என் மம்முக் குட்டிக் கண்ணிலிருந்து தண்ணி 18

நான் அர்ஜுன்.. என் ஆசைக்காக MBA முடித்துவிட்டு என் தந்தையின் வழக்கறிஙர் தொழிலுக்கு வாரிசுத் தேவைப் பட்டதால் BL ம் படித்து இப்போது சென்னையின் மிகப்பெரிய அட்வகேட் ஒருவரிடம் உதவியாளராகப் பயிற்சிப் பெற்று வருகிறேன். எங்கள் ஆ·பீஸில் மொத்தம் 18 பேர் வேலை செய்கிறோம். அதில் 10 பேர்கள் வழக்கறிஙர்கள்.. 10 பேரில் 2 பேர் பார்ட்னர் ஒரு மேனேஜர் மற்றும் 7 அஸிஸ்டென்ட்ஸ். எங்கள் 7 பேரில் 2 பெண்கள். அதில் மம்தாவும் ஒருத்தி. நானும் மம்தாவும் 1 வருடமாகக் காதலித்து வருகிறோம். மம்தாவின் அப்பா ஒரு ஆடிட்டர். பெண்ணை மிகுந்தக் கட்டுப்பாட்டுடன் வளர்த்தவர்.

மம்தா வயது 22, உயரம் 5.5 அடி, 52 கிலோ, 34C சைஸ். தேகம் 34-28-35 … கட்டுப்பட்டுடன் வளர்ந்ததால் நிறைய நற்பன்புகள் உடையவள். எப்போதும் சிரித்த முகம். முடியைக் கர்ல் செய்திருந்தாள். அங்கங்கே பர்கண்டி, கோல்ட் கலர் அடிக்கப்பட்டிருந்தது. ஆ·பீஸ் மற்றும் கோர்ட்க்கு செல்லும் போது கருப்பு அல்லது வெள்ளை கலரில் சல்வார் கம்மீஸ் மட்டுமே அணிந்திருப்பாள். மற்ற நேரங்களில் ஜீன்ஸ் டீசர்ட் அல்லது பேன்ட் சர்ட் அணிந்து வருவாள். யாரையும் மனம் கோணாமல் பார்த்துக் கொள்வாள். மிக மென்மையான குனம்.

என்னை காதலிக்கிறதாகப் பேர்தான்.. ஆனால் ஆரம்பத்தில் எங்கள் காதலில் கொஞ்சம் கூடக் காமம் கிடையாது… மருந்துக்குக் கூட ஒரு முத்தம் கிடையாது.. அதிகப் பச்சம் அவள் என் கைகளைப் பிடித்துக் கொள்வாள். அவ்வளவுதான்… ஆனால் அவளது நல்லக் குணத்திற்காக நானும் எதுவும் அளவுக்கதிகமாக வம்புப் பன்னுவதில்லை.. மாறாக அவளை உயிருக்கு உயிராக நேசிக்கவே செய்தேன்.

நான் கோவையில் MBA படிக்கும்போது என்னுடன் படித்த சாந்தி மீது எனக்கு ஒரு ஈர்ப்பு இருந்தது. அவளிடம் என் காதலை சொன்னப் போது அவள் ஏற்கனவே ஒருவரை லவ் பன்னுவதாகச் சொல்லி நிராகரித்து விட்டாள்.. அதனால் நான் எந்தப் பெண்ணிடமும் தேவையில்லாமல் பேசுவது இல்லை. பிறப் பெண்களும் என்னிடம் வைத்துக்கொள்வது இல்லை. லா காலேஜில் எனக்கு மம்தா ஒரு வருடம் ஜீனியர். அவளைப் பார்த்திருக்கிறேன் ஆனால் பேசியதுக் கிடையாது. 1 வருடம் முன்பு அவள் இங்கு வேலைக்கு சேர்ந்தப் போதுதான் முதன் முதலாகப் பேசினேன். பின் ஒருநாள் ஒரு வழக்கில் அட்ஜர்ன்மென்ட் வங்குவதற்காக மம்தாவிற்கு பயிற்சிக் கொடுக்க என்னிடம் எங்கள் சீ·ப் சொல்லவும் பெட்டிசன் தயாரிக்க உதவினேன். அந்த வழக்கு பூந்தமல்லி நீதிமன்றத்தில் நடப்பதால் நானும் மம்தாவும் என் காரில் பூந்தமல்லி சென்றோம்.. அன்றுதான் அவள் முதன் முதலாக கோர்டில் ஆஜர் ஆவதால் கொஞ்சம் பட படப்புடன் இருந்தாள். “என்ன மம்தா ஏதோ மாதிரி இருக்கீங்க” என்ற போது அவள் முதல் நாள் என்பதால் நர்வஸாக இருப்பதாகச் சொன்னாள். நான் அவளிடம் நான் கூட இருப்பதாகவும் எதற்கும் டென்க்ஷன் ஆக வேண்டாம் என்றும் சொன்னேன். மேலும் ஒரு அட்வகேட்டாக இன்னும் சாதிக்க எவ்வளவு இருக்கு என்பதையும் பொருமையாக எடுத்துச் சொல்லி தைரியமூட்டினேன். கிண்டி தாண்டும்போது காரை நிறுத்தி அவளுக்கு ஜூஸ் வாங்கித் தந்தேன். என்னை நன்றியுடன் பார்த்து “தேங்க்ஸ்” என்றாள்..

