கோவம் என் மேல.. கவலை உங்க மேல.. 2 52

“sorry.. உன்ன வலிக்கிற மாதிரி கட்டிபிடிச்சதுக்கு…”.. “thanks.. நீ அதை மனச விட்டு comfortable ஆ என்கிட்ட சொன்னதுக்கு..”
நான் முகம் மலர்ந்தேன்… என்னவரின் மேல் மரியாதை கூடியது.. ‘எந்த வீட்டில் கணவனும் மனைவியும் sorry ம் thanks ம் சொல்லி பழகுகிறார்களோ, அந்த வீடு தான் சொர்க்கம்’ என்று எங்கேயோ வாசித்த நினைவு.
“hey.. அது பரவால பா”… நான் அவனை comfortable ஆக்க.. கோர்த்திருந்த கைகளை இறுக்கினேன்…
அவன் முகத்தில் புன்முறுவல், ‘இது போதும் எனக்கு’ என்று தோன்றியது…
எந்திரிக்க மனமில்லாமல் கட்டிலை விட்டு எந்திரிக்க.. கேட்டான்.. “சரி.. வலிக்காம ஒரு தடவ கட்டிபிடிசுக்கலாமா?”
எனக்கு சிரிப்பு தாளவில்லை… “வேண்டாம்.. வேண்டாம்..” சிரித்துக்கொண்டே சொன்னேன்..
“ஒரே ஒரு தடவ செல்லம்…” கொஞ்சி கெஞ்சினான்.
அவன் அப்படி சொன்னது பிடித்திருந்தது.. மட்டுமல்ல, எனக்கும் அப்போது ஒரு அணைப்பு தேவைப்பட்டது.
“சரி.. ஒரே ஒரு தடவ…” பொய் சொன்னேன்…
மெல்ல இழுத்து மடியில் அமர வைத்தான்.. நான் பதறி எழும்பினேன்.. “அய்யய்யோ”
“என்ன மா”
“நான் போறேன்”.. குறும்பாக அவன் கண்களை பார்த்து சொன்னேன்..
“hey sorry sorry..” என் கைகளை கோர்த்தான்
‘நான் கோவமா கெளம்புறேன்’ style ல், கோர்த்துக்கொண்ட அவன் கைகளையும் விடாமல், அந்த இடத்தை விட்டும் நகராமல் நின்றேன்.
இந்த கணத்தில் அவன் அணைப்பு எனக்கு கண்டிப்பாக தேவைப்பட்டது.
அவன் மெல்ல படுக்கையிலிருந்து எழுந்து என்னை அணைக்க, நான் கண்களை மூடிக்கொண்டேன்.
ஒரு புறாவை கைகளில் பொத்திப்பிடிப்பது போல, என்னை மென்மையாக அணைத்திருந்தான். மென்மையான அழுத்தம். ஒவ்வொரு பருவமடைந்த பெண்ணும் அவள் கணவனிடம் கிடைக்க ஏங்கும் அணைப்பு இது. அவன் வலது கை என் இடது காதை மென்மையாக தடவி பிடிக்க.. என் உடல் திடீரென்று கண்டடைந்த இன்பத்தில் இனி என்னென்ன இருக்குமோ என்று ஏக்கத்திலும் கேள்வியிலும் லயித்திருக்க… மென்மையான என் இடக்கன்னத்தில்.. “இச்….” மீண்டும் உடல் அதிர்ந்து வெட்டியது. கால்கள் வலுவிழக்க, அவன் மேலேயே சாய்ந்துகொண்டேன். என் மார்புக்கூடுகள் அவன் நெஞ்சில் மென்மையான அழுத்தம் தர, அவன் உதடு nighty மறைக்காத தோள் பாகத்தில் பட.. உடல் மீண்டும் வெட்டி அதிர்ந்தது.
“காவ்யா…” கீழிருந்த அம்மா அழைக்க..
“ஐயோ …” என்று நான் சுயநினைவுக்கு வந்து விலகினேன்..
கண்ணாடியில் முகம் பார்த்து தலைமுடியை சரி செய்தேன், முகம் வியர்த்திருந்தது…
கண்ணாடியில் அவன் என் முகத்தை ஏக்கத்தோடு பார்க்க..
நான்.. “போயிட்டு வரேன்.. bye” என்று சொல்லி குறும்பாக அவன் வயிற்றில் ஒரு கிள்ளு கிள்ளிவிட்டு ஓடினேன்…
அவன் “ஆ…” என்று அலற.. வாசல் சென்று அவனை திரும்பி பார்த்து சிரித்தேன்.. ‘bye’ சன்னமாக சொல்லிவிட்டு கீழே இறங்கினேன்…
கன்னிக்கு கிடைக்கும் முதல் முத்தம் எப்போதுமே சுவையானது…. வாழ்வில் மறக்கவே முடியாதது.
எங்களை அறியாமலேயே நாங்கள் முதலிரவுக்கு தயாராகிக்கொண்டிருந்தோம்…

“இரவுக்கு கண்கள் இருப்பின், அது கன்னியின் கனவுகள் சொல்லும் கம்பன் ஆகியிருக்கும்!”
