அப்படியே பக்கத்தில் இருந்த தலைகாணியை எடுத்து தலையில் வைத்து விட்டு எழுந்தாள்
வீட்டை சுற்றி பார்க்க ஒவ்வொரு அறையாய் சென்றால்.
ஒரு அறையில் சச்சின் அம்மாவின் படம் தொங்கியது.. மிகவும் இளம் வயதில் எடுத்து.. அழகாக இருந்தார்.. சச்சின் அவங்கள போல அழகு என்று நினைத்தாள்
சச்சினுடைய அறைக்கு சென்றாள்.. ரொம்ப குப்பையாக இருந்தது..
பொழுது போக அதை ஒழுங்கு படுத்தினால்..
மேஜையில் ஒரு டைரி தென்பட்டது.. பிரித்து படித்தால்..
முதல் சில மாதங்கள் எதுவும் இல்ல.. பின்பு எழுதி இருந்தது..
“இன்று நான் அவர்களை முதல் முதலில் சந்தித்தேன்.. ”
யார் இது என்று வியந்தாள்.. தேதியை பார்த்தாள்.. அவளை பற்றி தான் எழுதி இருந்தான்..
பின்வரும் பக்கங்களில் ஆவலுடன் இருந்த நாட்கள் பற்றி மட்டும் எழுதி இருந்தான்..அதை படித்து புன்னகை புரிந்தால் கீதா..
அங்கிருந்த ஆளுக்கு உடைகளை எடுத்து வாஷிங் மெஷின்ல போட்டால்
அவனது புத்தகங்கள் மற்றும் கிரிக்கெட் ல அவன் பெட்ரா பரிசுகள் கோப்பைகள் ஆகியவற்றை பார்த்து கொண்டு நின்றாள்.
ஒரு இளைஞனுக்கு தனிமை எவ்வளவு கொடுமையான விஷயம்..
சச்சின் நிலை அவளுக்கு தெளிவாக விளங்கியது..
அங்கிருந்த புத்தகங்கள் சிலவற்றை புரட்டினால்..
அவனது ரூம்ல அவனோட அப்பாவின் படம் இருந்தது.. செம்ம ஸ்மார்ட் ஆகா இருந்தார்..
இவர் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிட்டு இருக்கலாம். அனால் சச்சின் சித்தி தொல்லை காண வேண்டி இருந்து இருக்கும்..
இவருக்கு தான் தன மனைவி மேல எவ்ளோ அன்பு.. அவள் இளம் வயதில் போன பின்பு அவள் நினைவாகவே வாழ்கிறார்..எத்தனை பேரால் அப்படி இருக்க முடியும் இந்த உலகில்.. சச்சின் இவர் விஷயத்தில் லக்கி தான்.
சிறிது நேரத்தில் சச்சின் கண் விழிக்க.
அவனை அழைத்து கொண்டு தன்னுடைய வீட்டிட்கு சென்றாள் கீதா..
சச்சினை தன மகன் ரூம்ல படுக்க சொல்லிட்டு அவனுக்கு டிபன் செய்ய சென்றாள்..
சமையல் செய்யும் போது நேற்று நடந்தவை அவள் நினைவில் வந்து சென்றன .. அவளுக்கு வெட்கம் தோன்றியது..
சீக்கிரம் இட்லி சாம்பார் வைத்து எடுத்து கொண்டு சச்சின் ரூமுக்கு சென்றாள்..
அவன் பெட் ல அமர்ந்து இருக்க .. அவனுக்கு இட்லி யா ஊட்டி விட்டால்..
அவன் வாயை துடைத்து விட்டு..
கீதா: இந்த பாதி மாத்திரை கொஞ்சம் சாப்பிடு.. நல்ல தூக்கம் வரும்
என்று கூறி அவனுக்கு குடிக்க கொடுத்தால்
கீதா: டிரஸ் மாத்திக்கோ சச்சின்.. அதோ அந்த லுங்கி எடுத்து கட்டிக்கோ.. நல்ல தூங்கு..
சச்சின் உடனே தன்னுடைய டி ஷிர்ட்டை கழட்டி விட்டு.. லுங்கி அணிந்து கொண்டான்..
கீதா: நல்ல படுத்து தூங்கு சச்சின்.. காலைல பேசிக்கலாம்
சச்சின்: எனக்காக ரொம்ப சிரமப்படுறீங்க.. உங்களை போல ஒரு நட்பு கிடைக்க கொடுத்து வைத்து இருக்கணும்.. நீங்க மாட்டும் எனக்கு பின்னாடி பொறந்து இருந்திங்கனா .. உங்கள விரட்டி விரட்டி காதலிச்சு கல்யாணம் பண்ணி இருப்பேன்..
கீதா: இப்போ கூட ஒரு பொண்ண நீ காதலிச்சு கல்யாணம் பண்லாம்..
சச்சின்: உங்கள போல பொண்ண நான் எங்க போயி தேடுவேன். நீங்க ஓகே சொன்னா உங்களையே திரும்ப கல்யாணம் பண்ணிக்கிறேன்..
கீதா: போடா லூசு.. பேசாம படு..
சச்சின் அவள் முகத்தை ஒருவித ஏக்கத்தோடு பார்க்க.. கீதா தலை கவிழ்ந்து கொண்டாள்
சச்சின்: இதே போல என் கிட்ட எப்பவும் ஆசையா பாசமா இருப்பிங்களா..
கீதா: நிச்சயமா ..
சச்சின் அவளை இழுத்து அணைத்து கொண்டான்..
கீதா அவனை தன மார்போடு சாய்த்து கொண்டாள்..
அப்படியே சிறிது நேரத்தில் உறங்கி போனான்..