என் மம்முக் குட்டிக் கண்ணிலிருந்து தண்ணி 20

மம்தாவின் அப்பா நிச்சயம் செய்து 1 வருடம் காத்திருக்க வேன்டுமா எனத் தயங்க அதற்கு நான்,” அங்கிள் எப்ப மம்தா என் காதலை ஒத்துக்கிட்டாளோ அப்பவே நாங்க கல்யானம் என்றால் எங்கள் இருவருக்குமிடையில் தான் அதுவும் பெற்றோர் சம்மதத்துடன்.. அப்படி இல்லையென்றால் கல்யானமே செய்துக்கொள்ளாமல் காலம் முழுதும் தனித் தனியே வாழ்வது என்முடிவு செய்து விட்டோம். இது நாள் வரை அதில் உறுதியா இருக்கோம்” என்றேன். பின் 3 பேரும் ஒரு நல்ல நாளில் நிச்சயதார்த்தம் செய்துவிடுவது என முடிவிற்கு வந்தார்கள். அதன் படி நவம்பர் 4ம் தேதி நெருங்கிய 100 பேர்களை மட்டும் அழைத்து எங்களுக்கு “ராதா பார்க் இண்” ஹோட்டலில் நிச்சயதார்த்தம் நடந்தது.

அதன் பின் ஒரு சில நாட்களில் நானும் மம்தாவும் என் அப்பாவின் ஆ·பீஸிற்கு வந்து விட்டோம். என் அப்பாவின் கீழ் நாங்கள் எங்கள் வேலையைத் திட்டமிட்டு செய்து வந்தோம். நான் கோர்ட் வேலைகளையும் மம்தா ஆ·பீஸ் வேலைகளையும் கவணித்து வந்தோம். ஒவ்வொரு வெற்றிகரமான ஆனுக்குப் பின்னால் ஒரு பெண் இருக்கிறாள் என்பதை நிருபிப்பதுப் போல மம்தா எல்லா வழக்குகளுக்கும் நான் கோர்ட்டில் குறுக்கு விசாரணை செய்வதைக் குறிப்பெடுத்து, சட்டப் புள்ளிகளை எடுத்துக் கொடுத்து.. பழையத் தீர்ப்புகளின் விவரத்தை கம்ப்ட்டரிலிருந்து ப்ரிண்ட் எடுத்து இணைத்துக் கொடுப்பாள். என் அப்பா ஆர்க்யூமென்ட்டில் பேச வேண்டியதை மம்தாவிற்கு சொல்லித்தர மொத்தத்தையும் இனைத்து எங்கள் வழக்கின் சாரம்சம் அத்தணையையும் எழுத்து வடிவமாக ஒரு ·பைல் உறுவாக்கி ஆர்க்யூமெண்ட் முடிந்ததும் கோர்ட்டில் சமர்ப்பித்தோம். இது நீதிபதிகளுக்கு முடிவு வழங்குவதில் உதவியாக இருந்ததால் அவர்களும் பாராட்டினார்கள். என் அப்பாவின் வேலைப் பளுவும் நன்றாகக் குறைந்தது. நாங்கள் நடத்திய வழக்குகள் 100% வெற்றி என்ற இமேஜ் உறுவாயிற்று.. இதற்காக அடுத்து வந்த 6 மாதங்கள் நாங்கள் கடினமாக உழைத்தோம்.

