சச்சின் அவளது உடலை வளைத்து பிடித்து அவள் காது மடல்களை கவ்வினான்..அப்படியே மென்மையாக சப்பினான்..
கீதா: விடுடா நாயே..
சச்சின்: நானா வந்தேன்.. நீங்க தானே வந்து என் மேல விழுந்திங்க..
கீதாவுக்கு வெக்கம் தாங்க முடியல..
கீதா: சரி என்னோட தப்பு தான் . விதி.. விடுடா..
சச்சின் அவளை விட்டான்.. அவள் ஓடி வந்து கிச்சன்ல நின்றாள்..
காலங்கார்த்தால இப்படி என்னை சோதிச்சிட்டானே..
நேத்து நைட் தான் விறல் போட்டேன்.. ஆனா.. இப்போ திரும்பவும் என்னை துடிக்க விட்டுட்டான்..
அவர் கிட்ட வேற அவனை இங்க வந்து தங்க சொல்லி கேட்டுட்டேன்..
இவன் இங்க இருந்த சில மணி நேரங்களிலேயே என் நிலைமை மோசம்.. இங்கேயே தங்கிட்ட.. அவ்வளோதான்..
ஆனா இப்போ எல்லாம் கை மீறி போயிருச்சு..
இவனை சமாளிச்சு தான் ஆகணும்.. என் கற்பை நான் தான் காப்பாத்திக்கணும்..
ரெண்டு பெரும் சாப்பிட்டு கல்லூரிக்கு சென்றனர்..
சச்சின் வீட்டுக்கு சென்று டிரஸ் பண்ணி கொண்டு வந்தான்..
கல்லூரி வாசல் சிறிது தொலைவுக்கு முன்பே கீதா இறங்கி கொண்டால்.. எங்கே. மத்த மாணவர்கள் பார்த்துவிட போகிறார்கள் என்ற அச்சம்
கல்லூரி தொடங்கியது.. அவனுடைய வகுப்பில் அவன் நண்பர்கள்..
மச்சான் எங்கட நேத்து காணோம்
கொஞ்சம் வெளியே போய்ட்டேன் டா.
கீதா கிளாஸ் அன்று இல்லை..
மாலை இருவரும் கிளம்பி வந்தார்கள்..
சச்சின்: நான் உங்கள விட்டுட்டு வீட்டுக்கு போறேன்.. நாளைக்கு டிரஸ் எல்லாம் எடுத்துட்டு வர்றேன்..
கீதா: உனக்கு comfortable ஆ இல்லேன்னா நீ வர வேண்டாம்..
சச்சின்: எனக்கு மொதல்ல கூச்சமா தான் இருந்திச்சி.. உங்க கணவர் தான் நான் இங்கு வந்து இருந்தா உங்களுக்கு helpful இருக்கும்னு சொன்னார்..
கீதா தான் செய்த செயல் தன்னுடைய கற்புக்கு ஆபத்தை கொண்டு வந்து விடுமோ என்று முதல் முறையாக பயந்தாள்
கீதா: சரி ட உன் இஷ்டம்
சச்சின்: உங்களுக்கு தான் நான் தேங்க்ஸ் சொல்லணும்.. இனிமேல் எனக்கு தனிமை இல்ல.. சந்தோஷமா இருப்பேன்… உங்களோட.
அன்று மாலை கீதாவுக்கு ஒரு போன் கால்.
பெரம்பூரில் தங்கி இருந்த அவளது அப்பா அம்மா திருப்பதி செல்லும்போது ஒரு கார் விபத்தில் மரணம் என்று..
கீதா நொறுங்கி போனாள்..அழுது புலம்பினா.
ரகுராமன் கீதா இருவரும் புறப்பட்டு சென்றனர்..
கீதாவுக்கு கூட பிறந்தவர்கள் யாரும் இல்லை என்பதால்.. ரகுராமன் தான் முன் நின்று எல்லாம் செய்ய வேண்டியது ஆயிற்று ..
விபத்து என்பதால் போலீஸ் சம்பந்தப்பட்ட விஷயங்கள் இருந்தன..
கீதாவின் பெற்றோரும் இறந்து விட்டதால் இனி அவளுக்கு ரகுவை தவிர சொந்தம் ஒருவரும் இல்லை..
மற்ற தூரத்து அம்மா வழி அப்பா வழி உறவினர்கள் US மற்றும் லண்டன் போன்ற இடங்களில் இருந்தார்கள்..
அவர்களுடன் அவ்வளவாக தொடர்பு இல்லை அரிதாக எதோ ஒரு கல்யாணம் போன்ற விசேஷங்களில் சந்தித்தால் தான் உண்டு..
சச்சின் போன் செய்தபோது விஷயத்தை சொன்னார் ரகுராமன்.. அவனும் உடனே கிளம்பி வந்து அவருக்கு உதவி செய்தான்..
ரகுவின் பெற்றோர் ஏற்கனவே இறந்து விட்டார்கள்..