வயசு இதுக்கு முக்கியமில்லை பாகம் நான்கு 57

மோகனுக்கே, தான் சொல்லாததை, சொன்னதாகச் சொன்னதில் கடுப்பு உண்டாகியிருந்தது. கடுப்பில் ஏதோ சொல்ல எழுந்தான்.

நான் டக்கென்று சொன்னேன். இப்ப எதுக்கு இவ்ளோ கோபப்படுற சீதா? இவரு கிண்டலா சொன்னாலும், அதுவும் ஒரு விதத்துல சரிதான். நானே சொல்றேனே, நீ அச்சு அசலா ஒரு அயிட்டம் மாதிரியே இருக்க!

மதன்? நீங்களும் இவர் கூட சேந்துட்டீங்களா? ஆனாலும், என்னிடம் அவ்வளவு கோபம் காட்டவில்லை அவள்.

நான் சொல்றதை புரிஞ்சிக்கோ சீதா! பெரிய பெரிய ஹீரோயின்ஸே, இப்பல்லாம் அயிட்டம் டான்ஸ் ஆடுறாங்க. இதுல என்ன கேவலம்? சொல்லப் போனா, அயிட்டம் டான்ஸ் ஆடுறவிங்கதான், இப்பல்லாம் செம ஸ்ட்ரக்சரா, செக்சியா இருக்காங்க. அப்படின்னா, இதை நீ காம்ப்ளிமெண்ட்டாத்தான் எடுத்துக்கனும்.

அப்படியா?

ஆமா, ஒரு ஆங்கிள்ல சிலுக்கு மாதிரியே இருக்க!

சிலுக்கா? என்று சற்றே ஏளனமாகக் கேட்டாள்!

உனக்குல்லாம் சிலுக்கு பத்தி அவ்வளவா புரியாது. ஒரு ரசிகன்கிட்ட கேளு! சிலுக்கோட கண்ணு, வாய்ஸூ, இது ரெண்டையும், இன்னிக்கு வரைக்கும் அடிச்சிக்க ஆளு இல்ல.

அப்படிங்கறீங்க? என்று யோசித்தாள்.

அப்படியேத்தான்! சிலுக்கு, கஸ்தூரி, மாளவிகா எல்லாருமே கலர் கம்மின்னாலும், அயிட்டம் டான்ஸ்லதான் செம செக்சியா இருப்பாங்க! இவிங்களை விடவா செக்சியா ஹீரோயின்னை காமிச்சிட முடியும்?

அப்ப, நீங்க என்னை கலர் கம்மின்னு சொல்லுறீங்களா?

ஆமா! அதுனால என்ன? கலரா இருக்குறதுதான் அழகுன்னு யாரு சொன்னா? கருப்புதான் செக்சியா இருக்கும். செம கிக்கா இருக்கும். சும்மா வெள்ளை வெளேர்னு, பொம்மை மாதிரி இருக்குறதுக்கு பேரு அழகில்லை. அந்த வகையில நீ கருப்புனாலும், செம செக்சி! நோ டவுட்!

ச்சீ, போங்க மதன், நீங்க ரொம்ப புகழுறீங்க. சரி அதை விடுங்க, போன டிரஸ்ஸிங்கை விட, இந்த டிரஸ்ஸிங்ல எபடி இருக்கேன். இம்ப்ரெஸ் பண்ணிட்டேனா? என்ன கிஃப்ட்?

உண்மையைச் சொல்லட்டுமா?

சொல்லுங்க!

முன்னல்லாம், சாதா அயிட்டம் மாதிரி இருப்பீங்க. ஆனா, இப்ப சூப்பர் அயிட்டமா இருக்கீங்க! உண்மையாலுமே செம அயிட்டம்தான் நீங்க. நீங்க வேணா மாமாவையே கேளுங்களேன்.

என்னங்க, நான் உண்மையாலுமே சூப்பர் அயிட்டம் மாதிரி இருக்கேனா?
மோகனுக்கு நடப்பது எதுவும் புரியவேயில்லை. கட்டின மனைவி, இன்னொருத்தன் சொல்லி, நான் அயிட்டம் மாதிரி இருக்கேனா என்று புருஷன்கிட்டயே, அவன் முன்னாடியே கேட்பது எல்லாம் வேற லெவல்! மோகனுக்கு உள்ளுக்குள் பயம் அதிகரிக்க ஆரம்பித்திருந்தது.

உண்மையாலுமே மதன் ஜெயித்து விடுவானோ? எப்படி அவனால், கொஞ்சம் கொஞ்சமாக, என் முன்னாடியே ஜெயிக்க முடியுது? இந்த லூசு வேற அவன் சொல்லுறதை புரிஞ்சிக்கவே மாட்டேங்குதே?

அதே கோபத்தில் சீதாவிடம் சொன்னான். ம்ம்ம், லூசு மாதிரி இருக்க!

அவ்வளவுதான் சீதாவுக்கு பயங்கர கோபம் வந்தது.

வேணாம்… என்று கோபமாகப் பேச ஆரம்பித்தாள்.

நான் டக்கென்று இடை புகுந்தேன். அவரை கண்டுக்காத சீதா, அவருக்கு, திடீர்னு நீ இவ்ளோ செக்சின்னு தெரிஞ்சதை ஜீரணிக்க முடியலை. பொறாமை. நான் சொல்றேன், நீ சும்மா, செம அயிட்டம் மாதிரி இருக்க.

ரோட்ல போனா, உன்னை எல்லாரும் அயிட்டம்னுதான் கூப்பிடுவாங்க! அப்பேர்பட்ட கட்டை நீ!

ச்சீ மதன், என்ன கட்டைன்னு சொல்லுறீங்க என்று சிணுங்கினாள். சத்தியமாக அவள் வார்த்தையில் கோபம் எதுவும் இல்லை!

இது என்ன நியாயம்? இப்படிப்பட்ட டிரஸ்ஸிங்ல வந்து நிப்ப! உன்னை, புகழ்ந்தும் சொல்லனும், வித்தியாசம் வித்தியாசமாவும் சொல்லனும், நிறையாவும் சொல்லனும், ஆனா, இந்த மாதிரி சொல்லக் கூடாதுன்னா நான் என்னதான் சொல்றது? நாந்தான் சொல்லியிருக்கேன்ல, நான் மனசுல படுறதை அப்டியே சொல்லிடுவேன்னு!

ஆனா, இவரு இப்படி சொல்றாரே?

1 Comment

  1. Raji ma wait ur mail

Comments are closed.