கடந்த மே மாதம் 5ம் தேதி எங்களுடன் பழைய ஆ·பீஸில் வேலை செய்த ரவிக்கும் மம்தாவின் கல்லூரித் தோழி மைதிலிக்கும் திருமனம் நடைபெற்றது. அதற்கு நானும் மம்தாவும் மைதிலியின் ஊரான பட்டிவீரன்பட்டி என்ற கிராமத்துக்கு காரில் சென்றோம். அது பழனி அருகே கொடைக்காணல் மலை அடியில் உள்ள ஒரு அழகானக் கிராமம். திருமனம் முடிந்ததும் பழனி கோவிலுக்குச் சென்றோம். சாமிக் கும்பிட்டுத் திரும்பும் போது மம்தா,” அர்ஜுன் கொடைக்காணல் பக்கம் தானே.. கோர்ட்டும் லீவ். நாம ஒரு 2 நாள் கொடைக்காணல் போய் வரலாமா? நீ ஓ.கே என்றால் நான் அப்பாக் கிட்ட பர்மிக்ஷன் வாங்குறேன்” என்றாள். நானும் சரி என்த் தலயாட்ட அவள் என் அப்பாவிற்கு போன் செய்தாள்.. ” ஏய் என்ன என் அப்பாவிற்கு போன் பன்னுற ” என்றதும் அவள் நம் அப்பா என்று சொல் நான் அவரை அங்கிள் என்றுக் கூப்பிட்டாலும் அவர்தான் என் அப்பா.. கல்யானத்துக்கு முன்னால் அப்பா எனக் கூப்பிட்டால் ஒருவேளை என் அப்பா மனம் கோனுவாரோ என்றுதான் அங்கிள் என்கிறேன். கல்யானத்துக்குப் பின் அப்பா அம்மா என்றுதான் கூப்பிடுவேன்.. இப்பொதைக்கு அவர்தான் முதலில் அனுமதித் தரனும் அதனால்தான் உன் அப்பாவிற்குப் போன் பன்னுகிறேன்” என்றாள்.

அதைக் கேட்டு மனம் நெகிழ எதுவும் பேசாமல் இருந்தேன்.. இதுப் போல என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி, கட்டிப் போட்ட சம்பவங்கள் எங்கள் காதல் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் இருக்கின்றன..

அப்பா சரி என்றதும் அவள் அப்பாவிடமும் சொல்லி சம்மதம் பெற்றாள். பிறகு பழனியிலிருந்து எனது ஸென் எஸ்டிலோ வில் கொடைக்காணல் நோக்கி சென்றோம். ஏ.சி யை நிறுத்திவிட்டு குளு குளு வென்ற மலைப் பாதையில் சர சர வென கார் வழுக்கிச் சென்றது.

கொடைக்காணலில் கோக்கஸ் வாக் அருகே கொடை ரெஸார்ட்ஸ்ஸில் ஒரு காட்டேஜ் எடுத்தோம்.(சீஸன் என்பதால் ரெக்கமன்டேசனுடன்தான்) கொடைக்காணல் பயனம் திடீரென்று முடிவானதால் கடைக்குச் சென்று ட்ரெஸ் வாங்கினோம். நான் மம்தாவிற்கும் மம்தா எனக்கும் செலக்ட் செய்தோம். நான் அவளுக்கு வெளிர் மஞ்சள் நிறத்தில் டீசர்ட்டும், ஆர்மி க்ரீன் கலரில் டெனிம் கேப்ரீஸ¤ம் பின் ஒரு சார்ட்ஸ்ஸ¤ம் காட்டன் சர்ட்டும் எடுத்தேன். அவள் எனக்கு கருப்பில் ஒன்றும் க்ரே கலரில் ஒன்றுமாக 2 சார்ட்ஸ்ம் 2 டீசர்ட்டும் எடுத்தாள்.

ரூமிற்குத் திரும்பும் வழியில் ” அர்ஜுன் நீ வேனா லிக்கர் எடுத்துக்கிறது என்றால் எடுத்துக்க” என்றாள். நான் வேண்டாம் என்றேன். அவள் ஏன் வேண்டாம் என்றாள்.. “இல்லை மம்ஸ் எனக்குத் தனியாக் குடிச்சு பழக்கமில்லை.. கம்பெனி இருந்தாதான் என்ஜாய் பன்ன முடியும்” என்றேன். 2 நிமிடம் சென்றதும் ” நான் வேனா கம்பெனித் தரேன் வாங்கு” என்றாள்..”நிஜமாவா” என்றேன். “ம்ம் ஆனா ஒரு பெக் தான் மீதி யெல்லாம் நீதான் குடிக்கனும்.. அப்புறம் குடிச்சுட்டு என்னைப் பத்தி உன் மனதில் உள்ளதை உளரனும் சரியா?” என்றாள்.

