறுத்த ஆரம்பித்துவிட்டது …

1 Comment

  1. Next part please

Comments are closed.