அன்று கோர்ட்டில் நீதிபதி எவ்வளவு நாள் டைம் வேனும் என்றதும் மம்தா பதில் சொல்லத் தெரியாமல் தடுமாற உடன் நின்ற நான் நீதிபதியிடம் அனுமதிப் பெற்று இன்று முதல் நாள் அட்டண்ட் பன்னுவதால் பயப்படுகிறார்கள் என்று விளக்கி 15 நாட்கள் தள்ளி தேதி வாங்கினேன். அதற்கு சம்மதித்து ஒத்திவைத்த நீதிபதி மம்தாவிடம் அவளது வெற்றிகரமான வருங்காலத்துக்கு அவரது வாழ்த்துக்களையும் தெரிவிக்க சந்தோசத்துடன் வெளியே வந்தாள். பின் என்னிடம் அவளுக்கு உதவியதற்கு நன்றியைத் தெரிவித்தாள். நான் “தேங்க்ஸ் எல்லாம் பத்தாதுங்க் நல்ல ட்ரீட் வேனும்” என்றேன். அன்று மாலையேத் தருவதாகச் சொன்னாள். அன்று மாலை நான், மம்தா மற்றும் எங்களுடன் வேலை செய்யும் ரவி 3 பேரும் பார்க் ஹோட்டலுக்குச் சென்றோம். நானும் ரவியும் “ப்ளடி மெர்ரி” எனும் வோட்கா கலந்த காக்டெயிலும் மம்தாவிற்கு பைனாப்பிள் ஜூஸ¤ம் ஆர்டர் செய்தோம். நாங்க வோட்கா ஆர்டர் செய்வதைப் பார்த்து “அர்ஜூன் நீங்க குடிப்பீங்களா” என ஆச்சர்யத்துடன் கேட்டாள். நான் ” ம்ம் ஏதாவது பார்ட்டி என்றால் குடிப்பேன்..நியூ இயர்க்கு கட்டாயம் உண்டு மற்றபடி சில சமயம் வீட்டில் என் தங்கைக் கணவருடன் நான் வெஜ் சாப்பிடும் போது குடிப்பேன்” என்றேன். அதற்கு அவள் ” ஓ காட் வீட்டிலா… எங்கள் வீட்டில் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது.. அதுமட்டுமல்ல இப்ப ஹோட்டலில் நீங்க 2 பேரும் குடிக்கும் போது நானும் உடனிருந்தேன் என்றுத் தெரிந்தாலே அதுப் பெரியத் தப்பாகிவிடும்” என்றாள்.

அவள் அப்படி சொன்னதும் நான் பேரரை அழைத்து வொட்காவை கேன்சல் செய்துவிட்டு இன்னொரு ஜீஸ் கொண்டுவரச் சொன்னேன். மம்தா என்னைக் கேள்வியுடன் பார்க்க நான் ” மம்தா டின்னர் முடிஞ்சதும் நான் உங்களை உங்க வீட்டின் ட்ராப் செய்வதாகச் சொல்லி இருக்கேன்.. அப்பத் தவறிப் போய் உங்கள் வீட்டார் யாராவதுப் பார்த்தால் உன் பேர் கெடும்.. ஆனால் இப்ப யாருக்கும் பயப்பட வேண்டாம். தைரியமா உன் வீட்டுக்குள்ளேயே வந்து உன்னை விட்டு விட்டு ஒரு டம்ளர் தண்ணிக் குடிச்சுட்டுப் போகலாமே” என்றேன். அவளும் ரவியும் எவ்வளவோ சொல்லியும் நான் அன்று குடிக்கவில்லை. அது என் மேல் மம்தாவிற்கு பெரிய மதிப்பை ஏற்படுத்தியதாக பின் ஒரு நாள் சொன்னாள்.