நான் அங்கு இருந்த ட்யூட்டி ·ப்ரி கடையில் ஒரு ரக்ஷ்யன் வோட்கா (மெட்டில்டா) வாங்கினேன். கலப்பதற்காக சோடாவும், டொமெட்டோ ஸ்க்வாஸ்ஸ¤ம், கொஞ்சம் லைம் கார்டியலும் வாங்கிக் கொண்டேன். ரூமிற்கு வந்ததும் கொஞ்ச நேரம் டீவி பார்த்துக்கொண்டே தூங்கினோம். மாலை 6 மணிக்கு எழுந்து குளித்து விட்டு சைட்டிஸ் ஆர்டர் செய்தோம். பின் 2 க்ளாஸில் வோட்காவைக் கலந்தேன். ச்சியர்ஸ் சொல்லி ஒரு சிப் குடித்தவள் ” என்ன அர்ஜுன் “லிக்கர் தானா டொமெட்டோ ஜூஸா” என்றாள். நான் ஒரு பெக் குடித்ததும் என்னை இன்னொன்று எடுத்துக்க சொன்னாள். இரண்டாவதயும் முடித்ததும்.. “இப்ப சொல்லு என்னை பத்தி உன் மனதில் உள்ளதை சொல்லு ப்ளீஸ்..ப்ளீஸ்” என்றாள். நான் ஒரு சிக்கன் துண்டைக் கடித்துக் கொண்டு இன்னொரு பெக் ஊற்றினேன். கொஞ்சம் கொஞ்சமாகக் குடித்துக் கொண்டே ஆரம்பித்தேன்.

” மம்ஸ் உன் கிட்டப் முதலில் பிடித்ததே நீ உன்னைச் சுற்றி உள்ள அத்தனைப் பேர் தேவைகளையும் பார்த்துப் பார்த்து செய்வதுத்தான்.. அடுத்தவங்களுக்கு அவ்வளவு முக்கியம் தருவதுதான்.நம்ம ஆ·பீஸ் ப்யூனில் ஆரம்பித்து அத்தனைப் பேரையும் கவணிச்சுக்கிறது.. இவ்வளவு சா·ப்ட் கேரக்டர நான் சந்திச்சதே இல்லை. ஏதோ உனக்கு சப்போர்டா உன் முதல் நாள் கோர்ட்டில் இருந்ததுக்கு அத்தனை டைம் தேங்க்ஸ் சொன்னது என்னை ரொம்ப டிஸ்டர்ப் செஞ்சுடிச்சு.. என்ன பெண் இவள் என் நினைத்தப் போது காதல் உறுவாகிடுச்சு..

” ஆனால் மனசுக்குள்ள ஒருதலைக் காதலை வளர்த்துக்கக் கூடாது என அடுத்த நாளே உன்னிடம் சொன்னப்ப நீ உன் மனதில் இருந்ததைக் கொஞ்சம் கூட மறைக்காமல் சொன்னதும் பிடிச்சிருந்தது.. இன்னொரு பெண்ணாயிருந்தா ஏதோ நான் ப்ரப்போஸ் பன்னுனத அக்ஸப்ட் செய்வதுப் போல பந்தா பன்னியிருப்பா..நீ என்னிடம் உன்மையா நடந்துக்கிட்டது என்னை ரொம்பப் பாதிச்சிடுச்சு.

” நீ பெரியவங்களுக்கு தரும் முக்கியத்துவம் எனக்கு பிடிச்சிருக்கு.. ஏலகிரி கூப்பிட்டப்ப உன் மேல உனக்கு நம்பிக்கையில்லை என சொன்னது ரொம்ப ரொம்பப் பிடிச்சுது..

” அப்புறம் அந்த நாரதகான சபாவில் அழுதியே அப்பா. என்னைக் கொன்னுப் போட்டிடுச்சு..அன்னைக்குக் குடுத்த முத்தம் ரொம்ப ரொம்ப ரொம்பப் பிடிச்சிருந்தது” என்றேன்.

நான் சொல்வதைக் கேட்டு அவளும் பரவச நிலையில் இருந்தாள் . நான் இன்னொரு பெக் ஊற்றிக் கொண்டு அவளுக்கு ஒன்னு வேனுமா என்றேன். சரி என்றாள்.. அவளுக்கும் ஒன்று ஊற்றிக் கொடுத்தேன். பின் தொடர்ந்தேன்..

