இப்படியும் ஒரு கள்ளக்காதல் – Part 6 96

சச்சின் மனதில் .. கார் சரி பண்ணி வர்ற வரைக்கும் பிக்கப் ட்ரோப் எல்லாம் நாம் தான் இருக்கணும்..

சச்சின் மெக்கானிக் கு போன் செய்தான்..

சச்சின்: என்னப்பா பிரச்சனை என்னனு கண்டு பிடிச்சிட்டியா..

மெக்கானிக்: ஆமாம் சார்.. ஒரு பார்ட் ப்ரோப்லேம்..வர்றதுக்கு மூணு நாள் ஆகும்

சச்சின்: சரி. வேற எங்கயாவது இருந்து வர வைக்க முடியுமா..

மெக்கானிக்: இல்ல சார் ஒரே டீலர் கிட்ட இருந்து மட்டும் தான்..

சச்சின்: ஹ்ம்ம்.. வந்தோன்ன எனக்கு போன் பண்ணு

சச்சின் ரகுவிடம்

சார் எதோ பார்ட் ப்ரோப்லேம் போல வர்றதுக்கு மூணு நாலு நாள் ஆகும்னு சொல்றான்..

ரகுராமன்: என்னடா இது .. அது கொஞ்சம் பழைய கார் .. சீக்கிரம் வித்துட்டு வேண்டியது தான்.. அதுவரைக்கும் நீ தான் கீதாவை சப்போர்ட் பண்ணனும்..

சச்சின்: கண்டிப்பா சார் .. நீங்க சொன்னா மறு பேச்சே இல்ல

ரகுராமன்: குட் பாய் .. ஐ லைக் யு.

ரகுராமன்: நேத்து கீதா .. நீ தனியா தங்கி இருக்கிறதா சொன்ன.. இங்க மாடி ரூம் காலியா தான் இருக்கு. நீ எங்க குடும்பத்துல ஒருத்தன் போல ஆயிட்டா… நீ ஏன் அங்க வந்து தங்க கூடாது..

சச்சின்: இல்ல சார் … எதுக்கு உங்களுக்கு வீண் சிரமம்

ரகுராமன்: இதுல என்னப்பா சிரமம்.. நான் அடிக்கடி வெளியூர் போயிர்றேன் .. நீ கூட இருந்த அவுங்க ரெண்டு பேருக்கும் ஒரு தொணையா இருக்கும் இல்ல..

சச்சின்: யோசிச்சி சொல்றேன் சார்..

ரகுராமன்: யோசிக்கிறதுக்கு ஒன்னும் இல்ல.. நாளைக்கே நீ உன் டிரஸ் எல்லாம் எடுத்துட்டு இங்க வர்ற.. உங்க அப்பா கிட்ட சொல்லி உன் வீட்டை ரெண்ட் கு விட்டுடு .. நல்ல ரெண்ட் கிடைக்கும்.. என்னோட நண்பர்கள் யாருக்காச்சும் நான் சொல்றேன்..அவுங்க அபார்ட்மெண்ட் ல இருக்காங்க.. தனி வீட்டில வாழணும்னு ஆசை.. ஆனா இப்போ வாங்க காசு இல்ல..

சச்சின்: நீங்க இவ்ளோ சொல்லும் போது மறுக்க முடியல.. நாளைக்கே வர்றேன்.. என் மீது உள்ள அக்கரைக்கு ரொம்ப நன்றி சார்..

ரகுராமன்: இந்த நன்றி கீதாவுக்கு தான் போயி சேரனும்.. அவ தான் என்கிட்டே உன்ன பத்தி சொல்லி அனுமதி கேட்டா ..

சச்சின்: மேம் கு ரொம்ப தங்கமான மனசு சார்.. நீங்க ரொம்ப குடுத்து வச்சவர் சார்.

ரகுராமன்: நல்ல பேசுற ப.. சரி.. எனக்கு லேட்டா ஆச்சி நான் கிளம்புறேன்.. நீ கெளம்பி கீதாவை கூட்டிகிட்டு காலேஜ் போ..

ரகுராமன் கிளம்பி சென்றார்..

கீதா: சச்சின்.. நீ குளிச்சிட்டு கெளம்பு..உன் வீட்டுல போயி டிரஸ் மாத்திக்க.. அப்புறம் காலேஜ் போலாம்..

சச்சின் கீதாவை பார்த்தான்..நன்றாக குளித்து பிரீ ஹேர் விட்டு இருந்தால்.. அவளது நயிட்டி அவள் அங்கங்களை காட்டி கொண்டி ருந்தது..

சச்சின் கீதாவை நெருங்கி.. நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க..

அதுலேயும் இங்க சுருண்ட முடி.. உங்க மூக்குத்து.. அது மேல இருக்க நீர் துளி.. தலை முடியில் ஒட்டி இருக்க நீர் துளி .. உங்க லிப்ஸ் .. புன்னகை எல்லாம் அப்படியே என்ன என்னென்னவோ செய்யுது..

கீதா காலையில் இருந்து இதே போல் தான் இருக்கா. ஆனா ரகுராமன் அவளை பற்றி ஒன்றும் சொல்ல வில்லை.. அனால் இவனோ அநியாயத்துக்கு என்ன புகழறான்..என்ன பேசி பேசி மயக்க பாக்குறான்..

கீதா சச்சினை பார்த்து சிறு புன்னகை செய்தாள்

கீதா: போதும்.. ரொம்ப வழியுது…. போயி குளிச்சிட்டு கெளம்பு.. நேரம் ஆகிட போகுது..

சச்சின்: மெக்கானிக் கிட்ட பேசினேன்.. இன்னும் மூணு அல்லது நாலு நாள் ஆகுமாம்..அது வரைக்கும் உங்கள நான் தான் பிக்கப் ட்ரோப் பண்ணனும்..

கீதா: உனக்கேன் அந்த கஷ்டம்.. நான் ஆட்டோ பிடிச்சி போயிடுறேன்..

சச்சின்: இது என் தேவதைக்கு சேவை செய்ய எனக்கு கெடச்ச பாக்கியம்..

சச்சின்: ரகு சார் என்ன நாளைக்கு டிரஸ் எல்லாம் எடுத்துட்டு இங்க மாடி ரூம்ல வந்து தாங்கிக்க சொல்லிட்டார்.. நீங்க தான் ரெகமெண்ட் பண்ணிங்களாம்..ரொம்ப தேங்க்ஸ்