அந்த நாள் தான் என் வாழ்க்கையின் மிக நீண்ட நாள். அவன் விரல்கள் சீண்டிய தடங்கள் ஒரு வித சுகத்தை தர, அந்த இடங்களை காணும் ஆவல் தொற்றிக்கொண்டது. அறைக்கண்ணாடியில் பார்த்த நான், மெல்ல புது Nighty யையும், உள்ளாடைகளையும் எடுத்துக் கொண்டு பாத்ரூம் சென்றேன். முகத்தில் ஒட்டியிருந்த வியர்வை துளிகள், துவாலையால் ஒற்றி எடுத்தேன்.
Bathroom கதவுகள் சரியாக lock செய்து விட்டதை உணர்ந்து கொண்டு, கழுத்து வழியாக nighty ஐ கழட்டி கொடியில் போட்டு, பின். பாதி ஆள் உயர கண்ணாடியில் bra, பாவாடை ஜட்டி யுடன் தயங்கி தயங்கி நின்றேன். அவன் படித்த விரல் தடங்களை கண்கள் தேடியது. தேடியதற்கான காரணம், அது அவன் விரல் பதித்த இடம் மட்டுமல்ல, அவனுக்கு பிடித்த இடமாக கூட இருக்கக்கூடும் என்பதே. என் இடுப்பின் ஓரத்தில் இடுப்பின் மடிப்பில் அவன் விரல் பட்ட தடம் கண்டேன்.
அது மெல்லிய ரோஸ் நிறத்தில் மாறியதை போல் தோன்றின. மார்புக்கு குறுக்காக பக்க வாட்டில் அவன் அழுத்திய தடங்களை கை தூக்கி பார்த்தேன். அப்பப்பா. சில சென்டிமீட்டர் இடைவெளியில் தப்பித்துக்கொண்டேனே என்று மனதில் சிரித்துக்கொண்டேன்.
மழையில் குளித்து வெளியே வந்தது போல் இருந்தது என் உடல். Shower ஐ திறந்து விட, சர சர என்று கொட்டிய குளிர் நீரில் உடல் உஷ்ணம் குறைய ஆரம்பித்தது. மனம் குதூகலிக்க, shower லையே ஒரு சுற்று சுற்றி வசீகரா. என் நெஞ்சினிக்க. உன் பொன்மடியில். தூங்கினால் போதும்.
மெல்லிய குரலில் பாடிக்கொண்டே பின்னால் கைவிட்டு bra ஹூக் தழுவி விலக விட்டேன். ஸ்ருதி-ஏறிய என் மார்புக்குவியல், bra நழுவாமல் பார்த்துக்கொண்டதை ரசித்து மகிழ்ந்தேன். இன்னொரு சுற்று சுற்றி அதை style ஆக கழற்றி, ஒரு எட்டு தூரத்தில் இருக்கும் bucket ல் வீச, ஒரு மார்பின் கப் மட்டும் உள்ளே சரிய, அரைகுறையாய் bucket ல் தொற்றிக்கொண்டது என் bra.
பாவாடை நாடாவை ஒரு புறம் இழுக்க, சரக்கென்ன தொப்பலாய் ஈர தரையில் விழுந்தது. காலால் bucket பக்கத்தில் நகர்த்திவிட்டேன். சுற்றி சுற்றி shower ல் நனைய, என் தலை மெல்ல குளிர்வதை உணர்ந்தேன். Shower க்கு முதுகு காட்டி, என் கூந்தலை முன்னால் படர விட, அது என் முன்னழகை அரைகுறையாய் மறைத்து அழகு காட்டியது. பின்னால் என் முதுகுத்தண்டின் ஓரங்களில் ஓடையாய் ஓடிய நீர், சில்லென்று என் உடலில் என்னவன் உருவாக்கிய உஷ்ணத்தை குறைக்கதொடங்கியது.
இடைவரை குளிர்வித்த நீர், ஜட்டி மறைத்த என் அந்தரங்க பூவை நனைக்க வில்லை. மெள்ள அதை கீழிறக்க, என்னவன் கிளப்பி விட்ட ‘பிசுபிசுப்பை’ கண்டு சிரிப்பும் வெட்கமும் வந்தது. இன்றிரவிலிருந்து என் அடையாளமே மாறபோகிறது. கன்னி என்று பெருமை பட்டுக்கொள்ளும் நாள் இன்றிரவுடன் முடியபோகிறது. இனிமேல், சுமங்கலி என்கிற பெருமையான பட்டமே என் மானத்தை காப்பாற்றும் முந்தானை. நான் சாகும் வரை என்னுடன் இருக்கும் என் உரிமை சொத்து.
ஆனால் இன்றிரவை குறித்த பயமும் பதற்றமும் இல்லாமல் இல்லை. உடலுறவு பற்றிய மிகக்குறைந்த அடிப்படை அறிவே இருந்ததால் கூட இருக்கலாம். ஆனால், அவருக்கு தெரிந்திருக்கும். திரும்பி கண்ணாடியில் பார்த்து மெல்ல என்னை பார்த்தே குறும்பாக கண் சிமிட்டிக்கொண்டேன்.