” மம்ஸ் நீ நம்ம ஆ·பீஸில் செய்யும் வேலை.. அப்பாவிற்கு செய்யும் உதவி.. அப்புறம் என் அப்பா அம்மாவை உன் அப்பா அம்மாவாகப் பாவிப்பது.. கல்யானத்துக்கு முன்னால் அவரை அப்பா என அழைத்தால் உன் அப்பா மனம் புண்படும் என சொன்னது.. எல்லாமேப் பிடிச்சிருக்கு..

” இவ்வளவு மற்றவர்கள் உணர்விற்கு முக்கியம் தரும் நீ என்னுடைய ·பீலிங்கைத் தெரிஞ்சுக்க முயற்சி செய்யாததும் உன்னுடைய ·பீலிங்கை மதிக்காததும் ஏன் எனத் தெரிய வில்லை ” என்றேன்.

” என்ன சொல்ற அர்ஜுன் உன்னை எதாவது சங்கடப் படுத்தியிருக்கேனா.. அப்படியென்றால் ஏன் என்னிடம் நீ இதுவரை சொல்ல வில்லை” என்றாள். நான் அவளை அந்த ரவுண்ட் குடித்து முடிக்க சொன்னேன். இன்னொரு பெக் ஊற்றிக் கொடுத்தேன்.. இதையும் மெதுவாக் குடி ஒரு 5 நிமிசம் பாத்ரூம் போய்விட்டு வந்து சொல்லுறேன் எனக் கூறி பாத் ரூமிற்குச் சென்று வேண்டுமென்றே 5 நிமிடம் கழித்து வந்தேன்.

லேசாகப் போதைத் தலைக் கேறிய நிலையில் ” சொல்ல்ல்ளு அச்சுன் நான் உன்னை எதாவது சங்கடப் படுத்தியிருக்கேனா.” என்றாள். அவள் கையில் இருந்த க்ளாஸை வாங்கி மேசையில் வைத்தேன்.. பின் அவளைப் பார்த்து “நான் ஒரு ஆம்பிளைத் தானே எனக்கும் உணார்ச்சிகள் உண்டு என எப்பவாவது நினைச்சிருக்கியா.. அன்னைக்கு என்னவோ நீ பாட்டுக்கு எனக்கு கிஸ் கொடுத்திட்டுப் போயிட்ட.. என் நிலமைய யோசிச்சியா.. எனக்கும் செக்ஸ் மேல் நாட்டம் இருக்கும் தானே.. உன்னை லவ் பன்ன ஆரம்பிச்சதிலிருந்து ஒரு நாளாவது உன்னைத் தொட அனுமதிச்சிருக்கியா?” என்றேன்.

” யேய்ய்ய்ய் என்ன சொழ்ற.. நான் உங்கிட்ட என்னைக்காவது என்னைத் தொடக் கூடாதுன்னு சொல்ல்லியிருக்கேனா.. இல்ல நான் மதர் தெரெஸா மாதிரின்னு பீட்டர் வுட்டேனா.. நீயா என்கிட்டேயிருந்து விலகி விலகி இருந்துட்டு இப்ப என்னைக் குறை சொல்ற” என்றாள்.. சொல்லி முடித்ததும் அவள் டம்ளரில் இருந்த வோட்காவை ஒரே மடக்கில் குடித்தாள்.

அவள் அப்படி சொன்னதும் எனக்கு அதிர்ச்சியா இருந்தது.. ஒரு வேளை நான்தான் தப்பாப் புரிஞ்சுக்கிட்டேனோ என நினைத்தேன். மௌனமாக இன்னொரு பெக் ஊற்றிக் குடித்தேன்.. பின் அவளைப் பார்த்து, “ஓ.கே என் மேலயேத் தப்பு இருக்கட்டும்டி இப்பக் கேட்கிறேன் சொல்லு நான் உன்னை இன்னைக்கு ஓக்கனும். ட்ரெஸ் எல்லாத்தையும் கழட்டிட்டு புண்டையக் காட்டுடி.. உன்னைப் போட்டுத் தள்ளுறேன்” என்றேன்.